Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210210-164349.jpg 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : மனசுல என்ன
ஆகாயம் தினம்தினம்
அது புதிர் போடும்
ரகசியத்தை யாரு அறிஞ்சா
அதிசயத்தை யாரு புரிஞ்சா
விதை விதைக்கிற கை தானே
மலர் பறிக்குது தினம்தோறும்
மலர் தொடுக்க நாரை எடுத்து
யார் தொடுத்தா மாலையாச்சு
ஆலம் விழுதிலே ஊஞ்சல் ஆடும்
கிளி எல்லாம் மூடும் சிறகிலே
மெல்ல பேசும் கதை எல்லாம்
தாலாட்டு கேட்டிடாமலே தாயின்
மடியைத்தேடி ஓடும் மலைநதி போல

ஆண் : கரும்பாறை மனசுல
மயில் தோகை விரிக்குதே
மழைச்சாரல் தெளிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே.......!

--- இளங்காத்து வீசுதே---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிக்  கதைகளை  மட்டுமே படிக்காதே 

 தோல்விக் கதைகளையும் படி அதிலிருந்து 

வெற்றிக் காண வழியை காண்பாய் 

போட்டியில்  தோல்வியாளன் இருப்பதால் தான் வெற்றியின் மகிழ்வை  காண முடிகிறது . 

 

ஒரு நாள் விடியும்என்று காத்திருக்காமல் இன்றே

முடியுமெனமுயற்சி செய்வேதனைகளும்வெற்றிகளாக மாறலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210214-082957.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-02-15-12-53-40-535-org-m

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

* அறிவுள்ளவன் ஆத்திரப்பட விரும்ப மாட்டான். அசையாத அமைதியே அறிவின் வெளிப்பாடு.
 

* எதிர்பார்ப்பு இல்லாமல் வெளிப்படுத்தும் அன்பே உயர்வானது. கைமாறு கருதும் அன்பு வியாபாரம் போன்றது.
 

* அறிவை விட உயர்ந்தது இதயம். இதயத்தைப் பயன்படுத்தி அதில் அன்பை வளர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்.

 மனதிற்குள் பகையுணர்வை மறைப்பதை காட்டிலும் சண்டையிடுவது மேலானது.
*
* எப்போதும் எதையாவது பேசுபவன் விஷயம் இல்லாமல் உளறிக் கொண்டிருக்க நேரிடும்.

* நல்லவர்களின் ஆழமான நம்பிக்கைகள் ஒருபோதும் வீணாவதில்லை.

* உண்மையே வெல்லும். அதன் பலனாக நிறைந்த நன்மை கிடைக்கும் என்று முழுமையாக நம்புங்கள்.

- காந்திஜி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : அவள் அள்ளி விட்ட
பொய்கள் நடு நடுவே கொஞ்சம்
மெய்கள் இதழோரம் சிாிப்போடு
கேட்டு கொண்டே நின்றேன்
அவள் நின்று பேசும் ஒரு தருணம்
என் வாழ்வில் சக்கரை நிமிடம்
ஈா்க்கும் விசையை அவளிடம்
கண்டேனே கண்டேனே கண்டேனே

ஆண் : ஒரு மாலை
இளவெயில் நேரம்
அழகான இலை உதிா் காலம்
{ சற்று தொலைவிலே அவள்
முகம் பாா்த்தேன் அங்கே
தொலைந்தவன் நானே } (2)

ஆண் : பாா்த்து பழகிய
நான்கு தினங்களில் நடை
உடை பாவணை மாற்றி
விட்டாள் சாலை முனைகளில்
துாித உணவுகள் வாங்கி உண்ணும்
வாடிக்கை காட்டி விட்டாள்
கூச்சம் கொண்ட தென்றலா

--- ஒரு மாலை இளவெயில் நேரம்---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் குமாரசாமி , சுவி ,  உடையார்  ஆகியோருக்கு  சமர்ப்பணம். 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

எடுத்து படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் உனக்கு தந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஒஹ் ஒஹ் ஒஹ்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களில் நிழலும்
நமது கதையை காலமும் சொல்லும்
உதிர்ந்து போன் மலரின் வாசமா?
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்
உடைந்து போன வளையலின் வண்ணமா?
 
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் உந்தன் கையில்
தோளில் சாயந்து கதைகள் பேச
நமது விதியில் இல்லை
முதல் கனவு போதுமே காதலா
கண்கள் திறந்திடு......!

--- நினைத்து நினைத்து பார்த்தால்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பெண் : உயிரின் தாகங்கள்
கிடந்து சாகுதே
கடந்த காலங்கள்
வாராதோ…

பெண் : பார்வையின்
பாராமயில்
வாழுமோ
என் நெஞ்சம்…

பெண் : வார்த்தைகள்
கோழைபோல்
யாழிருந்தும் ராகமின்றி
ஏங்கி போகுதே

பெண் : வசந்த காலங்கள்
கசந்து போகுதே
எனது தூரங்கள்
ஓயாதோ…

--- வசந்த காலங்கள்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : இன்றே இன்றே
இன்றே வேணும் வேணும்
வேணும் இன்றே இன்றே
இன்றே

ஆண் : பால்போலே பதினாறில்
எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட்
வேணும் இன்று புதிதாக
அவிழ்ந்த மலர் போல
எனக்கொரு கேர்ள்
ஃபிரண்ட் வேணும்

குழு : இணைய தளத்தில்
கணினி களத்தில் மின் அஞ்சல்
அரட்டைகள் அடிக்கணுமே
வியர்வை வழிந்தால் மழையில்
நனைந்தால் முகத்தை முகத்தால்
துடைக்கணுமே

குழு : எனக்கொரு கேர்ள்
ஃபிரண்ட் வேணுமடா
எனக்கொரு கேர்ள்
ஃபிரண்ட் வேணுமடா

குழு : கேர்ள் ஃபிரண்ட் தானே
பாய்ஸின் பூஸ்ட் அல்லவா
கேர்ள் ஃபிரண்ட் இல்லா
வாழ்க்கை வேஸ்ட் அல்லவா
கேர்ள் ஃபிரண்ட் வேணும்
வேணும்.....! 

