Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

எடுத்ததெற்கெல்லாம் பயந்தவன் முன்னே 

எலியும் புலியாகும் --- கொடுமை 

எவர் செய்தாலும் எதிர்ப்பவர் முன்னே 

புலியும் எலியாகும் 

வெற்றியை கண்டு மயங்கி விடாதே 

தோல்வியும் தொடர்ந்து வரும் --- நீ 

தோல்வியை கண்டு துவண்டு விடாதே 

தொடர்ந்தொரு வெற்றி வரும்.....!

---ஆற்றும் கடமையை மறக்காதே---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

மஞ்சள் மேகம் ஒரு மஞ்சள் மேகம் 

சிறு பெண்ணாக முன்னே போகும் 

பதறும் உடலும் என் கதறும் உயிரும் 

அவள் பேர் கேட்டு பின்னே போகும் 

செல்லபூவே நா உன்னை கண்டேன் 

சில்லு  சில்லா உயிர் சிதற கண்டேன் 

முன்னழகால் முட்டி மோட்ஷம் கொடு 

இல்லை பின் முடியால் என்னை தூக்கிலிடு......!

---நில்லாயோ--- 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஏதோ ஒன்றை தொலைத்தது போலெ 

ஏதோ மீண்டும் பிறந்தது போலெ 

தாயே என்னை வளர்த்தது போலெ 

கண்களின் ஓரம் கண்ணீர் வருதே 

முதன்முதல் பிடித்த தட்டாம் பூச்சி 

முதன்முதல் திருடிய திருவிழா வாட்சு 

முதன்முதல் குடித்த மலபார் பீடி  

முதன்முதல் சேர்த்த உண்டியல் காசு 

முதன்முதல் பார்த்த டூரிங் சினிமா 

முதன்முதல் ஜெயித்த சடுகுடு போட்டி 

முதன்முதல் வாழ்ந்த கிராமத்து வீடு 

முதல்முதல் ஆக்கிய கூட்டாஞ் சோறு 

முதல்முதல் போன சிக்குபுக்கு பயணம் 

முதல்முதல் அழுத்த சிநேகிதன் மரணம்......!

---ஞாபகம் வருதே---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Text

எனக்கு சொல்ல வெட்கமாய் இருக்கு..... நீங்கள் வந்து நான் சிரிக்கேக்க பார்க்கணும்......!  tw_blush:

இன்று முழுக்க சிரிப்புதான்..... நோ சாங்ஸ்........!  tw_blush:

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

அடிப்பது போல கோபம் வரும் அதில் ஆபத்து இருக்காது 

நீ அழுதால் நானும் ஆழுவேன் அதற்கும் காரணம் புரியாது 

நன்றியை மறந்தால் மன்னிக்க மாட்டேன்  பார்வையில் நெருப்பாவேன் 

நல்லவர் வீட்டில் நாய் போல் உழைப்பேன்  காலுக்கு செருப்பாவேன்.....!

--- உள்ளதைச் சொல்வேன்---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆற்றுநீரை தேக்கி வைத்து 

அணைகள் கட்டும் கைகளே 

ஆண்கள் பெண்கள் மானம் காக்க 

ஆடை தந்த கைகளே 

சேற்றில் ஓடி நாற்று நாட்டு 

களை எடுக்கும் கைகளே 

செக்கர் வானம் போல என்றும் 

சிவந்து நிக்கும் கைகள் எங்கள் கைகளே.....!

---உழைக்கும் கைகளே---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

பூச்சொரியும் சோலை தனையே நாடி 

பூங்கொடி மீது ஊஞ்சலாடும் போது 

கண்ணா உன்னை எந்நாளும் 

மறவேன் என்று பிரிந்து சென்ற

என் தலைவியிடம் சென்று....

பாடி பறந்திட்ட அடர் வண்ண குயிலும் 

ஆடி நடமிட்ட  அழகான மயிலும் 

கூடி குலாவிய குமுத விழி கிளியும்

தேடி சென்றிட திறமில்லை அதனால்

நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே.....!

