Jump to content

உதவி செய்யுங்கள்!!!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வியாசன் சார் அது யார் டன்? அவர் தான் பாடல்களுக்கு பொறுப்பானவரா? எனக்குத் தெரியாமல் போட்டுதே

Link to comment
Share on other sites

  • Replies 324
  • Created
  • Last Reply

டன் எங்களது களசகோதரம் :D

Link to comment
Share on other sites

டன் யாழ்கள உறவுகளை சிறிதுகாலம் உலுக்கிய புலநாய்வு அதிகாரி. ஆனால் தற்போது வருவதில்லை. புதுமுகத்தில் அவதாரம் எடுத்திருக்கிறாரோ தெரியவில்லை :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலவசமாக கிடைக்கிறதை ஏன் காசு கொடுத்து வாங்கணும்? :roll:

இது கூட விளங்கவில்லையா :?:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசு கொடுத்து வாங்கச் சொல்வது, ஒரு வகையில், நிதி தமிழீழக்கலைஞர்களை ஊக்குவிப்பதற்கான ஒரு செயற்பாடே ஆகும். இது உணர்வுபூர்வமாக உணருவதால் வருதால் தான் வரவேண்டியது.

Link to comment
Share on other sites

நன்பர்களே எனக்கு "வாழ்வும் வரும் சாவும் வரும் ஏதோ ஒருநாள் விடியல் வரும்" என்ற பாடல் தேவை. முடிந்தால் தாருங்கள். நன்றி

Link to comment
Share on other sites

"வெண்ணிலா"]டன் யாழ்கள உறவுகளை சிறிதுகாலம் உலுக்கிய புலநாய்வு அதிகாரி. ஆனால் தற்போது வருவதில்லை. புதுமுகத்தில் அவதாரம் எடுத்திருக்கிறாரோ தெரியவில்லை

அவரிற்கு சாப்பிடவே நெரம் இல்லையாம் இப்ப ஒழுங்கா சாப்பாடு போடாததாலை புலநாயும் அவரை விட்டு ஓடிட்டதாம் பிறகெங்கை அவதாரம் எல்லாம் எடுக்கிறது பாவம்

Link to comment
Share on other sites

நன்பர்களே எனக்கு "வாழ்வும் வரும் சாவும் வரும் ஏதோ ஒருநாள் விடியல் வரும்" என்ற பாடல் தேவை. முடிந்தால் தாருங்கள். நன்றி

களத்திலை ஒருசிலர் முடிவெடுத்திருக்கின்றார்கள

Link to comment
Share on other sites

அப்படியா, முடிந்தால் தாருங்கள் என்றுதான் நான் சொன்னேன். இயலாவிடில் பருவாயில்லை.

-நன்றி-

Link to comment
Share on other sites

நன்பர்களே எனக்கு "வாழ்வும் வரும் சாவும் வரும் ஏதோ ஒருநாள் விடியல் வரும்" என்ற பாடல் தேவை. முடிந்தால் தாருங்கள். நன்றி

என்ன படம்?

Link to comment
Share on other sites

ஐயா, எம்மை போல காசு கோடுத்தாலும் வாங்க முடியாத துரதிர்ஸ்டசாலிகளுக்காக பாடல்களை இணையுங்கள்.

மனமுள்ளவன் எப்படியும் கொடுப்பான்.

நம்புங்கள் தமிழிழம் நாளை பிறக்கும், நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
களத்திலை ஒருசிலர் முடிவெடுத்திருக்கின்றார்கள
Link to comment
Share on other sites

என்ன படம்?

இது படப்பாடல் இல்லை என்று நினைக்கிறேன். தாயக எழுச்சிப்பாடல். சற்று மேற்கத்தைய இசைப்பாணியில் அமைந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயக எழுச்சிப் பாடல்களை இப்பகுதியில் கொடுத்து உதவுவதில்லையே... :lol: சினிமா படப் பாடல்கள் மட்டும் தான்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு களத்தூர் கண்ணம்மா படத்திலிருந்து அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடல் தேவைப்படுகிறது யாராவது தந்துதவுங்கள் நன்றி;.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க நன்றி வசி அவர்களே மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

யாராவது தோழ்வி நிலையென நினைத்தால் வாழ்வில் என்ற பாட்டை எங்கே டவுண்லோட் பண்ணலாம் எண்டு சொல்லுங்களன்

படம் - ஊமைவிழிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் உடன் தந்தது கண்டு மகிழ்ச்சி ராகவா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூசு தட்டி இந்தப்பக்கத்தையும் ஒருமாதிரி முன்னுக்கு கொண்டந்தாச்சு :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூசு தட்டி இந்தப்பக்கத்தையும் ஒருமாதிரி முன்னுக்கு கொண்டந்தாச்சு :)

சொல்லுங்க குமாரசாமி உங்களுக்கு எந்தப்பக்கத்தை தூசு தட்டனும்.

Link to comment
Share on other sites

தூசு தட்டி இந்தப்பக்கத்தையும் ஒருமாதிரி முன்னுக்கு கொண்டந்தாச்சு :)

தாத்தாவுக்கும் என்ன உதவி வேண்டும் அதை சிரமேற் கொண்டு செய்ய நான் காத்திருகிறேன்................ :P :P

Link to comment
Share on other sites

எனக்கொரு பாடல் தேவையாக உள்லது. என்ன திரைப்படம் என்றாவது சொல்லுவீங்களா?

"ஆலயங்கள் தேவையில்லை ஆகமங்கள் தேவையில்லை ............................

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.