Jump to content

கனடாவில் அனிருத்தை கட்டி அனைத்த நம்ம இளசுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
December 14th, 15

df905f6af60b9f54c1cc0f894dc1381b.jpgவெள்ளத்தில் எம் ஈழத்திலும் தமிழகத்திலும் எம் மக்கள் அனுபவிக்கும் வேதனை போக்க முன் வராதவர்கள், அவற்றுக்கு நிதி உதவி செய்யுங்கள் என கேட்டால்

“ஐந்து சதம் இல்லை மிகுந்த துன்பத்தில் வாழ்கிறோம்”

என பஞ்சப் பாட்டு பாடியவர்கள் அனிருத் பாடாத பாட்டுக்களை (இறுவட்டில் மட்டுமே ஒலித்ததாம் மேடை நிகழ்ச்சியில்) கேட்க ஐம்பது, நூறு டாலர்கள் கொட்டி கொடுத்து சென்றார்களாம்…

‘எம் இளம் தமிழ் பெண்கள் கட்டி அணைத்து படங்களும் எடுத்தார்களாம்!!!’ என்ற.. செய்தி கேட்கையில் எங்கு போகிறது எங்கள் இனம் என்ற கவலை எழுகிறது…
கலையை இரசிப்பது உங்கள் தெரிவு. மகிழ்வு.. இருக்கட்டும். ஆனால் இதே போல் எம் வாழ்விழந்து நிற்கும் மக்களின் கவலையை போக்கவும் அள்ளிக் கொடுக்காது

போனாலும் கிள்ளியேனும் கொடுத்திருக்கக் கூடாதா?

வெள்ள அவலத்தில் உங்கள் பிள்ளைகள் தத்தளித்தால் உங்கள் உயிர் துடிக்காதா?

மகிழ்வாக இருங்கள்.. அடுத்தவர்க்கும் கண்ணீர் போக்கி மகிழ்வை கொடுப்பதையும் கடனாக கொள்ளுங்கள் புலத்தில் வாழும் என் தமிழ் உறவுகளே. ..

அனிருத் தம்பி கனடா வந்திருந்தார் நேற்று அவருடை இசை நிகழ்ச்சி ஒன்று கனடா இளசுகள் எத்தனையோ வந்ததாம் ஊரில் கூல் ஊத்தின போற மாதிரி கனடாவிலும் யாரும் இந்திய பாட்டுக்காரர் வந்த கூட்டம் கூடும் என்றால் பாருங்கோவனன்…

9f83939bdb2d3d13a2e47d57e8a88082.jpg

நன்றி முகநுால்

http://www.vannimedia.com/site/news_detail/2856

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகளில் கட்டியணைத்தல் சாதாரணம். எங்கடையள் பாவம் அதுகளைக் கட்டியணைச்சு உள்ளூரில உள்ளதுங்க களைச்சுப் போயிருக்குங்கள்.. அதுதான் இந்தியாவில் இருந்து வந்துகளை கட்டியணைத்து புத்துணர்ச்சி பெறுகுதுங்க. tw_blush:

இதில் அரைவாசி படங்கள்.. இப்ப இன்ஸ்ரகிராமிலும் பேஸ்புக்கிலும் தரவேற்றம் செய்யப்பட்டிருக்கும். அதுக்குத்தான் எங்கடையள் கட்டிப்பிடிக்கிறது அதிகம். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமை சரவணா , மூஞ்சில கரி...!  :(

