Jump to content

பொறுமையின் எல்லைக்கே வந்து விட்டோம்! - நாடாளுமன்றில் சுமந்திரன் சீற்றம். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தெனாலி, திரும்பத் திரும்ப என்னால் எழுதிக் கொண்டு இருக்க முடியாது...எனது முதல் கருத்தில் இருந்து வடிவாய் வாசிக்கவும்,விளங்கா விட்டால் தலையைப் போய் முட்டவும்

Link to comment
Share on other sites

  • Replies 107
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

வாலி,புலிகளை விமர்சிக்க உங்களால் முடியவில்லை மரண பயம் ஏற்றுக் கொள்கிறேன்.அது கடந்த காலம்...ஏன் தற்போது உங்களால் கூட்டமைப்பை விமர்சிக்க முடியவில்லை?...கூட்டமைப்பு போகும் பாதை சரியென நம்புகிறீர்கள். அவர்கள் மீது ஒரு பிழை கூட உங்களால் சொல்ல முடியவில்லை இல்லையா?... சில நேரம் உங்கள் மனதிற்குத் தெரியும் அவர்கள் செய்யும் சில,பல விடயங்கள் சரியில்லை என ஆனால் அதைச் சொல்ல/எழுத மன்ட் சாட்சி இடம் கொடுக்காது...ஏன் என்டால் அப்படி எழுதினால் அது கூட்டமைப்புக்கு எதிராக எழுதுபவர்களுக்கு வசதியாய்ப் போய் விடும் என நினைத்து அமைதியாய் இருப்பீர்கள் அல்லவா!


அதையே தான் தீவிர புலி ஆதரவாளார்களும் செய்தார்கள்.அது எங்கே கொண்டு போய் விட்டது என்று பார்த்தீர்கள் தானே...அதைத் தானே நீங்களும் தற்போது செய்கிறீர்கள்...இன்னும் 3,4 வருடங்களுக்குப் பிறகு நீங்களும் இதே இடத்தில் தான் வந்து நிற்பீர்கள்.புலிகளை விமர்சிக்க உங்களால் முடியாமல் போய் விட்டது.ஆனால் கூட்டமைப்பின் மீது உண்மையான விமர்சனத்தை வைக்கலாம் தானே.

பி;கு; ஒரு திரியில் ரதி அக்கா, இன்னொரு திரியில் ரதி காரணம் என்னவோ?

...........................................


அர்ஜீன் அண்ணா நான் சொல்வது உண்மையான விமர்சனத்தை... நீங்கள் புலிகளுக்குக் எதிரான் இரு வானொலிகளிலும் போய் புலிகளை தூத்தி இருப்பீர்கள். அதே போல் புலிகளுக்கு ஆதரவான வானொலியில் போய் புலிக்கு ஆதரவாய் கதைத்திருப்பீர்கள் அது உண்மையான விமர்சனமா?

புலிகள் மட்டும் தான் உண்மையான ஊரில் இருந்து போராடினார்கள்...அவர்களை விமர்சிக்க கூடாது என்டொரு நிலை இருந்தது உண்மை தான்...புலிகளை விடுவோம் அவர்கள் கடந்து போன அத்தியாயம்...தற்போது உள்ள கூட்டமைப்பினர் மீது ஆரோக்கியமான விமர்சனத்தை வைக்கலாமே!...நீங்கள், அவர்கள் செய்வது எல்லாம் சரி என்ட மாதிரியான விமர்சனத்தை தானே வைக்கிறீர்கள்...நீங்களோ அல்லது இங்கு வந்து எழுதும் கூட்டமைப்பின் ஆதரவாளர்களோ ஒரு எதிர் மறையாக கூ.அ விமர்சித்து நான் காணவில்லை.

என்னைப் பொறுத்த வரை விமர்சனம் என்டால் கூ.அ ஒரு விடயத்தில் சரியாக செயற் பட்டால் அதைப் பாராட்ட வேண்டும்.இன்னொரு விடயத்தில் அவர்கள் போகும் பாதை பிழை என்று தெரிந்தால் அதை தைரியமாக எடுத்துச் சொல்லி அவர்களை சரியான பாதையில் நகர்த்த வேண்டும். அதை விடுத்து எப்பவுமே, எல்லாத்துக்குமே சில,பல காரணங்களுக்காய் ஆமாம் போட்டுக் கொண்டுக் கொண்டு இருந்தால் இன்னும் 100 ஆண்டுகள் போனாலும் தமிழனை அழிவுப் பாதையில் இருந்து மீட்க முடியாது.

