Jump to content

என்னவளே என் கவிதை


Recommended Posts

இறைவா ....
அவள் வரும்போது ....
ஒரே ஒருமுறை என்னை ...
காற்றாக மாற்றி விடு ....
அப்போதென்றாலும்....
ஒருமுறை   அவளை  ....
தொட்டு பார்கிறேன் ....!!!

மூச்சு காற்றாய் அவளை ....
அவஸ்தை படுத்தவேண்டும் ...!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 37

Link to comment
Share on other sites

காதலியின் அழகு...... 
காதலனுக்கே தெரியும் ...
அகத்தின் அழகு முகத்தில் ....
தெரிவதுபோல் ....!!!

உன்னை ....
கோபப்படுத்தினால் தான் ...
முறைத்து கூட பார்ப்பாய் ...
என்றால் ....
உன்னை கோபப்படுத்தியும் 
பார்க்கபோகிறேன்.....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 38

நான் நிஜமாக .....
இல்லையென்றாலும் ....
பறவாயில்லை ....
நிழலாக இருந்துவிடுகிறேன் ....
அப்போதுதான் எப்போதும் ...
உன்னோடு வர முடியும் ....!!!

உன்னில் ஆயிரம் 
கண்படுகிறது -என்னால் ...
உன் கண்ணை மட்டுமே ...
பார்க்க முடியும் ....!!!
++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 39


 

Link to comment
Share on other sites

மழை ...
செய்த பாக்கியம் ....
உன்னை நனைக்கிறது ...
குடை ....
செய்த பாக்கியம் ...
உன்னை பார்க்கிறது ....
நான் சென்ன பாவம் ...
செய்தேன் ...?

நீ என்னை காணாதது ....
போல் செல்லும் நேரமெல்லாம் ...
நான் என்னுள் காணாமல் ...
போய்விடுகிறேன் ....!!!


++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 40

Link to comment
Share on other sites

  • 6 months later...

இறைவா ....
அவள் வரும்போது ....
ஒரே ஒருமுறை என்னை ...
காற்றாக மாற்றி விடு ....
அப்போதென்றாலும்....
ஒருமுறை   அவளை  ....
தொட்டு பார்கிறேன் ....!!!

மூச்சு காற்றாய் அவளை ....
அவஸ்தை படுத்தவேண்டும் ...!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 37

காதலியின் அழகு...... 
காதலனுக்கே தெரியும் ...
அகத்தின் அழகு முகத்தில் ....
தெரிவதுபோல் ....!!!

உன்னை ....
கோபப்படுத்தினால் தான் ...
முறைத்து கூட பார்ப்பாய் ...
என்றால் ....
உன்னை கோபப்படுத்தியும் 
பார்க்கபோகிறேன்.....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 38

நான் நிஜமாக .....
இல்லையென்றாலும் ....
பறவாயில்லை ....
நிழலாக இருந்துவிடுகிறேன் ....
அப்போதுதான் எப்போதும் ...
உன்னோடு வர முடியும் ....!!!

உன்னில் ஆயிரம் 
கண்படுகிறது -என்னால் ...
உன் கண்ணை மட்டுமே ...
பார்க்க முடியும் ....!!!
++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 39

மழை ...
செய்த பாக்கியம் ....
உன்னை நனைக்கிறது ...
குடை ....
செய்த பாக்கியம் ...
உன்னை பார்க்கிறது ....
நான் சென்ன பாவம் ...
செய்தேன் ...?

நீ என்னை காணாதது ....
போல் செல்லும் நேரமெல்லாம் ...
நான் என்னுள் காணாமல் ...
போய்விடுகிறேன் ....!!!


++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 40

Link to comment
Share on other sites

நீ 
தலைகுனிந்து .....
போகும் போதெல்லாம் .....
என் இதயம் வெடித்து ....
போகிறது ........!!!

ஒருமுறை என்னை .....
நிமிர்ந்து பார் ......
என்னை சுற்றி எத்தனை .....
பட்டாம் பூசிகள் .....
உன் நினைவோடு ......
பறப்பதை .....................!!!

&
என்னவளே என் கவிதை 41
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
காதல் கவி நேசன் 
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
 

Link to comment
Share on other sites

நீ 
விடும் மூச்சு காற்றில் ....
என் இதயம் என்னும் .....
காதல் காற்றாடி  பறக்கிறது ......!!!

