Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஏய் வீட்டு கிளியே கூண்டை விட்டு தாண்டி வந்தியே 

ஒரு காதல் பாரம் இரு தோளில் ஏறும் 

புல்வெளியில் மீது இரண்டு பூமாலை 

ஒன்றை ஒன்று சூடும் இது பொன் மேடை 

கள் வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும் ....!

---ஆயிரம் தாமரை மொட்டுகளே---

Edited by suvy
பிழை திருத்தம்.
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காண்பாயா!
-----------------------

பணத்தைக் கொடுத்துக் 
கண்ணைக் கெடுத்து
வாழும் சூழலடா!
இனத்தைக் கெடுக்கும்
பணம் தேடும் மனமே
மாற்றம் காண்பாயா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

கண்ணழகு பார்த்திருந்து காலமெல்லாம் காத்திருந்து 

பெண்ணழகை  ரசிப்பதற்கு  பேதை நெஞ்சம் துடிதுடிக்க....!

---வாராதிருப்பாளோ---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

சூடித்தந்த சுடர்கொடியே  சோகத்தை நிறுத்திவிடு 

நாளை வரும் மாலை என்று நம்பிக்கை வளர்த்துவிடு 

நம் காதல் ஜோதி கலையும் ஜோதி களைவது மகளே வா வா 

ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும்.....!

---மார்கழி திங்கள் அல்லவா----

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

கொஞ்சினா மிஞ்சிர மிஞ்சினா கொஞ்சுர 

ஏண்டி இந்த நாடகம் 

கெஞ்சுனா அஞ்சுர அஞ்சினா கெஞ்சுர 

நாளும் உங்க ஞாபகம் 

சொல்லாம கொள்ளாம மூடி வைச்சு என்னை 

அங்கேயும் இங்கேயும் அலையவிட்ட 

அள்ளாம கிள்ளாம நோக்க வைச்சு என்னை 

முன்னாலும் பின்னாலும் மொனகவிட்ட 

ஒத்துகிட்டா  மாமன்தான் கட்டிக்க 

வாறன் வாறன்......!

---ஒம்மேல ஒரு கண்ணு---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால் 

இளமை முடிவதில்லை 

எடுத்து கொண்டாலும் கொடுத்து சென்றாலும் 

பொழுதும் விடிவதில்லை

பக்கம் இல்லாமல் பார்த்து செல்லாமல் 

வெட்கம் விடிவதில்லை 

வெட்கமில்லாமல் பழகி செல்லாமல் 

வருத்தம் தெரிவதில்லை .......!

---கைத்தாளத்துடன் சேர்ந்த பாடல்---- 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DOGkGVYU8AAKr-R.jpg

உலகம் முழுவதும் உள்ள வெப்ப மண்டல பகுதிகளில் கத்தரிக்காய் பயிரிடப்படுகிறது 

ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதில் கத்தரிக்காய் முக்கியப் பங்கு வகிக்கிறது.

100 கிராம் கத்தரிக்காயில் 24 சதவிதம் கலோரிகள், 9 சதவிதம் நார்ச்சத்து உள்ளது. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

DOGkGVYU8AAKr-R.jpg

உலகம் முழுவதும் உள்ள வெப்ப மண்டல பகுதிகளில் கத்தரிக்காய் பயிரிடப்படுகிறது .

குமாரசாமி  அண்ணே... கொலண்ட்  குளிர் நாடு. அங்கும் கத்தரிக்காய் பயிரிடுகிறார்கள். :grin:
தயவு செய்து... எமக்கு தவறான தகவல் தர வேண்டாம். :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ராகங்கள் நூறு அவள் தொடுத்தாள் 

கீதங்கள் நூறு அவள் தொடுத்தாள் 

ஜீவன் அங்கே என்னை தேடும் 

பாடல் இங்கே காற்றில் ஓடும் 

காணாமல் கண்கள் நோகின்றதோ 

காதல் ஜோடி ஒன்று வாடும் நேரம் இன்று 

ஓர் ஏழையின் குரல் மேடையில் 

என் காதல் பெண் புறா வீதியில் 

பூங்காற்று போராடவே பூத்த பூவும் 

ஆற்றில் ஓடவே......!