புலிகளில் இருந்து விட்ட பிழைகளில் இருந்து பாடம் படிப்பார்கள் என்று பார்த்தால் அதே தான் தொடர்ந்தும் செய்கிறார்கள்.

இந்தத் திரியில் எனது முதலாவது கருத்திற்கு இன்னும் பதில் வரவில்லை






 

பச்சை இல்லை கட்டாயம் கிடைக்கும் போது குத்துவன்.இதையும் விளங்காமல் நடிக்க வேண்டிய கட்டாயத்தில் சூழ்நிலை அப்படி 

Link to comment
Share on other sites

On 12/9/2015 at 8:14 PM, வாலி said:

 

On 12/9/2015 at 8:14 PM, வாலி said:

தலைகீழாக  நின்றாலும் தமிழுக்கு நிகர் சிங்களம் நிற்கமுடியாது.  இவவளவு தொழிநுட்பம் வளர்ந்துவிட்டது 

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. சிங்களம் என்றும் தமிழுக்கு நிகராக நிற்க முடியாது. தமிழ் மொழியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருந்து பெருமளவில் உருவாக்கப்பட்ட அறிவியல், இலக்கியம் மற்றும் வாழ்வியல் புத்தகங்கள், பாடல்கள், திரைப்படங்கள் ஆகியவற்றால் ஈழத்தமிழர்கள் பெரும் பயனடைந்து வருகிறார்கள். இனியும் தொடர்ந்து பயனடைவார்கள். தமிழ் கணனியியல் மற்றும் தொலைக்காட்சிகள், வானொலிகளாலும் ஈழத்தமிழர் பயனடைந்து வருகிறார்கள். இதுவும் தொடரும்.

ஆங்கிலம் தெரியாத பாமர சிங்களவர்களின் உலகம் மிகவும் சிறியது. சிங்கள மொழியில் உள்ள படைப்புகள், ஆக்கங்களே அவர்களின் அறிவியலையும் வாழ்வியலையும் தீர்மானிகின்றன. தமிழ் மொழியில் சமுத்திரம் போல நிரம்பி உள்ள ஆக்கங்களுடன் ஒப்பிடும் போது  இந்த சிங்கள மொழி ஆக்கங்கள் ஒரு சிறு துளி. ஆகவே இவ்வாறு பின்தங்கியுள்ள இந்த சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களிலும் பார்க்க அதிக நிதி ஒதுக்கப்பட்டு அவர்களின் மொழியில் ஆக்கப்படும் புத்தகங்கள், பாடல்கள், இலக்கியங்கள் மற்றும் கணனியியல் ஆகியவை நிறையவே உருவாக்கப்பட வேண்டும். முன்னேறும் உலகில் இந்த பாமர சிங்கள மக்கள் தாமும் முன்னேற இது தேவை. தமிழருக்கு தமிழ் நாட்டில் இருந்து கிடைக்கும் படைப்பிலக்கியங்கள் போல இவர்களுக்கு வேறு எங்கிருந்தும் படைப்பிலக்கியங்கள் கிடைப்பதில்லை. ஆகவே இவர்களுக்கு நிதி மற்றும் வளங்களை வழங்குவதில்  இலங்கை அரசு முன்னுரிமை வழங்க வேண்டிய தேவை இருக்கிறது. இது ஒரு நியாயமான கோரிக்கை.

நான் ஏற்கனேவே குறிப்பிட்டது போல இரு பிரிவினருக்கு இடையிலான பிரச்சினை சுமுகமாக தீர இரு பகுதியும் மனம் விரும்பி ஏற்றுக்கொள்ளும் தீர்வே சாத்தியமானது. எந்த ஒரு பகுதியின் நியாயமான கோரிக்கையையும் மற்ற பிரிவு நிராகரிக்குமானால் தீர்வு சாத்தியமில்லை.