எப்போது உன் காதல் ....
மூச்சை நிறுத்துகிறாயோ .....
அப்போது காற்றில் அறுந்த.....
காற்றாடி எங்கு போய் .....
விழும் என்று யாருக்கும் ....
தெரியாததுபோல் நானும் .....!!!

&
என்னவளே என் கவிதை 42
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
காதல் கவி நேசன் 
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

Link to comment
Share on other sites

நீ 
யாருக்காகவோ ....
பிறந்தவள் என்றாலும் .....
நான் ....
உனக்காக பிறந்தவள் ....!!!

காதல் தோல்வி ....
கண்டவர்களின் .....
பட்டியலில் என் ...
பெயர்தான் முதல் .....
நீயும் தப்பமுடியாது .....!!!

காதலுக்கு ....
அழகழகான முகமூடி ....
விற்பவள்  - நீ ........!!!

&
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவி நாட்டியரசர் 
காதல் கவி நேசன் 
இனியவன் 

Link to comment
Share on other sites

இதயத்தை சிதைப்பது .....
எப்படியென்பதை .....
உன்னிடம் ....
கற்று கொள்ளப்போகிறேன் ......!!!

காதலர் தினத்தை .....
கொண்டாடும் காதலர்களே ......
காதல் தோல்விக்கு .....
எப்போது நாள் .....?

உன்னிடம் காதலை .....
சொல்லாமல் விட்டிருந்தால்.....
சந்தோசமாய் இருந்திருப்பேன் ....!!!

&
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை - 1046
^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவி நாட்டியரசர் 
காதல் கவி நேசன் 
இனியவன்
 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

என் உடம்பில் ....
எத்தனை மறுக்கள்.....
எத்தனை மச்சங்கள் .....
என்று கேட்க்கிறாய் ....?

நீ 
என்னை கிள்ளிய ......
அத்தனை இடங்களிலும் .....
மறுக்கலும் மச்சங்களும்.....
தான் உயிரே .......!!!

 &
என்னவளே என் கவிதை 43
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
காதல் கவி நேசன் 
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

Link to comment
Share on other sites

எனக்கு அடுத்த ....
ஜென்மம் இருந்தால் ....
உன் அழகு சாதனா ....
பொருட்களாக பிறக்க .....
வரம் கிடைக்கணும் .....!!!

என்ன புண்ணியம் .....
செய்தவையோ .....?
உன் உதட்டிலும் ......
கருவிழியில் .....
கண்டபடி ......
விளையாடுகின்றன ....!!!

&
என்னவளே என் கவிதை 44
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
காதல் கவி நேசன் 
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
 

லியானோ டார்வின்சி ......
முன்னரே பிரிந்துவிட்டார் .....
உன் காலத்தில் ....
பிறந்திருந்தால் .......
நீ தான் உலக அழகியாய் ....
வரையப்பட்டிருப்பாய் .....!!!

சில வேளை உலகம் ....
அழிந்து மீண்டும் வந்தால் ......
நீ தான் உலக அதிசய பிறவி ....!!!

 &
என்னவளே என் கவிதை 45
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
காதல் கவி நேசன் 
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

Link to comment
Share on other sites

நீயும் நானும் ......
ஒரே குழாயில் .....
இளநீர் குடிக்க வேண்டும் ....
வயிறு நிரம்ப அல்ல ....
என் இதயம் நிரம்ப ......!!!

உன் அழகை ....
எல்லோரும் புகைப்படம் .....
எடுக்கிறார்கள் ....
நானும் எடுக்கிறேன் ....
ஒரே ஒரு கண் சிமிடலால் ....!!!

&
என்னவளே என் கவிதை 46
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
காதல் கவி நேசன் 
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
எத்தனை
முறை கவிதை .....
எழுதுகிறேன் சம்மதம் ....
கேட்டு ............!!!
 
கவிதைக்கு
பதில் சொல்கிறாய் ......
எனக்கு எப்போது பதில் .....
சொல்வாய் ......?
 
ஒருமுறை என்றாலும் .....
சொல்லிவிடு உன் கவிதையை ....
மட்டுமல்ல உன்னையும் .....
காதலிக்கிறேன் என்று ......!!!
 
&
என்னவளே என் கவிதை 47
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
காதல் கவி நேசன்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.