Jump to content

தெருத்தம்பி - குஞ்சையாவின் குசும்பு அரசியல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

விக்கல் வந்தா தண்ணி குடிக்கணும். விக்கி வந்தா தண்ணி காட்டனும். இது தமிழ் அரசியல்வாதிகளின் பஞ்சா..! குஞ்சையா..?

குஞ்சைய்யா: பான்ஞ்.. இது பஞ்ச்...! நம்ம தெருத்தம்பி இப்ப கூலாகிடுவாப்போல. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெருத்தம்பி: குஞ்சைய்யா உங்களின் கிறிஸ்மஸ் செய்தி என்ன..

குஞ்சைய்யா: பாலன் பிறந்த இன்னன்னாளில் ஆவது மனிதர்கள் அவர் கொண்டு வந்த செய்தியை ஒருமுறை சரியா உள்வாங்கினால் போதும். நாம ஆளாளுக்கு நமக்கு விரும்பினதை எல்லாம்.. கிறிஸ்மஸ் செய்தி சொல்லத் தேவையில்லையேடாம்பி. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலன் பிறந்தபோது என்ன செய்தி கொண்டு வந்தவர், அப்படி ஏதும் கொண்டுவந்ததாய்த் தெரியல்லையேடாம்பி...!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குஞ்சய்யா. ஞான் மனசு உடைந்துபோய்ட்டன,. நம்ம அசின் குட்டியல்லோ சம்சாரிக்கபோகுது, ஒரு கருத்து பரையுங்கோ

:grin: :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

பாலன் பிறந்தபோது என்ன செய்தி கொண்டு வந்தவர், அப்படி ஏதும் கொண்டுவந்ததாய்த் தெரியல்லையேடாம்பி...!  :)

குஞ்சைய்யா: மோன சேதி சிம்பிள்.. அன்பே கடவுள்.. உயிர்களிடத்தில் அன்பு செய் என்றான்.. பாலன். அவ்வளவும் தான். அதில தான் உலக இயக்கமே இருக்குதடாம்பி. tw_blush:

4 hours ago, colomban said:

குஞ்சய்யா. ஞான் மனசு உடைந்துபோய்ட்டன,. நம்ம அசின் குட்டியல்லோ சம்சாரிக்கபோகுது, ஒரு கருத்து பரையுங்கோ

:grin: :grin:

குஞ்சைய்யா: இப்பதானா மோன உது உடையுது. ரெம்ப லேட்டு மோன. அசின் சேதாரப்பட்டு.. அதுவும் ராஜபக்ச குடும்பத்தால சேதாரப்பட்டே 6 ஆண்டுகள் ஓடிட்டு மோன. இப்ப சேதாரம் எவ்வளவுன்னாலும் பறுவாயில்லை நகை என்ற பெயரில 1% தங்கத்தோடு.. ஒன்று வந்தா காணும் என்றவன் கட்டிக்கிடுறான் மோன. இதுக்கெல்லாம் கவலைப்பட்டால்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெருத்தம்பிக்கும்,குஞ்சைய்யாவுக்கும் இனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, putthan said:

தெருத்தம்பிக்கும்,குஞ்சைய்யாவுக்கும் இனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள் 

குஞ்சைய்யா: ஏன்டாம்பி.. சேமமா இருக்கிறியே. வாழ்த்துக்களுக்கு நன்றி.. சேம் ரு யு. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெருத்தம்பி:  என்ன குஞ்சு.. சம்பந்தர் இஞ்சி துண்ட குரங்காட்டம் இப்ப ஒரு கிழமையா கத்திக்கிட்டே கிடக்கார்..?!

குஞ்சைய்யா: 2009 மே க்குப் பிறகு தானே தனிக்காட்டு ராசான்னு எல்லாம் தன் வசப்பட்டிட்டு என்று கனவில குதிரை ஓட்டிக்கிட்டு இருக்கிறப்போ.. எவனோ தமிழ் மக்கள் பேரவைன்னு குறுக்கால போயிட்டான் டாம்பி. கிழவன் குப்புற விழுந்து கிடந்து கத்துது. நல்லா கத்தட்டும். சனங்கள் கத்தேக்க காது கேட்காத மாதிரி நடிச்சவரல்லோ.. இப்ப நல்லா கத்தட்டும். எனி சனம் காதைப் பொத்திடனும்... அப்ப தான் உதுங்கள் சாகிற சுடலை ஞானத்தோட சாகுங்கள். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெருத்தம்பி: குஞ்சு.. தமிழ் மக்கள் பேரவை பற்றி உங்கட பார்வை என்ன..?!

குஞ்சைய்யா: எடேய் தம்பி சதுரங்கத்தை இரண்டு பேர் விளையாடினால் தான் சுவாரசியம். ஒருத்தரே விளையாடினால்.. ?! எங்கட சட்டாம்பி அரசியல்வாதிகள் தனித்தாட்டன்களா.. 50/60 வருசமா விளையாடின சதுரங்கம் கொணந்தது ஒன்றுமில்லை, இனப்படுகொலை.. மட்டும் தான். எனி சனம் ஒருதரப்பில கூடி இருந்து விளையாடட்டும்.. அதில விருப்பமில்லாத அரசியலவாதிகள் குந்தி இருந்து விடுப்புப் பார்க்கட்டும். சம்பந்தர் 50 வருசமா விளையாடுற விளையாட்டை சனம் ஒரு வருசத்துக்கு விளையாடட்டுமேன். அதுதான் சனநாயகம். tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தெருத்தம்பி: என்ன குஞ்சு.. இராணுவ மருத்துவ முகாமிற்கு.. புலி வருமுன்னு.. கூரையில.... முள்ளுக்கம்பி அடிச்சவையாம்.. உண்மையே..??!