ஆனால் இதற்கு ஒரே ஒரு விதிவிலக்கு உண்டு. இரண்டில் ஒரு பிரிவு முற்றாக அழிவதே இந்த விதிவிலக்கு. அழிவு என்பது எல்லோரும் இறந்து மடிவதல்ல. மடிந்தவர்கள் போக ஏனையவர்கள் தமது பிரிவை கைவிட்டு மற்ற பிரிவுடன் இணைவதும் ஒரு பிரிவின் முற்றான அழிவாக முடியும். சிங்கள இனம் தமிழர் உட்பட பல இனங்களை உள்வாங்கி உருவான இனம். இன்றும் பல தமிழர்கள், பறங்கியர் போன்றோர் சிங்களவராக மாறி வருகிறார்கள். இது மேலும் வலுப்பெற்று தமிழ் வீட்டு மொழியாகி பின்னர் மறக்கப்பட்டு விடும்.

ஆகவே நாம் அறிவுபூர்வமாக சிந்தித்து சிங்களவர்களின் நியாயமான கோரிக்கைகளை மறுக்க கூடாது. அவர்களுடன் எமக்கும் பொதுவான விடயங்களை முதன்மை படுத்தி ஒன்றுபட்டு செயற்பட்டு இனங்களுக்கிடையில் உறவையும் உறுதிப்படுத்தி அழிவற்ற தீர்வுக்கு வழி வகுக்க முன்வர வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Jude said:

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. சிங்களம் என்றும் தமிழுக்கு நிகராக நிற்க முடியாது. தமிழ் மொழியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருந்து பெருமளவில் உருவாக்கப்பட்ட அறிவியல், இலக்கியம் மற்றும் வாழ்வியல் புத்தகங்கள், பாடல்கள், திரைப்படங்கள் ஆகியவற்றால் ஈழத்தமிழர்கள் பெரும் பயனடைந்து வருகிறார்கள். இனியும் தொடர்ந்து பயனடைவார்கள். தமிழ் கணனியியல் மற்றும் தொலைக்காட்சிகள், வானொலிகளாலும் ஈழத்தமிழர் பயனடைந்து வருகிறார்கள். இதுவும் தொடரும்.

 

ஆங்கிலம் தெரியாத பாமர சிங்களவர்களின் உலகம் மிகவும் சிறியது. சிங்கள மொழியில் உள்ள படைப்புகள், ஆக்கங்களே அவர்களின் அறிவியலையும் வாழ்வியலையும் தீர்மானிகின்றன. தமிழ் மொழியில் சமுத்திரம் போல நிரம்பி உள்ள ஆக்கங்களுடன் ஒப்பிடும் போது  இந்த சிங்கள மொழி ஆக்கங்கள் ஒரு சிறு துளி. ஆகவே இவ்வாறு பின்தங்கியுள்ள இந்த சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களிலும் பார்க்க அதிக நிதி ஒதுக்கப்பட்டு அவர்களின் மொழியில் ஆக்கப்படும் புத்தகங்கள், பாடல்கள், இலக்கியங்கள் மற்றும் கணனியியல் ஆகியவை நிறையவே உருவாக்கப்பட வேண்டும். முன்னேறும் உலகில் இந்த பாமர சிங்கள மக்கள் தாமும் முன்னேற இது தேவை. தமிழருக்கு தமிழ் நாட்டில் இருந்து கிடைக்கும் படைப்பிலக்கியங்கள் போல இவர்களுக்கு வேறு எங்கிருந்தும் படைப்பிலக்கியங்கள் கிடைப்பதில்லை. ஆகவே இவர்களுக்கு நிதி மற்றும் வளங்களை வழங்குவதில்  இலங்கை அரசு முன்னுரிமை வழங்க வேண்டிய தேவை இருக்கிறது. இது ஒரு நியாயமான கோரிக்கை.

 

நான் ஏற்கனேவே குறிப்பிட்டது போல இரு பிரிவினருக்கு இடையிலான பிரச்சினை சுமுகமாக தீர இரு பகுதியும் மனம் விரும்பி ஏற்றுக்கொள்ளும் தீர்வே சாத்தியமானது. எந்த ஒரு பகுதியின் நியாயமான கோரிக்கையையும் மற்ற பிரிவு நிராகரிக்குமானால் தீர்வு சாத்தியமில்லை.

 

ஆனால் இதற்கு ஒரே ஒரு விதிவிலக்கு உண்டு. இரண்டில் ஒரு பிரிவு முற்றாக அழிவதே இந்த விதிவிலக்கு. அழிவு என்பது எல்லோரும் இறந்து மடிவதல்ல. மடிந்தவர்கள் போக ஏனையவர்கள் தமது பிரிவை கைவிட்டு மற்ற பிரிவுடன் இணைவதும் ஒரு பிரிவின் முற்றான அழிவாக முடியும். சிங்கள இனம் தமிழர் உட்பட பல இனங்களை உள்வாங்கி உருவான இனம். இன்றும் பல தமிழர்கள், பறங்கியர் போன்றோர் சிங்களவராக மாறி வருகிறார்கள். இது மேலும் வலுப்பெற்று தமிழ் வீட்டு மொழியாகி பின்னர் மறக்கப்பட்டு விடும்.

