Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

15401105_375353966141636_522131552306608

  • Like 2
Link to comment
Share on other sites

 

 

 

நிராகரிக்கப்படும்போதெல்லாம் நம்மால் நிராகரிக்கப்பட்டவர் யாரேனும் நினைவில் வருகிறார்கள்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாறன் யாராப்பு நீ?...யாருக்கோ,ஏதோ சொல்ல வாற மாதிரி இருக்கு. எனக்குத் தான் புரியல்ல

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15370026_1194452207299215_7164075360825619382_o.jpg?oh=863e3f4f941d4034da06d0d532e39c31&oe=58F30A47

பெரும்பாலும் நவம்பர் மாத கடைசியில் பட்டக்காலம் தொடங்கிவிடும் அதாவது சோளகக் காற்று வீசத்தொடங்க பொடிபெட்டையெல்லாம் வெட்டை வெளிகளிலும் தோட்டக்காணிகளிலும் தங்கள் பொழுதைக் கழிப்பார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Ahasthiyan said:

15370026_1194452207299215_7164075360825619382_o.jpg?oh=863e3f4f941d4034da06d0d532e39c31&oe=58F30A47

பெரும்பாலும் நவம்பர் மாத கடைசியில் பட்டக்காலம் தொடங்கிவிடும் அதாவது சோளகக் காற்று வீசத்தொடங்க பொடிபெட்டையெல்லாம் வெட்டை வெளிகளிலும் தோட்டக்காணிகளிலும் தங்கள் பொழுதைக் கழிப்பார்கள்

வாவ்...... நன்றி அகஸ்தியன், எனக்கு இன்னமும் பட்டம் விடும் ஆசை விட்டுப்போகவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15542052_784364641716854_687401055162294

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15541188_1642331635792295_87496011730460

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15380660_1409444069100798_70948700499144

15578870_1409437385768133_75189820902100

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15319315_1311640222207441_10123870043476

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

போன உசிரு வந்திருச்சு உன்னை தேடி திருப்பி தந்திரிச்சு 

இதுபோல ஒருநாளே வரவேணாம் இனிமேலே 

நொடிகூட விட்டு இருக்காத என்னை விட்டு நீயும் செல்ல நினைக்காத....!

---மனவலி ---

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15621804_1410665378978667_68383735797933

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14925797_1814510538791487_23807860275183

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ....!

கொஞ்சிபேசிட வேணா உன் கண்ணே பேசுதடி

கொஞ்சமாக பார்த்தா மழைசாரல் வீசுதடி 

நான் நின்னா நடந்தா கண்ணே உன் முகமே கேட்குதடி 

அடி தொலைவில இருந்தாதானே பெருங்காதல் கூடுதடி 

தூரமே தூரமாய் போகும் நேரம்....!

---மனசுக்குள் மத்தாப்பு---

 

  • Like 4
Link to comment
Share on other sites

 

 

 

உலகத்துலயே மிக அதி பயங்கர போதை எது தெரியுமா?... அடுத்தவங்க பரிதாபத்துக்காக நாம ஏங்குவதுதான்.

 

 

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14993562_1361471803898025_18977320173858

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14606525_1347262458652293_17834655510600

  • Like 1
Link to comment
Share on other sites

 

 

 

தான் தவிர்க்கப்படுதல் தெரியாமல் அண்டை வீட்டிற்கு விளையாடச் சென்று வெறுமையாய் திரும்பும் சிறுவனின் மனவலியை உணரச்செய்துவிடுகிறார்கள் சிலர்.

 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15492320_1436257336415036_82820703279284

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15665676_1653510711341054_24867891364380

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

ஐந்து வயதில் வளைந்தால் அறிவு உயரும் ,அன்பு மழையில் நனைந்தால் வாழ்வு மலரும் 

கண்ணே உன்னை நல்லோர் பிள்ளை என்றே போற்றுவார், ஆகா...கா ...கா...கா....க... ஆரிரரோ.....!

16 வயதினிலே 17 பிள்ளையம்மா தாலாட்டு பாடுகிறேன் தாயாகவில்லையம்மா ....

--- ஜெயலலிதாம்மா---

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.