Link to comment
Share on other sites

கட்டி அணைத்தல் தவறானதா?  தனக்கு பிடித்த பாடகரை கட்டி அணைத்து வாழ்த்து சொல்வது சர்வசாதாரணம்.  இதை ஒருசெய்தி என்று இணைத்துள்ளீர்களே கொழும்பன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் பிறந்து வளர்ந்தவர்களுக்கே பிடித்த,பிடிக்காத விடையங்களை சொல்ல முடியாதுள்ள போது,வெளி நாடுகளில் பிறந்த பிள்ளைகளை கட்டிப் பிடிக்குதுகள்,கொஞ்சுதுகள் என்று குறை சொல்லி என்ன பிரியோசனம்....இவற்றில் உள்ள வேண்டாத பழக்க,வழக்கங்களை சொல்லப் போனால் நாங்கள் தான் நாகரீகமற்றவர்களாகப்படுகின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல இளம் இசைஅமைப்பாளர் அனிருத் மற்றும் அவரது இசைக்குழு அமைப்பினர்கள் கனடாவில் வருகின்ற 12 ஆம் தேதி பொவெரட் சென்டரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெறுவதற்காக கனடா பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கினர். அவர்களை ATN அதிபர் சந்திர சேகர் மற்றும் நிகழ்வு ஏற்ப்பாட்டாளர்கள் நேரடியாகச் சென்று விமான நிலையத்தில் வரவேற்றனர்.

 

anirudth-canada-101215-seithy%20(1).jpg

 

 

anirudth-canada-101215-seithy%20(2).jpg

 

 

anirudth-canada-101215-seithy%20(4).jpg

 

 

anirudth-canada-101215-seithy%20(5).jpg

 

 

anirudth-canada-101215-seithy%20(6).jpg

 

 

anirudth-canada-101215-seithy%20(7).jpg

 

12-12-15 அன்று கனடாவில் Arya Canada inc நடாத்திய ANIRUDH LIVE IN TORONTO இசை நிகழ்வின் படத்தொகுப்பு. படங்கள் - குணா

 

ANIRUDH2015CABADA-SEITHY (34)
ANIRUDH2015CABADA-SEITHY (35)
ANIRUDH2015CABADA-SEITHY (36)
ANIRUDH2015CABADA-SEITHY (37)
ANIRUDH2015CABADA-SEITHY (38)
  ANIRUDH2015CABADA-SEITHY (39).jpg
12-12-15 அன்று கனடாவில் Arya Canada inc நடாத்திய ANIRUDH LIVE IN TORONTO இசை நிகழ்வின் படத்தொகுப்பு. படங்கள் - குணா

 

ANIRUDH2015CABADA-SEITHY (35)
ANIRUDH2015CABADA-SEITHY (36)
ANIRUDH2015CABADA-SEITHY (37)
ANIRUDH2015CABADA-SEITHY (38)
ANIRUDH2015CABADA-SEITHY (39)
  ANIRUDH2015CABADA-SEITHY (40).jpg

 

12-12-15 அன்று கனடாவில் Arya Canada inc நடாத்திய ANIRUDH LIVE IN TORONTO இசை நிகழ்வின் படத்தொகுப்பு. படங்கள் - குணா

 

ANIRUDH2015CABADA-SEITHY (3)
ANIRUDH2015CABADA-SEITHY (4)
ANIRUDH2015CABADA-SEITHY (5)
ANIRUDH2015CABADA-SEITHY (6)
ANIRUDH2015CABADA-SEITHY (7)
  ANIRUDH2015CABADA-SEITHY (8).jpg

 

12-12-15 அன்று கனடாவில் Arya Canada inc நடாத்திய ANIRUDH LIVE IN TORONTO இசை நிகழ்வின் படத்தொகுப்பு. படங்கள் - குணா

 

ANIRUDH2015CABADA-SEITHY (4)
ANIRUDH2015CABADA-SEITHY (5)
ANIRUDH2015CABADA-SEITHY (6)
ANIRUDH2015CABADA-SEITHY (7)
ANIRUDH2015CABADA-SEITHY (8)
  ANIRUDH2015CABADA-SEITHY (9).jpg

 

12-12-15 அன்று கனடாவில் Arya Canada inc நடாத்திய ANIRUDH LIVE IN TORONTO இசை நிகழ்வின் படத்தொகுப்பு. படங்கள் - குணா

 

ANIRUDH2015CABADA-SEITHY (7)
ANIRUDH2015CABADA-SEITHY (8)
ANIRUDH2015CABADA-SEITHY (9)
ANIRUDH2015CABADA-SEITHY (10)
ANIRUDH2015CABADA-SEITHY (11)
  ANIRUDH2015CABADA-SEITHY (12).jpg

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறுக்கி அணைத்து "உச்" "உச்" என்று முத்தமா கொடுக்கின்றார்கள்?இல்லையே.