 

ஆகவே நாம் அறிவுபூர்வமாக சிந்தித்து சிங்களவர்களின் நியாயமான கோரிக்கைகளை மறுக்க கூடாது. அவர்களுடன் எமக்கும் பொதுவான விடயங்களை முதன்மை படுத்தி ஒன்றுபட்டு செயற்பட்டு இனங்களுக்கிடையில் உறவையும் உறுதிப்படுத்தி அழிவற்ற தீர்வுக்கு வழி வகுக்க முன்வர வேண்டும்.

 

ஆகவே இத்தால் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது,    எதற்காக எல்லாவற்றையும்  இழந்து போராடிநீர்களோ அது  எல்லாவற்றையும் மறந்து
சிங்களவனிடம் சரணாகதி அடைந்து விடுங்கள். இதற்காகத்தான் இவ்வளவு நாள் ஆள் இங்கே மினைக்கெட்டது. புலி அழிஞ்சு போச்சு, இனி பயங்கரவாதம் தலை தூக்கவே இடமில்லை என்று நம்மாளுகளும், மத்தாளுகளும் கூவுகிறார்கள். ஆனால் பயங்கரவாதம் தலை தூக்கிவிடும் என்று இன்னும் இளைஞர், யுவதிகள் சிறையில் வைத்து மகிழுது. ஏற்றுக்கொள்ளுவினமாம் எங்களை. ஆஹா அருமையான யோசனை. முதலில் நீங்க தமிழில் எழுதுவதை கைவிட்டு அவர்களுடன் இணைந்து வாழ வாழ்த்துக்கள். அவன் உங்களை ஏற்றுக் கொள்கிறானோ பாப்போம். முந்தி வந்த செவியை பிந்தி வந்த கொம்பு மறைக்கிறதாம். இந்த அடிமைப்புத்திதான் நமது விடுதலை தூரமாகப் போகக் காரணம்.  எவ்வளவு எளிமையாக சொல்லவேண்டியதை இவ்வளவு நாள் பொறுத்து, கஸ்ரப்பட்டு கொண்டு வந்துவிட்டார் வெளியில. இனி இதை தலைமைப்பீடம் அதிகார பூர்வமாக அறிவிக்கக் கூடும்.

Link to comment
Share on other sites

1 hour ago, satan said:

ஆகவே இத்தால் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது,    எதற்காக எல்லாவற்றையும்  இழந்து போராடிநீர்களோ அது  எல்லாவற்றையும் மறந்து
சிங்களவனிடம் சரணாகதி அடைந்து விடுங்கள். இதற்காகத்தான் இவ்வளவு நாள் ஆள் இங்கே மினைக்கெட்டது. புலி அழிஞ்சு போச்சு, இனி பயங்கரவாதம் தலை தூக்கவே இடமில்லை என்று நம்மாளுகளும், மத்தாளுகளும் கூவுகிறார்கள். ஆனால் பயங்கரவாதம் தலை தூக்கிவிடும் என்று இன்னும் இளைஞர், யுவதிகள் சிறையில் வைத்து மகிழுது. ஏற்றுக்கொள்ளுவினமாம் எங்களை. ஆஹா அருமையான யோசனை. முதலில் நீங்க தமிழில் எழுதுவதை கைவிட்டு அவர்களுடன் இணைந்து வாழ வாழ்த்துக்கள். அவன் உங்களை ஏற்றுக் கொள்கிறானோ பாப்போம். முந்தி வந்த செவியை பிந்தி வந்த கொம்பு மறைக்கிறதாம். இந்த அடிமைப்புத்திதான் நமது விடுதலை தூரமாகப் போகக் காரணம்.  எவ்வளவு எளிமையாக சொல்லவேண்டியதை இவ்வளவு நாள் பொறுத்து, கஸ்ரப்பட்டு கொண்டு வந்துவிட்டார் வெளியில. இனி இதை தலைமைப்பீடம் அதிகார பூர்வமாக அறிவிக்கக் கூடும்.

