Jump to content

புத்திசசலி சிங்களவனின் தமிழ்நாடு பற்றிய கண்டுபிடிப்பு


Recommended Posts

bigjoke.jpg

புலிகளை தமிழ்நாட்டு தீவிரவாதிகள் என அழைக்கும் தருணம் வந்துவிட்டது.இலங்கை தமிழர் அமைதியை விரும்புகின்றனர்.இலங்கையின் ஒற்றுமையை(அப்படி எண்டால்?? :D:) ) இந்திய தமிழர்கள் குலைக்க விரும்புகின்றனர்

புலிகளௌக்கு அதிக செல்வாக்கு தமிழ் நாட்டில் இருக்குது மற்றும் இந்தியாவிலும் கூட இருக்குது(ஆம் இந்தியா பொய்களை சொல்கிறது இலங்கையிடம்)

இன ஒற்றுமையை பலப்படுத்துவோம்(அப்படி எண்டால் என்னப்பு இனி பிரிவுதான் :P )எந்த மொழி பேசுகிறீர்கள் என்பதை விடுத்து ஒற்றுமையாகுங்கள் .புலிகள் தமிழ் நாட்டை பிரிக்க வேண்டும் அதுதான் அவர்களின் ஈழம் இலங்கை இலங்கையருக்கு(ஆமாம் யார் இல்லை எண்டது இலங்கை இலங்கையருக்கு தமிழீழம் ஈழத்தவருக்கு :P )தமிழ் நாடு புலிகளுக்கு

தமிழ் நாட்டைபிரியுங்கள் இந்தியா அதுதான் புலிகளின் ஈழம்

என அந்த அதி புத்திசாலியின் கண்டு பிடிப்பு எல்லோரும் ஜோரா கைதட்டுங்கோ பாப்பம் :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.