---யார் வீட்டு ரோஜா---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி  அண்ணே... கொலண்ட்  குளிர் நாடு. அங்கும் கத்தரிக்காய் பயிரிடுகிறார்கள். :grin:
தயவு செய்து... எமக்கு தவறான தகவல் தர வேண்டாம். :D:

சிறித்தம்பி! காய் கனியெண்டாலும் சரி இறைச்சிக்கு வளர்க்கிற பறவை மிருகங்கள் எண்டாலும் சரி சூரியவெளிச்சத்திலை வளருறமாதிரி வராது கண்டியளோ.....சும்மா குண்டக்கமண்டக்க வேலையள் செய்து கொலண்ட்காரனும் ஸ்பானியன்காரனும் எங்களுக்கு தோட்டம் செய்துகாட்டுறான். மரக்கறி பழவகையள் சாப்பிட்டு வருத்தம் வாறதெண்டால் அது உவங்கடை தயாரிப்புகளாய்த்தான் இருக்கும்.
ஏலுமெண்டால் ஒரு பனந்தோப்போ இல்லை தென்னந்தோப்போ வைச்சுக்காட்டட்டும் பாப்பம்.. :grin:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

சிட்டு போல பெண்ணிருந்தால் வட்டமிட்டு சுத்தி சுத்தி 

கிட்ட கிட்ட ஓடிவந்து தொடலாமா 

தாலி கட்டுமுன்னே கையி மேல படலாமா 

வெட்டும் விழி பார்வையினால் ஒட்டுறவாய் பேசிவிட்டு 

எட்டி எட்டி இப்படியும் ஓடலாமா 

கையை தொட்டு பேச மட்டும் தடை போடலாமா.....!

---மாமா மாமா மாமா--- 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10.11.2017 at 5:37 AM, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: Blume, Pflanze, Natur und Text

நினைவுகளே 
அந்த மாவீர மணிகளது 
நினைவுகளே 
எம்மை
நிமிர வைக்கிறது!

  • Like 1
Link to comment
Share on other sites

எல்லோருக்கும் வணக்கம்.

சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் (:rolleyes:) வருகிறேன்.

  • Like 7
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

எல்லோருக்கும் வணக்கம்.

சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் (:rolleyes:) வருகிறேன்.

versprechen.jpg

மீண்டும் காண்பதில் சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9.11.2017 at 5:57 AM, தமிழ் சிறி said:

குமாரசாமி  அண்ணே... கொலண்ட்  குளிர் நாடு. அங்கும் கத்தரிக்காய் பயிரிடுகிறார்கள். :grin:
தயவு செய்து... எமக்கு தவறான தகவல் தர வேண்டாம். :D:

அதுதானே! நானும் ஒரு கத்தரிநட்டு 4 காயாவது காய்த்தது.

17 minutes ago, குமாரசாமி said:

versprechen.jpg

மீண்டும் காண்பதில் சந்தோசம்.

மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி
சேர்ந்து நடப்பதும்
கரம் கோர்த்து உழைப்பதும்
காலத்தின் தேவை வருக!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nochchi said:

அதுதானே! நானும் ஒரு கத்தரிநட்டு 4 காயாவது காய்த்தது.

செடி கொடிகள் ஏன் மனித இனங்கள் கூட இயற்கையால் உன்னிப்பாக ஒவ்வொரு வலயத்திற்கும் ஏற்றவாறே படைக்கப்பட்டுள்ளது.

ஒரு சிலவற்றை பொழுது போக்கிற்காக செய்துவிட்டு வீராவேசம் செய்வது காட்டுவது கேலிக்குரியது :grin:


நான் அறிய கத்தரிக்காய் பூசணிக்காய் எல்லாம் துருக்கியில் இருந்துதான் ஜேர்மனிக்கு இறக்குமதியாகியிருந்தது.:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, இணையவன் said:

எல்லோருக்கும் வணக்கம்.

சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் (:rolleyes:) வருகிறேன்.

இணையவனை... மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nochchi said:

அதுதானே! நானும் ஒரு கத்தரிநட்டு 4 காயாவது காய்த்தது.

முன்பு இங்கும் சில கத்தரி மரங்களை நட்டு... இரண்டு மூன்று காய் காய்த்துவிட்டு...
குளிருக்கு பட்டு விடும். 
அந்த நேரம் என்று பார்த்து... "Addi" யில், ஒரு கத்தரிக்காய் 39 சாதத்துக்கு விற்கும் போது... 
கத்தரி மரம் வாங்கி, நட்டு  மினக்கெட்ட  உழைப்பெல்லாம் வீணாகி போய் விடும். :grin:

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.