நீங்கள் தவறாக புரிந்து கொண்டு உள்ளீர்கள் சதன்.. 

ஏற்கனவே சுற்றி கொண்டு இருந்த ஒரு சக்கரத்தை நிறுத்தி அதை வேறு திசையில் சுற்றவைக்க முனைகிறார்கள்...  இல்லை இல்லை  அறிவுரை கொடுக்கிறார்கள்... 

நீயுட்டனின்  எதிர் விசை தத்துவம் என்ன சொல்லுது எண்டால்...   சேறு அள்ளி எத்தினால்  சக்கரம் எதிர்பக்கமாக சுளலும் என்பதாகும்... 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

வாலி,புலிகளை விமர்சிக்க உங்களால் முடியவில்லை மரண பயம் ஏற்றுக் கொள்கிறேன்.அது கடந்த காலம்...ஏன் தற்போது உங்களால் கூட்டமைப்பை விமர்சிக்க முடியவில்லை?...கூட்டமைப்பு போகும் பாதை சரியென நம்புகிறீர்கள். அவர்கள் மீது ஒரு பிழை கூட உங்களால் சொல்ல முடியவில்லை இல்லையா?... சில நேரம் உங்கள் மனதிற்குத் தெரியும் அவர்கள் செய்யும் சில,பல விடயங்கள் சரியில்லை என ஆனால் அதைச் சொல்ல/எழுத மன்ட் சாட்சி இடம் கொடுக்காது...ஏன் என்டால் அப்படி எழுதினால் அது கூட்டமைப்புக்கு எதிராக எழுதுபவர்களுக்கு வசதியாய்ப் போய் விடும் என நினைத்து அமைதியாய் இருப்பீர்கள் அல்லவா!

அதையே தான் தீவிர புலி ஆதரவாளார்களும் செய்தார்கள்.அது எங்கே கொண்டு போய் விட்டது என்று பார்த்தீர்கள் தானே...அதைத் தானே நீங்களும் தற்போது செய்கிறீர்கள்...இன்னும் 3,4 வருடங்களுக்குப் பிறகு நீங்களும் இதே இடத்தில் தான் வந்து நிற்பீர்கள்.புலிகளை விமர்சிக்க உங்களால் முடியாமல் போய் விட்டது.ஆனால் கூட்டமைப்பின் மீது உண்மையான விமர்சனத்தை வைக்கலாம் தானே.

பி;கு; ஒரு திரியில் ரதி அக்கா, இன்னொரு திரியில் ரதி காரணம் என்னவோ?

 ரதி அக்கா,  நான் கூட்டமைப்பு போகும் பாதை சரி என்பதை நம்பவில்லை அதே வேளையில் பிழை என்றும் நம்பவில்லை. புலிகள் பாரிய தவறுகள் விட்டபோதெல்லாம் தெரிந்தும் அதை மரண பயத்தினால் வாய்மூடி மௌனிகளாக இருந்த நாங்கள் இப்போது எவ்வித அழுத்தமும் இல்லாமல் மக்களால் தெரிவிசெய்யப்பட்ட கூட்டமைப்பின் செயல்பாடுகள் சரியா தவறா துணிபு கொள்ளாமல் விமர்சிக்க முடியாது. கூட்டமைப்பு மனிதகுலத்துக்கு எதிரான பயங்கரவாதச் செயல்களிலோ அல்லது சமூகவிரோத செயற்பாடுகளிலோ  ஈடுபட்டால் அதை நிச்சயம் எதிர்ப்பேன். கூட்டமைப்பின் தவறுகளை அவர்களைத் தெரிவு செய்த மக்கள் சுட்டிக்காட்டினால் அதை ஏற்கலாம். கூட்டமைப்பில் தவறு இருந்தால் இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளில் மக்கள் அவர்களுக்கான விமர்சனத்தை தேர்தலில் கொடுப்பார்கள்.  ஆனால் இங்கு புலம்பெயர்ந்த அன்பர்களில் பலர் தமது மகுடிக்கு கூட்டமைப்பு ஆடவேஅண்டும் என நினைத்து கடுமையாக முயற்சித்து அது கானல் நீராகிப் போகவே, எதுக்கெடுத்தாலும் கூட்டமைப்பினை விமர்சனம் என்ற பெயரில் வசைபாடுவதிலேயே தாமாகவே இன்பங்காண்கின்றனர். ஆனால் அது விமர்சனம் அல்ல காழ்ப்புணர்வு. கூட்டமைபின் மீது நம்பிக்கை வைத்து அது தவறாகிப் போனாலும் இழப்பதற்கு என்று எதுவுமே இல்லை. ஏற்கனவே எல்லாவற்றையும் காவுகொடுத்தாயிற்று. இப்போது எல்லாவற்றையும் அங்கொண்டும் இங்கொண்டுமாகத் தேடித்தேடிப் பொறுக்குவது போல ஒவ்வொன்றையும் பொறுக்கி எடுக்கவேண்டிய கையறு நிலையில் இருக்கின்றோம். அதைத்தான் கூட்டமைப்பு செய்கின்றது. சமநிலையில் தமிழர்கள் இருந்தபோதே தந்திரமாக ஏமாற்றி போருக்கான எல்லா ஏற்பாடுகளையும் ஏலவே முடித்துவிட்டு போரை மறுதரப்பால் தொடங்கச் செய்து வெற்றிபெற்ற சிங்களம் எல்லாவற்றையும் காவுகொடுத்துவிட்டு வெறுங்கையுட நிற்கும் இன்றைய தமிழினத்துக்கு இலகுவில் எதையும் தந்துவிடாது என்பதனைப் புரிந்துகொண்டு "சமூகப் பொறுப்புணர்வுடன்" செயற்படாமல் கூட்டமைப்பின் செயற்பாடுகளை தமது பொருளாதார சமூக நல்வாழ்வு மட்டும் கருதி காழ்ப்புணர்வுடன் புலம்பெயர் அன்பர்கள் செயற்படுவது அபத்தமும் வருத்தமனதுமான செயற்பாடாகும்.  

