Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஏய் வீட்டு கிளியே கூண்டை விட்டு தாண்டி வந்தியே 

ஒரு காதல் பாரம் இரு தோளில் ஏறும் 

புல்வெளியில் மீது இரண்டு பூமாலை 

ஒன்றை ஒன்று சூடும் இது பொன் மேடை 

கள் வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும் ....!

---ஆயிரம் தாமரை மொட்டுகளே---

Edited by suvy
பிழை திருத்தம்.
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காண்பாயா!
-----------------------

பணத்தைக் கொடுத்துக் 
கண்ணைக் கெடுத்து
வாழும் சூழலடா!
இனத்தைக் கெடுக்கும்
பணம் தேடும் மனமே
மாற்றம் காண்பாயா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

கண்ணழகு பார்த்திருந்து காலமெல்லாம் காத்திருந்து 

பெண்ணழகை  ரசிப்பதற்கு  பேதை நெஞ்சம் துடிதுடிக்க....!

---வாராதிருப்பாளோ---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

சூடித்தந்த சுடர்கொடியே  சோகத்தை நிறுத்திவிடு 

நாளை வரும் மாலை என்று நம்பிக்கை வளர்த்துவிடு 

நம் காதல் ஜோதி கலையும் ஜோதி களைவது மகளே வா வா 

ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும்.....!

---மார்கழி திங்கள் அல்லவா----

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

கொஞ்சினா மிஞ்சிர மிஞ்சினா கொஞ்சுர 

ஏண்டி இந்த நாடகம் 

கெஞ்சுனா அஞ்சுர அஞ்சினா கெஞ்சுர 

நாளும் உங்க ஞாபகம் 

சொல்லாம கொள்ளாம மூடி வைச்சு என்னை 

அங்கேயும் இங்கேயும் அலையவிட்ட 

அள்ளாம கிள்ளாம நோக்க வைச்சு என்னை 

முன்னாலும் பின்னாலும் மொனகவிட்ட 

ஒத்துகிட்டா  மாமன்தான் கட்டிக்க 

வாறன் வாறன்......!

---ஒம்மேல ஒரு கண்ணு---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால் 

இளமை முடிவதில்லை 

எடுத்து கொண்டாலும் கொடுத்து சென்றாலும் 

பொழுதும் விடிவதில்லை

பக்கம் இல்லாமல் பார்த்து செல்லாமல் 

வெட்கம் விடிவதில்லை 

வெட்கமில்லாமல் பழகி செல்லாமல் 

வருத்தம் தெரிவதில்லை .......!

---கைத்தாளத்துடன் சேர்ந்த பாடல்---- 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DOGkGVYU8AAKr-R.jpg

உலகம் முழுவதும் உள்ள வெப்ப மண்டல பகுதிகளில் கத்தரிக்காய் பயிரிடப்படுகிறது 

ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதில் கத்தரிக்காய் முக்கியப் பங்கு வகிக்கிறது.

100 கிராம் கத்தரிக்காயில் 24 சதவிதம் கலோரிகள், 9 சதவிதம் நார்ச்சத்து உள்ளது. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

DOGkGVYU8AAKr-R.jpg

உலகம் முழுவதும் உள்ள வெப்ப மண்டல பகுதிகளில் கத்தரிக்காய் பயிரிடப்படுகிறது .

குமாரசாமி  அண்ணே... கொலண்ட்  குளிர் நாடு. அங்கும் கத்தரிக்காய் பயிரிடுகிறார்கள். :grin:
தயவு செய்து... எமக்கு தவறான தகவல் தர வேண்டாம். :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ராகங்கள் நூறு அவள் தொடுத்தாள் 

கீதங்கள் நூறு அவள் தொடுத்தாள் 

ஜீவன் அங்கே என்னை தேடும் 

பாடல் இங்கே காற்றில் ஓடும் 

காணாமல் கண்கள் நோகின்றதோ 

காதல் ஜோடி ஒன்று வாடும் நேரம் இன்று 

ஓர் ஏழையின் குரல் மேடையில் 

என் காதல் பெண் புறா வீதியில் 

பூங்காற்று போராடவே பூத்த பூவும் 

ஆற்றில் ஓடவே......!

