Jump to content

விபத்தில் பலி Vilvarajah Suthahar


Recommended Posts

விபத்தில் ஒருவர் பலி; மூவர் படுகாயம்

யாழ்ப்பாணம் - கச்சேரி - நல்லூர் வீதியில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்து,

யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொலிஸார் தெரிவித்தனர். புகையிரதம் வருவதை பொருட்படுத்தாமல் கச்சேரி - நல்லூர் வீதியிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த அனர்த்தத்தில் பொறியிலாளரான 41 வயதுடைய எஸ். சுதாகரன் ( Vilvarajah Suthahar ) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், ஆதவன் (வயது 28), அரவிந்தன் (வயது 28), கம்பதாஸன் (வயது 23) ஆகிய மூவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

RIP my friend

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குன்ஸி அண்ணை, இவர் யாழ். இந்து முன்னாள் ஆசிரியர் வில்வராஜாவின் மகன் உங்கள் 93 பட்ஜ் அல்லவா? 

சுதா அண்ணருக்கும் அவருடன் பலியான மூவருக்கும் கண்ணீர் வணக்கங்கள்!

Link to comment
Share on other sites

12274692_927358070686479_699919593036013

One person died and three other were critically injured today when a Jaffna bound Inter City Express crashed into a car trying to cross an unmanned railway crossing at Kachcheri- Nallur road. 
Vilvarajah Suthahar (JHC 93 A/L Maths and E94 Faculty of Engineering, University of Peradeniya), son of former commerce teacher at JHC, Vilvarajah master was the one killed in the accident. Our deepest condolences to Vilvarajah Suthahar's family.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கச்சேரி - நல்லூர் வீதியிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ..இதை எப்படி யாழ் மாநகரம் கவனிக்காமல் விட்டது?
அனுதாபங்கள் !!

Link to comment
Share on other sites

2 hours ago, வாலி said:

குன்ஸி அண்ணை, இவர் யாழ். இந்து முன்னாள் ஆசிரியர் வில்வராஜாவின் மகன் உங்கள் 93 பட்ஜ் அல்லவா? 

சுதா அண்ணருக்கும் அவருடன் பலியான மூவருக்கும் கண்ணீர் வணக்கங்கள்!

ஆமாம் வாலி ...சிறு வயது நண்பன் சென்ற மாதம் சந்தித்து வந்தேன் ....

1 hour ago, Sasi_varnam said:

கச்சேரி - நல்லூர் வீதியிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ..இதை எப்படி யாழ் மாநகரம் கவனிக்காமல் விட்டது?
அனுதாபங்கள் !!

பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை...கார்   டிரைவர் வண்டியை சமிக்கை மீறி எடுத்ததாக தகவல் .....

Link to comment
Share on other sites

12278986_10206993591831347_2907183268720

சுதாகருக்கு கண்ணீர் அஞ்சலிகள்

சுதாகரின்   ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கின்றோம்.

Link to comment
Share on other sites

21 hours ago, Gunci said:

 

பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை...கார்   டிரைவர் வண்டியை சமிக்கை மீறி எடுத்ததாக தகவல் .....

அக் கடவையில் பாதுகாப்பு கதவுகள் இல்லை. சிவப்பு விளக்கு ஒளிர்வதுடன் , சமிஞ்சை ஒலி எழுப்படும். அது மட்டுமே அக் கடவையில் புகையிரதம் வருவதற்காக அறிகுறி.
 
இந்த விபத்து சமிஞ்சை ஒலி எழுப்படாததே காரணம் என தெரிவிக்கபடுகின்றது. சமிஞ்சை ஒலி எழுப்பும் கருவி கடந்த தினங்களில் யாழில் பெய்த மழையினால் கடந்த மூன்று நாட்களாக பழுதடைந்து உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.yarl.com/forum3/topic/166053-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/#comment-1147272

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்...!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.