உங்கள் பிற்குறிப்பின்படி என்றுமே நீங்கள் எனக்கு ரதி அக்கா தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. சிங்களம் என்றும் தமிழுக்கு நிகராக நிற்க முடியாது. தமிழ் மொழியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருந்து பெருமளவில் உருவாக்கப்பட்ட அறிவியல், இலக்கியம் மற்றும் வாழ்வியல் புத்தகங்கள், பாடல்கள், திரைப்படங்கள் ஆகியவற்றால் ஈழத்தமிழர்கள் பெரும் பயனடைந்து வருகிறார்கள். இனியும் தொடர்ந்து பயனடைவார்கள். தமிழ் கணனியியல் மற்றும் தொலைக்காட்சிகள், வானொலிகளாலும் ஈழத்தமிழர் பயனடைந்து வருகிறார்கள். இதுவும் தொடரும்

யூட், நீங்கள் சொல்வதை ஓரளவு ஏற்றுக்கொள்ளவேண்டி இருக்கின்றது. கேரளத்த்தையும் ஈழத்தையும் உள்ளடக்கிய பண்டைய தமிழகமாயினும் சரி இன்றைய தமிழகமாயினும் சரி தமிழின் மொழியியலுக்கு பாரிய பங்காற்றி வந்ததும் வருவதும் மறுக்கமுடியாது. அவற்றை சரியான வகையில் தூய்த்துக்கொள்ளவேண்டும். தமிழ் கணணியில் மற்றும் அறிவியல் தொடர்பில் தமிழில் வரும் நூல்களின் மொழிநடை ஈழத்தமிழருக்குப் பரிச்சயமான ஒன்றல்ல. மற்றும்படி பொழுதுபோக்கு /இலக்கிய புத்தகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சினமா போன்றவற்றால் பயனடைவதும் மெய்யே, எனினும் ஈழத்துக்கென தனியான மண்வாசனை இவற்றில் இருக்காது, எனவே ஈழத்தின் தமிழ் மொழி சிங்களத்துகு நிகராக இலங்கை அரசியலில் கொண்டுவரப்படல் வேண்டும்.