--- காதல் தூது----   

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

காதலுக்கு ஜாதி இல்லை மதமுமில்லையே 

கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே 

வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே 

அது மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே.....!

---காதல்---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

கணக்கினில் கண்கள் இரண்டு --அவை 

காட்சியில் ஒன்றே ஒன்று 

பெண்மையின் பார்வை ஒருகோடி --- அவை 

பேசிடும் வார்த்தை பலகோடி 

அங்கும் இங்கும் அலைபோலே --- தினம் 

ஆடிடும் மானிட வாழ்விலே 

எங்கே நடக்கும் எது நடக்கும் --- அது 

எங்கே முடியும் யாரறிவார்.....!

---இரவுக்கு ஆயிரம் கண்கள்---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ 

மீதி ஜீவன் உன்னை பார்த்தபோது வந்ததோ

ஏதோ சுகம் உள்ளூறுதே , ஏனோ  மனம் தள்ளாடுதே 

விரல்கள் தொடவா , விருந்தை தரவா 

மார்போடு கண்கள் மூடவா.....!

கனவு கண்டு எந்தன் கண்கள் மூடி கிடந்தேன் 

காற்றுபோல வந்து கண்கள் மெல்ல திறந்தேன் 

காற்றே என்னை கிள்ளாதிரு , பூவே என்னை தள்ளாதிரு 

உறவே உறவே , உயிரே உயிரே 

புது வாழ்க்கை தந்த வள்ளலே.....!

--- மலரே மௌனமா ---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15.12.2017 at 5:20 AM, தமிழ் சிறி said:

25152037_1563021480447904_6589477432274588217_n.jpg?oh=f300a10fc32978409b50225c2e174021&oe=5AB7E7BB

மண்ணாங்கட்டி!
இந்த விவசாயிகள் யாரைப்பார்த்து வாழ்வதற்கு ஆசைப்பட்டார்கள்?

நீங்கள் நாங்கள் எல்லோரும் செலவு குறைந்த வாழ்க்கைக்கு வாழ உதவுபவர்கள் இவர்கள் தான். மறந்து விடாதீர்கள்.

VIVASAYAM_PHOTOS_(11)_18143.jpg

VIVASAYAM_PHOTOS_(6)_18561.JPG

k_m_(1)_18375.jpg

 

சூப்பர் சூப்பு குடிக்கவும் உதவாது. :cool:

Link to comment
Share on other sites

இதை இனி உங்களுக்கு விளங்கப்படுத்த அகூதா தான் வரவேண்டும். அவர்தான் Context என்பதை சரியாக விளங்கப்படுத்தக்கூடியவர். :10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஊர பார்க்க போறேன் உன்னை தூக்க 

காத்தும் பூவும் கூட கண்ணில் பாக்காம 

காலம் பூரா உன்னை காதல் செய்வேன் கேக்காம 

ஏதேதோ ஏமாத்துற என் நெஞ்ச பாழாக்குற 

ஆகாத பேச்ச பேசி ஆள சூடேத்துற 

ஒத்த பார்வையில் படம் போட்டு காட்டுற 

கொத்து சாவியா நெஞ்ச தூக்கியே இடுப்போரம் மாட்டுற.....!

---ஒத்த பார்வையில்---

Edited by suvy
எழுத்து பிழை
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

யாரோ நீ எங்கிருந்து வந்தாய் 

என் நெஞ்சில் சிறகு தந்தாய் 

யாரோ நீ பூந்துயிலில் வந்தாய் 

என் கண்ணில் கனவு தந்தாய் 

ஒரு சில நொடி குழந்தையை போலே 

ஒரு சில நொடி கடவுளை போலே  

பல நொடிகளில் அதனிலும் மேலே 

நீயானாய் ......!

உயிரினை தரும் உதிரத்தை போலே 

உயரத்தை தொடும் சிகரத்தை போலே

அனுதினம் தினம் அதனினும் பெரிதாய் 

நீயானாய் .....!

---யம்மா ஏ அழகம்மா--- 

 

  • Like 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.