மேற்கு நாடுகளில் கட்டியணைப்பது பெரிய விடயமல்ல. ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது, அதிலும் எதிர்ப்பாலினத்தவராக இருந்தால், கட்டியணைத்து கன்னத்தில் உதடுகள் பட்டும் படாமலும் முத்தம் பரிமாறுவது வழமையானதே.

இதெல்லாம் பெரிய செய்தி.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ....பரஸ்பரம் நண்பர்கள் சந்தித்தால் உறவினர்கள் சந்தித்தால் கக் பண்ணி அன்பை வெளிப்படுத்துவது இங்குள்ள நடைமுறை  தங்கள் பிரியத்திற்குரிய கலைஞனை கக் பண்ணினால் என்ன கற்பா கெட்டுவிட்டது? ஏனைய்யா இந்தக் குய்யோ முறையோ? நெடுக்கண்ணா நீங்களும் இப்படி பிரபலமான மக்கள் விருப்புக்குரிய கலைஞனாக கனடாவுக்கு வாங்கோ உங்களுக்கும் இந்த அனுபவம் கிடைக்கும் அதைவிட்டுட்டு மற்றவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் முறைமையை பழிக்காதீர்கள்.

ஏன் நம்ம யாழ்க்களநண்பர்கள் சந்திப்பில் சுமே தன்னை நான் கக் பண்ணவில்லை என்று பதிவிட்டிருந்ததை மறந்துவிட்டீர்களா? இதெல்லாம் இங்கு நாகரீகமாகவே கருதப்படுகிறது ஒவ்வொருவருடைய விருப்பு வெறுப்புகளில் மூக்கை நுழைத்து விமர்சிப்பது அநாகரீகம் இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனிருத்து உலகப்புகழ் பெற்ற பீப் சாங்க்கும் பாடினாரா? பாடினால் உந்த பெடிபெட்டையள் மெய்மறந்து ஆடியிருக்குங்கள்!!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வல்வை சகாறா said:

ஐயோ....பரஸ்பரம் நண்பர்கள் சந்தித்தால் உறவினர்கள் சந்தித்தால் கக் பண்ணி அன்பை வெளிப்படுத்துவது இங்குள்ள நடைமுறை  தங்கள் பிரியத்திற்குரிய கலைஞனை கக் பண்ணினால் என்ன கற்பா கெட்டுவிட்டது? ஏனைய்யா இந்தக் குய்யோ முறையோ? நெடுக்கண்ணா நீங்களும் இப்படி பிரபலமான மக்கள் விருப்புக்குரிய கலைஞனாக கனடாவுக்கு வாங்கோ உங்களுக்கும் இந்த அனுபவம் கிடைக்கும் அதைவிட்டுட்டு மற்றவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் முறைமையை பழிக்காதீர்கள்.

ஏன் நம்ம யாழ்க்களநண்பர்கள் சந்திப்பில் சுமே தன்னை நான் கக் பண்ணவில்லை என்று பதிவிட்டிருந்ததை மறந்துவிட்டீர்களா? இதெல்லாம் இங்கு நாகரீகமாகவே கருதப்படுகிறது ஒவ்வொருவருடைய விருப்பு வெறுப்புகளில் மூக்கை நுழைத்து விமர்சிப்பது அநாகரீகம் இல்லையா?

வல்வை பாட்டி.. நாங்க.. நீங்க கக் பண்ணுறதையோ ஹக் பண்ணுறதையோ குறை சொல்லேல்ல. என்ன உள்ளூருக்க கக் பண்ணி அலுத்திட்டுது.. இந்தியாவில இருந்து கூப்பிட்டு வைச்சு கக் பண்ணி புத்துணர்ச்சி ஊட்டிறதை தான் சுட்டிக்காட்டினம்.