---யார் வீட்டு ரோஜா---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி  அண்ணே... கொலண்ட்  குளிர் நாடு. அங்கும் கத்தரிக்காய் பயிரிடுகிறார்கள். :grin:
தயவு செய்து... எமக்கு தவறான தகவல் தர வேண்டாம். :D:

சிறித்தம்பி! காய் கனியெண்டாலும் சரி இறைச்சிக்கு வளர்க்கிற பறவை மிருகங்கள் எண்டாலும் சரி சூரியவெளிச்சத்திலை வளருறமாதிரி வராது கண்டியளோ.....சும்மா குண்டக்கமண்டக்க வேலையள் செய்து கொலண்ட்காரனும் ஸ்பானியன்காரனும் எங்களுக்கு தோட்டம் செய்துகாட்டுறான். மரக்கறி பழவகையள் சாப்பிட்டு வருத்தம் வாறதெண்டால் அது உவங்கடை தயாரிப்புகளாய்த்தான் இருக்கும்.
ஏலுமெண்டால் ஒரு பனந்தோப்போ இல்லை தென்னந்தோப்போ வைச்சுக்காட்டட்டும் பாப்பம்.. :grin:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

சிட்டு போல பெண்ணிருந்தால் வட்டமிட்டு சுத்தி சுத்தி 

கிட்ட கிட்ட ஓடிவந்து தொடலாமா 

தாலி கட்டுமுன்னே கையி மேல படலாமா 

வெட்டும் விழி பார்வையினால் ஒட்டுறவாய் பேசிவிட்டு 

எட்டி எட்டி இப்படியும் ஓடலாமா 

கையை தொட்டு பேச மட்டும் தடை போடலாமா.....!

---மாமா மாமா மாமா--- 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10.11.2017 at 5:37 AM, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: Blume, Pflanze, Natur und Text

நினைவுகளே 
அந்த மாவீர மணிகளது 
நினைவுகளே 
எம்மை
நிமிர வைக்கிறது!

  • Like 1
Link to comment
Share on other sites

எல்லோருக்கும் வணக்கம்.

சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் (:rolleyes:) வருகிறேன்.

  • Like 7
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

எல்லோருக்கும் வணக்கம்.

சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் (:rolleyes:) வருகிறேன்.

versprechen.jpg

மீண்டும் காண்பதில் சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9.11.2017 at 5:57 AM, தமிழ் சிறி said:

குமாரசாமி  அண்ணே... கொலண்ட்  குளிர் நாடு. அங்கும் கத்தரிக்காய் பயிரிடுகிறார்கள். :grin:
தயவு செய்து... எமக்கு தவறான தகவல் தர வேண்டாம். :D:

அதுதானே! நானும் ஒரு கத்தரிநட்டு 4 காயாவது காய்த்தது.

17 minutes ago, குமாரசாமி said:

versprechen.jpg

மீண்டும் காண்பதில் சந்தோசம்.

மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி
சேர்ந்து நடப்பதும்
கரம் கோர்த்து உழைப்பதும்
காலத்தின் தேவை வருக!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nochchi said:

அதுதானே! நானும் ஒரு கத்தரிநட்டு 4 காயாவது காய்த்தது.

செடி கொடிகள் ஏன் மனித இனங்கள் கூட இயற்கையால் உன்னிப்பாக ஒவ்வொரு வலயத்திற்கும் ஏற்றவாறே படைக்கப்பட்டுள்ளது.

ஒரு சிலவற்றை பொழுது போக்கிற்காக செய்துவிட்டு வீராவேசம் செய்வது காட்டுவது கேலிக்குரியது :grin:


நான் அறிய கத்தரிக்காய் பூசணிக்காய் எல்லாம் துருக்கியில் இருந்துதான் ஜேர்மனிக்கு இறக்குமதியாகியிருந்தது.:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, இணையவன் said:

எல்லோருக்கும் வணக்கம்.

சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் (:rolleyes:) வருகிறேன்.

இணையவனை... மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nochchi said:

அதுதானே! நானும் ஒரு கத்தரிநட்டு 4 காயாவது காய்த்தது.

முன்பு இங்கும் சில கத்தரி மரங்களை நட்டு... இரண்டு மூன்று காய் காய்த்துவிட்டு...
குளிருக்கு பட்டு விடும். 
அந்த நேரம் என்று பார்த்து... "Addi" யில், ஒரு கத்தரிக்காய் 39 சாதத்துக்கு விற்கும் போது... 
கத்தரி மரம் வாங்கி, நட்டு  மினக்கெட்ட  உழைப்பெல்லாம் வீணாகி போய் விடும். :grin:

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அட… இந்திய வியாதி, அமெரிக்காவிற்கும் தொற்றி விட்டதா.
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli  15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.