 

Quote

ஆங்கிலம் தெரியாத பாமர சிங்களவர்களின் உலகம் மிகவும் சிறியது. சிங்கள மொழியில் உள்ள படைப்புகள், ஆக்கங்களே அவர்களின் அறிவியலையும் வாழ்வியலையும் தீர்மானிகின்றன. தமிழ் மொழியில் சமுத்திரம் போல நிரம்பி உள்ள ஆக்கங்களுடன் ஒப்பிடும் போது  இந்த சிங்கள மொழி ஆக்கங்கள் ஒரு சிறு துளி. ஆகவே இவ்வாறு பின்தங்கியுள்ள இந்த சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களிலும் பார்க்க அதிக நிதி ஒதுக்கப்பட்டு அவர்களின் மொழியில் ஆக்கப்படும் புத்தகங்கள், பாடல்கள், இலக்கியங்கள் மற்றும் கணனியியல் ஆகியவை நிறையவே உருவாக்கப்பட வேண்டும். முன்னேறும் உலகில் இந்த பாமர சிங்கள மக்கள் தாமும் முன்னேற இது தேவை. தமிழருக்கு தமிழ் நாட்டில் இருந்து கிடைக்கும் படைப்பிலக்கியங்கள் போல இவர்களுக்கு வேறு எங்கிருந்தும் படைப்பிலக்கியங்கள் கிடைப்பதில்லை. ஆகவே இவர்களுக்கு நிதி மற்றும் வளங்களை வழங்குவதில்  இலங்கை அரசு முன்னுரிமை வழங்க வேண்டிய தேவை இருக்கிறது. இது ஒரு நியாயமான கோரிக்கை.

இது உண்மைதான். சனத்தொகையில் 74 விகிதமான சிங்களவரினதும், அவர்களின் இஸ்லாமிய கூட்டுக்களினதும் வரிப்பணத்தில் தாராளமாக செய்யலாம். 

 

Quote

நான் ஏற்கனேவே குறிப்பிட்டது போல இரு பிரிவினருக்கு இடையிலான பிரச்சினை சுமுகமாக தீர இரு பகுதியும் மனம் விரும்பி ஏற்றுக்கொள்ளும் தீர்வே சாத்தியமானது. எந்த ஒரு பகுதியின் நியாயமான கோரிக்கையையும் மற்ற பிரிவு நிராகரிக்குமானால் தீர்வு சாத்தியமில்லை.

இது மிக முக்கியமான உண்மை. இதைத்தான் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைமையும் முயற்சித்துக் கொண்டு இருக்கின்றது. இதில் இரண்டுதரப்பும் விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்ளவேண்டி இருக்கும். அநேகமாக இருதரப்பும் ஏற்கக்கூடிய சாத்தியமான தீர்வு வருமென நம்பலாம். அது நானோ நீங்களோ விரும்பும் உள்ளடக்கையை கொண்டிருக்குமென எதிர்பார்க்க கூடாது. ஆனால் அது தமிழர் தரப்புக்குச் சாதகமான மிகச்சிறந்த தீர்வாக இருந்தால் கூட புலம்பெயர் கூட்டம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதனால் பாதகமும் இல்லை. ஏனெனில் ஏற்கனவே இலங்கை அரசியல் சமன்பாட்டில் அவர்கள் நீக்கப்பட்டுவிட்டார்கள். விரும்பினால் போய் ஒட்டிக்கொள்ளலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/11/2015 at 2:51 AM, Jude said:

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. சிங்களம் என்றும் தமிழுக்கு நிகராக நிற்க முடியாது. தமிழ் மொழியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருந்து பெருமளவில் உருவாக்கப்பட்ட அறிவியல், இலக்கியம் மற்றும் வாழ்வியல் புத்தகங்கள், பாடல்கள், திரைப்படங்கள் ஆகியவற்றால் ஈழத்தமிழர்கள் பெரும் பயனடைந்து வருகிறார்கள். இனியும் தொடர்ந்து பயனடைவார்கள். தமிழ் கணனியியல் மற்றும் தொலைக்காட்சிகள், வானொலிகளாலும் ஈழத்தமிழர் பயனடைந்து வருகிறார்கள். இதுவும் தொடரும்.

 

