Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

14953575_1127640447349972_81240686363108

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் கிடைக்கும்  போது உங்களுடன் நானும் உள்ளேன் ஐயா :)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14639663_1253321731372624_48603725038428

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14993355_1112953768819662_29593607433099

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

மத்தவங்க நடந்து போனா வீதி வெறும் வீதி, நீ தெருவில் நடந்து போனா எனக்கு செய்தி தலைப்பு செய்தி 

மத்தவங்க சிரிப்பை பார்த்தா ஓகே வெறும் ஓகே,நீ சிரிச்சு பேசும் போது எனக்கு  வந்துடிச்சு சீய்க்கே

மத்தவங்க அழகு எல்லாம் மொத்தத்தில போரு போரு, சிங்காரி உன் அழகுதானே போதை ஏத்தும் பீரு பீரு 

கிங் ஃ பிஷர் பீரு, ....ஊதா .....ஊதா ....!

--- கடைத்தெருவில் காதலி --- 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14980729_1277536138951183_66819483502164

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்,கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய் 

பொய் ஒன்றே ஒப்பித்தாய், அய்யய்யோ தப்பித்தாய் 

கண்மூடித் தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய்... பொய் சொல்லக் கூடாது காதலி ....!

--- காதலில் பொய்---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14980714_1483685508315507_52598193507853

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

வளரவிட்டால் மனிதரெல்லாம் குரங்குகளாவார், நாங்கள் வழித்து விட்டால்

மறுபடியும் மனிதர்களாவார்  

சொந்தமுமில்லே ஒரு பந்தமுமில்லே சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறார் 

நாங்கள் மன்னருமில்லே மந்திரியில்லே வணக்கம் போட்டு தலையை சாய்க்கிறார்....!

--- நடிகவேள்--- 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15037137_1316149905103345_89025104718719

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

பறந்து பறந்து பணம் தேடி பாவக் குளத்தில் நீராடி 

பிறந்து வந்த நாள் முதலாய் பேராசையுடன் உறவாடி . 

தாயாரின் வேதனையில் பிறக்கிறான் மனுசன் தன்னாலே துடிதுடித்து இறக்கிறான் --- இடையில்

ஓயாத கவலையிலே மிதக்கிறான் ஒருநாள் உடலை மட்டும் போட்டு எங்கோ பறக்கிறான்....!

--- எஸ். ஏ. அசோகன்----

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15032890_1281484465223017_60703296963673

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

பிறந்தோம் என்பதே முகவுரையாம், பேசினோம் என்பதே தாய் மொழியாம் 

மறந்தோம் என்பதே நித்திரையாம், மரணம் என்பதே முடிவுரையாம்...!

---வாழ்க்கை---

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15078722_1117922911656081_49980131562132

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

ஊரும் இருக்கு நாடிருக்கு வீடு இல்லாத சங்கடம் 

உடம்புயிருக்கு தெம்புமிருக்கு வேலை கிடைக்காத சங்கடம்....!

--- நாடக காவலர் ஆர்.எஸ்.மனோகர்---

  • Like 2
Link to comment
Share on other sites

இது சிரிக்க அல்ல, சிந்திப்பதற்கு.

ஏனென்றால் நான்கூட 1963 இல்தான் பிறந்து தொலைத்திருக்கின்றேன்.:grin:

 

2301.png

Edited by ஜீவன் சிவா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் 

யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது 

ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை 

மனைவியிருக்க மற்றவள் வந்தால் என்றும் அமைதியில்லை....!

---உபதேசம்---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

குலுங்கும் வசந்தம் அவளானாள் குவளை மலராய் மலர்ந்தாள் 

தவழும் தென்றல் அவனானான் தழுவும் மலரை மணந்தான் 

அப்பா பக்கம் வந்தார் அம்மா முத்தம் தந்தா .....!

--- எல். விஜயலட்சுமி--- 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் வரவேற்கத் தக்க கருத்து. யாழ் களத்தின் நிலைப்பாட்டை நச்சென கூறியமைக்கு... நன்றி நிழலி. :)

//நிழலிToday 17:31

புலிகளை பயங்கரவாதிகள் என்றும், அவர்களது நினைவு தினங்களை பயங்கரவாதிகளின் நினைவு தினம் என்றும் கூறுவோரை கண்டிப்பாக எச்சரிக்கைப் புள்ளிகள் மூலம் கட்டுப்படுத்துவோம். எல்லா ஊடகங்களுக்கும் தளங்களுக்கும் அரசியல் இருப்பது போன்று எம் அரசியல் இதுதான்.//
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15055608_713907512103560_579380816395291

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.