குஞ்சைய்யா: வான் புலி வரும் என்று அடிச்சவங்கள்.. தரைப்புலி.. கடற்புலி.. கரும்புலி வராது என்று இருந்தவங்களாமோ...??! கேட்கிறவன் தமிழன் கேணயன்.. உலகம் மகா கேணயன் என்றால் சிங்களவன் வெள்ளிநிலாவில் கப்பல் விடுவான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெருத்தம்பி: என்ன குஞ்சு.. தைப்பொங்கல் என்றால் என்னென்று தெரியாதவன் எல்லாம் தமிழருக்கு தைப்பொங்கல் வாழ்த்துச் சொல்லுறதில குறியா நிக்கிறாங்கள்.. என்ன சங்கதி..?!

குஞ்சைய்யா: வானம் பொங்கினால் இடி.. பூமி பொங்கினால் பூகம்பம்.. கடல் பொங்கினால் சுனாமி.. அருவி பொங்கினால் வெள்ளம்.. சூரியன் பொங்கினால் காந்தப்புயல்.. மீண்டும் தமிழன் பொங்கினால்... என்ன கேடு ஆகுமோன்னு தான்.. பொங்கல் பானைக்குள் தமிழனின் தலையை அமுக்கப் பார்க்கிறாங்கள். தட்ஸ் ஆல். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெருத்தம்பி: என்ன குஞ்சைய்யா.. கொழும்பில ஒன்று.. கிளிநொச்சில ஒன்று என்று.. வடிவேலு பாணில.. அது நாறல் வாயி.. இது நல்லவாயி கணக்கா.. சம்பந்தன் கிளிநொச்சி வந்தோடன சுருதி மாத்திட்டுது.....

குஞ்சைய்யா: உப்படி மாத்தி மாத்தி வாசிச்சு தானே 50 வருசமா அவை அரசியல் நடத்தினம். இடையில உவைட சுருதிக்கு சுதி கூட்டப் போன பொடியளும் சனமும் செத்தது தான் மிச்சம். tw_angry:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தெருத்தம்பி: என்ன குஞ்சு இப்ப தமிழீழத்தைக் கைவிடுற சீசனோ...??! ஆளாளுக்கு தனிய தனிய கைவிடுறாங்கள்..

குஞ்சைய்யா: எங்கடையாக்கள்.. சிங்களவனை கண்டால்.. சொந்த தாய் தேப்பனையே கைவிடுவினம். அவ்வளவு விசுவாசம். அடிமைக்கு அடிமைப்புத்தி போகாதடாம்பி. ஆயிரம் பிரபாகரன் வந்தாலும் உதுகள் திருந்தாதுகள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெருத்தம்பி:  என்ன குஞ்சு... ஐநா மனித உரிமை ஆணையாளர் சிரியாவுக்கும் ஈழத்துக்கும் லிங்கு போட வந்தவரோ... ?! இலங்கையில்.. கைதிகளுக்கு (சும் பாசையில் சொன்னா புலி சந்தேக நபர்களுக்கு) பொதுமன்னிப்பு இல்லையாம்.. ஆனால்.. அமெரிக்கா குவாந்தம்பே சிறைச்சாலையையே மூடி.. ( பயங்கரவாதிகளை...)... பிடிச்சு வைச்சிருந்தவையை எல்லாம் விட்டிட்டுதே..?! அது எப்ப கடந்த மிலேனியத்திலையா நடந்தது..??!

குஞ்சைய்யா: ஐநா ஆணையத்தில் உள்ளதுங்க.. அது அது எங்க இருந்து வந்திச்சுதுகளோ.. அங்க அங்க உள்ள சங்கதிகளை இசைவுபடுத்தி விடயங்களை பார்க்கிற அறிவு மட்டும் தான் வைச்சிருக்குதுங்க. நிலைமைகளை.. சூழ்நிலைகளை.. தனித்துவங்களை அடையாளம் காணிற ஆய்வு திறனும் இல்லை தரவு சேகரிக்கும் திறனுமில்ல. இலங்கையில் போரை மனித அழிவை தடுக்க முடியாத.. சிரியாவில்.. ஈராக்கில் பெரும் மனித அழிவுகளை தடுக்க முடியாத.. மிகப்பெரிய மனித இடம்பெயர்வுகளை தடுக்க முடியாத.. பாங்கி மூனுக்கு கேம்பிரிஷ் கெளரவப்பட்ட அளிக்குதுன்னா.. உலகம் போறப் போக்கப் பாருடா தம்பி. நான் என்னத்தைச் சொல்ல..!!:rolleyes:

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தெருத்தம்பி: என்ன குஞ்சு வீடியோ பார்த்தியளே.. சம்பந்தர் எங்கட பொடிடுயளோட.. பேச்சு வார்த்தை நடத்திற திறத்தை..

குஞ்சைய்யா: அதுவும் பார்த்தான்.. மைத்திரியோட பக்கத்தில குந்தி இருந்து.. காதும் வாயும் வைச்சு கொஞ்சிறதும் பார்த்தன்.. இப்படித்தான் அமிர்தலிங்கமும் பேசப் போன பொடியளுக்கு வேசம் போட்டிருப்பார் போல.. போனது இள ரத்தம்.. சொருகி இருந்ததை உருவி.. மண்டையில போட்டிருப்பாங்களோன்னு யோசிக்க வைக்குது. இவங்க எல்லாம் தமிழர்களுக்கு தலைவராம்.. சொல்லிக்கிறாய்ங்க தாங்களே தங்கட வாயால. :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.