நீங்க தாராளமா கக் பண்ணலாம்... என்னவும் பண்ணலாம்.. அது உங்க உங்க விருப்பம். ஆனால் நாம வாழுற ஊரில.. யாரும் கக் பண்ண விருப்பமில்லைன்னா இழுத்து வைச்சு கக் பண்ணிறதில்ல அதுவும் நாகரிகம். tw_blush:

37 minutes ago, குமாரசாமி said:

அனிருத்து உலகப்புகழ் பெற்ற பீப் சாங்க்கும் பாடினாரா? பாடினால் உந்த பெடிபெட்டையள் மெய்மறந்து ஆடியிருக்குங்கள்!!!!!!!!

அனிருத் அன்ரியா ஆன்ரிக்கு லிப்டு லிப் கொடுத்தவர். கனடாவிலும் அதற்கு ஆன்ரிகள்.. கியூவில நின்றால் ஆச்சரியப்படத் தேவையில்லை. நாகரிகம் பாருங்கோ. அனிருத் பழம் தின்று கொட்ட போட்ட ஆள். பார்வைக்கு தான் சின்னப் பொடியன் போல. tw_blush:anirudh_660_081612042927.jpg

Link to comment
Share on other sites

தமிழ் ஆண்களைப் பார்த்த கண்களுக்கு..... அனிருத் ஒரு  உலக அதிசயம் போலைப் போலை 

சரி சரி விடுங்கப்பா அந்தப் பிள்ளைகள் சந்தோசமாய் இருந்திட்டுப் போகட்டுமே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

...வெள்ளை குருத்துக்கள் தேவைப்படுகின்றது.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குப் போய்.

இதை விட எத்தனையோ பெரிய பிரச்சனைகள் எல்லாம் இங்கு நடக்கிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎/‎14‎/‎2015 at 3:56 PM, வல்வை சகாறா said:

ஐயோ....பரஸ்பரம் நண்பர்கள் சந்தித்தால் உறவினர்கள் சந்தித்தால் கக் பண்ணி அன்பை வெளிப்படுத்துவது இங்குள்ள நடைமுறை  தங்கள் பிரியத்திற்குரிய கலைஞனை கக் பண்ணினால் என்ன கற்பா கெட்டுவிட்டது? ஏனைய்யா இந்தக் குய்யோ முறையோ? நெடுக்கண்ணா நீங்களும் இப்படி பிரபலமான மக்கள் விருப்புக்குரிய கலைஞனாக கனடாவுக்கு வாங்கோ உங்களுக்கும் இந்த அனுபவம் கிடைக்கும் அதைவிட்டுட்டு மற்றவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் முறைமையை பழிக்காதீர்கள்.

ஏன் நம்ம யாழ்க்களநண்பர்கள் சந்திப்பில் சுமே தன்னை நான் கக் பண்ணவில்லை என்று பதிவிட்டிருந்ததை மறந்துவிட்டீர்களா? இதெல்லாம் இங்கு நாகரீகமாகவே கருதப்படுகிறது ஒவ்வொருவருடைய விருப்பு வெறுப்புகளில் மூக்கை நுழைத்து விமர்சிப்பது அநாகரீகம் இல்லையா?

எந்த ஆதாரத்தை வைத்து ....
அப்படி நடக்கவே இல்லை என்று நீங்கள் அடித்து சொல்கிறீர்கள் ??

 

"கற்பு" என்று  எதை சொல்கிறார்கள்
என்ற வரைவிலக்கணம்.

 

உங்கள் கருத்தோடு ஒன்றவில்லை.
சீதை ஏன் தீக்குளித்தார் ....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மட்டும் யாழ்ப்பாணத்திவ் நடந்திருந்தால்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகளில் இருந்து கொண்டு இதையெல்லாம் பெரிய விடமாய் எடுக்கக் கூடாது.ஆனால் அனுருத் சிமு;புவோட சேர்ந்து பீப்  சொங் பாடினரா. அவரைக்கட்டிப் பிடிச்சு வாழ்த்திறதுக்கு அவர் ஒரு பெரிய ஆள் கிடையாது. இளையராஜா வந்த போது எத்தனைபேர் கட்டிப் பிடிச்சு வாழ்த்தினவேயோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.