--- பால்போலே 16 ல் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பாதி  காதல்  பாதி  முத்தம்  போதாது  போதாது   போடா
ஒ  மீதி  முத்தம்  கேட்டு  கேட்டு  மேலாடை  தீ  மூட்டும்  வாட
என்  பெண்மை  எரியுதடா

பாதி  காதல்  பாதி  முத்தம்  போதாது  போதாது  போடா
ஓ  மீதி  முத்தம்  கேட்டு  கேட்டு  மேலாடை  தீ  மூட்டும்  வாடா
என்  பெண்மை  எரியுதடா

உதட்டில்  எரி   மூட்டி  உயிர்  உருக  செய்த   மன்மதா
உச்சம்  வரும்  பொழுது  உன்னை  உதறி  கொள்வதா

மோசமான  கனவு  ஒன்று  மீண்டும்  மீண்டும்  மீண்டும்  தோன்றும்
ஒ  நான்  ஆணின்  தேகம்  ஆவதாக  வெட்க  கனவு  வெள்ளை  கோடு  தாண்டும்
என்  வயது  வலிக்குதடா

பறக்கும்  முத்தம்  கொடுத்து  என்னை  பறக்க  சொல்லும்  மன்மத
விரும்பி  உன்னை  அழைக்க  பசி  விலகி  செல்வதா......!

--- பாதி காதல் பாதி முத்தம்---

Link to comment
Share on other sites

இளமையாக இருந்தபோது

என் பருக்கள் பற்றி கவலைப்பட்டேன்.

நான் முதுமை கொண்ட பின்பு

தோல் சுருக்கங்கள் பற்றிக் கவலைப்படுகிறேன்.

 

இளமையாக இருந்தபோது

ஏகாந்தத்தை விரும்பினேன்.

நான் முதுமை கொண்ட பின்பு

என் தனிமையை எண்ணிக் லங்குகிறேன்.

 

இளமையாக இருந்தபோது

அழகான கட்டுடலைத் தேடினேன்.

நான் முதுமை கொண்ட பின்பு

அழகான இதயத்தைத் தேடுகிறேன்.

 

நான் இளமையாக இருந்தபோது

நினைத்ததைச் செய்ய மனம் நினைத்தது

நான் முதுமை கொண்ட பின்பு

செய்தவை சரியா தவறா மனம் சரிபார்க்கிறது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : நோ டென்ஷன் பேபி……

ஆண் : ஹார்டு ஒர்க்கும் வேணும்
ஸ்மார்ட் ஒர்க்கும் வேணும்
ஸெல்ப் மோட்டிவேஷன் அது நீதானே
எஜிகேஷன் வேணும்
டெடிகேஷன் வேணும்
ஸெல்ப் வேல்யூவேஷன் அத பண்ணி பாரேன்

ஆண் : டோன்ட் பி த பெர்சன் ஸ்ப்ரீடிங்
ஹேட்டர்ட் மாப்பி…..
பின்னாடி பேசுறது ரொம்ப கிராப்பி
ஆல்வேய்ஸ் பி பொலைட் அண்ட்
ஜஸ்ட் டோன்ட் பி நாஸ்ட்டி
யு வில் பி தி ரீசன் டு மேக்
சம்ஒன் ஹேப்பி……

ஆண் : லைப் இஸ் வெரி ஷார்ட் நண்பா….
ஆல்வேய்ஸ் பி ஹேப்பி…..
பலவித ப்ராப்லம்ஸ் வில்
கம் அண்ட் கோ
கொஞ்சம் ஜில் பண்ணு மாப்பி….

ஆண் : ஒன் லாஸ்ட் டைம்......!

--- லைவ் இஸ்  வெரி சோட் நண்பா---

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : செங்கிப்பட்டி
ஒம்பது மயிலு சிங்கப்பூரு
எத்தன மயிலு அத்தன ஊரும்
சுத்திப்பார்த்த ஆளு யாரடி
உன்ன ஆராய்ஞ்சு நான்
பார்க்கவேணும் ஜோடி சேரடி
ஹேய்.. ஹேய்.. ஹேய்.. ஹேய்..

ஆண் : பூதலூரு ஏழு
மயிலு பூண்டிக்கோயிலு
நாலு மயிலு காதலோட
உன்ன நானும் கட்டிப்புடிக்கவா
இல்ல காவி வேட்டி கட்டிக்கிட்டு
பட்டை அடிக்கவா

பெண் : கும்பகோணம்
ஆறு மயிலு குளித்தலையோ
நாலு மயிலு ஊருப்பூரா உதபட்டும்
நீ இன்னும் திருந்தல உங்க அப்பா
அம்மா பார்த்து வச்ச பொண்ணும்
மதிக்கல

ஆண் : மாயவரம் எட்டு
மயிலு மன்னார்குடி பத்து
மயிலு இறைக்காத கேணியில
நீரு ஏதடி என்ன ஏத்துக்கிட்டு
இஷ்டம்போல தூருவாறடி
அடியே ஹேய்......!

--- ஜிங்கி ஜிக்கா---

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.