Jump to content

தோழர் புரட்சிகரதமிழ்தேசியனின் மகள் ஹெமா சென்னை வெள்ளத்தில் இறைபதம் அடைந்தாள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் தமிழகத்தில் இருந்து இணைந்திருந்த எனது அன்புத் தோழர் தமிழுணர்வாளர் புரட்சிகரதமிழ்தேசியனின் மகள் ஹெமா அவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் சென்னை வெள்ளத்தில் இறைபதம் அடைந்தாள். 

மகளின் பிரிவால் துயருற்றிருக்கும் தோழருக்கும் சகோதரிக்கும் இறைவன் சமாதானத்தைக் கொடுப்பானாக. மகளின் ஆத்மா அமைதியாக இளைப்பாறுவதாக!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

மகளின் பிரிவால் துயருற்று இருக்கும் புரட்சிகரதமிழ்தேசியனின் குடும்பத்திற்கு ஆறுதலும் மகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

காலத்தால் கழுவிட முடியாத பேரிழப்பு!

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்! ஹெமாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிராத்திக்கின்றேன்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகளின் பிரிவால் துயருற்று இருக்கும் புரட்சிகரதமிழ்தேசியனின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஹெமாவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்களை , ஹெமாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிராத்திக்கின்றேன் .

Link to comment
Share on other sites

கேட்கவே மிகவும் கவலையாக இருக்கின்றது புரட்சி.. சம்பிரதாயமான எல்லா சொற்களும் வலுவிழந்து போய் கிடக்கின்றன.

எல்லா துயரங்களையும் விட கொடுந் துயரம், தன் குழந்தையை இழப்பது.

ஆழ்ந்த இரங்கல்கள்

 

Link to comment
Share on other sites

36 minutes ago, நிழலி said:

எல்லா துயரங்களையும் விட கொடுந் துயரம், தன் குழந்தையை இழப்பது.

 

ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகளின் பிரிவால் துயருற்று இருக்கும் புரட்சிகரதமிழ்தேசியனின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் ? 

அடுத்த பிறவி ஒன்று  இருந்தால் ஹெமா உங்களுக்கு  மகளகா பிறந்து நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன் 

 

Link to comment
Share on other sites

மகளின் பிரிவால் துயருற்று இருக்கும் புரட்சிகர தமிழ்தேசியன் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் அறிய சில வருடங்களுக்கு முன்தான் அவர் திருமணம் செய்திருந்தார் என நினைக்கின்றேன்...!

குழந்தையின் பிரிவென்பது ஒரு பேரிழப்பாகும், இத் துன்பத்திலிருந்து அவரும் அவர் குடும்பமும் மீன்டுவர  இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்...!

ஆழ்ந்த அனுதாபங்கள்....!

Link to comment
Share on other sites

குழந்தையின் பிரிவால் துயருற்று இருக்கும் தோழர் புரட்சிக்கும் அவர் குடும்பத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

குழந்தை ஹேமாவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகளின் உயிர் பறிப்பால் துயருற்று இருக்கும் எங்கள் ரத்தம் தம்பி புரட்சிகரதமிழ்தேசியனின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஹெமாவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்.

எங்களுடன் பேசுங்கள் தம்பி புரட்சி

அது உங்களுக்கும் எமக்கும் சிறு  ஒத்தடம் தரலாம்...

உங்களுடன் நாமிருப்போம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகளின் பிரிவால் துயருற்று இருக்கும் புரட்சிகரதமிழ்தேசியனின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஹெமாவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

குழந்தையின் பிரிவால் துயருற்று இருக்கும் புரட்சிக்கும் அவர் குடும்பத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

 

CandleRoses%20TORNADOES%20PHOTOBUCKET.gi

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்

Link to comment
Share on other sites

காலையில் மிகவும் மனதைக் கனக்க வைத்த செய்தி.. இதற்கு என்ன ஆறுதல் என்று ஒன்று இருக்கப்போகிறது?! நண்பன் தமிழ்தேசியனும், அவரது இல்லத்தரசியும் இந்தப் படுதுயரில் இருந்து எவ்வாறெனினும் மீண்டு வந்துவிட மனம் வேண்டுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சிகரதமிழ்தேசியனுக்கும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.