ஆங்கிலம் தெரியாத பாமர சிங்களவர்களின் உலகம் மிகவும் சிறியது. சிங்கள மொழியில் உள்ள படைப்புகள், ஆக்கங்களே அவர்களின் அறிவியலையும் வாழ்வியலையும் தீர்மானிகின்றன. தமிழ் மொழியில் சமுத்திரம் போல நிரம்பி உள்ள ஆக்கங்களுடன் ஒப்பிடும் போது  இந்த சிங்கள மொழி ஆக்கங்கள் ஒரு சிறு துளி. ஆகவே இவ்வாறு பின்தங்கியுள்ள இந்த சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களிலும் பார்க்க அதிக நிதி ஒதுக்கப்பட்டு அவர்களின் மொழியில் ஆக்கப்படும் புத்தகங்கள், பாடல்கள், இலக்கியங்கள் மற்றும் கணனியியல் ஆகியவை நிறையவே உருவாக்கப்பட வேண்டும். முன்னேறும் உலகில் இந்த பாமர சிங்கள மக்கள் தாமும் முன்னேற இது தேவை. தமிழருக்கு தமிழ் நாட்டில் இருந்து கிடைக்கும் படைப்பிலக்கியங்கள் போல இவர்களுக்கு வேறு எங்கிருந்தும் படைப்பிலக்கியங்கள் கிடைப்பதில்லை. ஆகவே இவர்களுக்கு நிதி மற்றும் வளங்களை வழங்குவதில்  இலங்கை அரசு முன்னுரிமை வழங்க வேண்டிய தேவை இருக்கிறது. இது ஒரு நியாயமான கோரிக்கை.

 

நான் ஏற்கனேவே குறிப்பிட்டது போல இரு பிரிவினருக்கு இடையிலான பிரச்சினை சுமுகமாக தீர இரு பகுதியும் மனம் விரும்பி ஏற்றுக்கொள்ளும் தீர்வே சாத்தியமானது. எந்த ஒரு பகுதியின் நியாயமான கோரிக்கையையும் மற்ற பிரிவு நிராகரிக்குமானால் தீர்வு சாத்தியமில்லை.

 

ஆனால் இதற்கு ஒரே ஒரு விதிவிலக்கு உண்டு. இரண்டில் ஒரு பிரிவு முற்றாக அழிவதே இந்த விதிவிலக்கு. அழிவு என்பது எல்லோரும் இறந்து மடிவதல்ல. மடிந்தவர்கள் போக ஏனையவர்கள் தமது பிரிவை கைவிட்டு மற்ற பிரிவுடன் இணைவதும் ஒரு பிரிவின் முற்றான அழிவாக முடியும். சிங்கள இனம் தமிழர் உட்பட பல இனங்களை உள்வாங்கி உருவான இனம். இன்றும் பல தமிழர்கள், பறங்கியர் போன்றோர் சிங்களவராக மாறி வருகிறார்கள். இது மேலும் வலுப்பெற்று தமிழ் வீட்டு மொழியாகி பின்னர் மறக்கப்பட்டு விடும்.

 

ஆகவே நாம் அறிவுபூர்வமாக சிந்தித்து சிங்களவர்களின் நியாயமான கோரிக்கைகளை மறுக்க கூடாது. அவர்களுடன் எமக்கும் பொதுவான விடயங்களை முதன்மை படுத்தி ஒன்றுபட்டு செயற்பட்டு இனங்களுக்கிடையில் உறவையும் உறுதிப்படுத்தி அழிவற்ற தீர்வுக்கு வழி வகுக்க முன்வர வேண்டும்.

 

வாவ் ......எனக்கு பிரச்சினையில்லை, சிங்களவனுடன் கதைத்து என்ன சொல்ல வந்த நான் என்றும் அவன் என்ன சொல்லிறான் என்றும் விளங்கும் 
அளவுக்கு நமக்கு சிங்களம் பேச வரும் ....அத்துடன் எழுத்தப்படிக்கவும் தெரியும் ....வீட்டில கலியாணத்திற்கு பெட்டை  பார்க்கினம் 
ஒரு சிங்கள பெட்டையை பார்த்தால் போயிற்று ...நாம மிக விரைவில் சிங்களவனாகி விடலாம். மற்ற பார்ட்டி சுட்டு போட்டாலும் சிங்களம் ஏறாத மர மண்டைகளை என்ன செய்வது ...அதுக்கு ஒரு ஐடியா கொடுங்கோ .....அதானே பார்த்தனான் இங்கை வார வெளி நாட்டு பேர்வழிகள் எல்லாம்   இங்கை வந்தவுடன் ஏன்  சிங்கள கிளாசுக்கு ஓடினம்  என்று ....எல்லோரும் நம்மளை விட இலங்கையை நல்லா தெரிஞ்சு வச்சிருக்கினம்  

....அம்மட்ட சிறி பற தெமல கட்டி ஒக்கோம இவராய் வகே.....

யாழை இன்று முதல் முற்று முழுதாய் சிங்களமாக மாற்றும் கொள்கைக்கு எனது பரிபூரண ஆதரவை இத்தாள் தெரிவித்துகொள்கிறேன் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.