Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

நான் கோடி யானைகளின் பலம் 

வரும் நடையில் அதிரும் இந்த நிலம் 

விளையாடு இது ஆடுகளம் 

நான் போராளிகளின் இனம் 

புரட்சிதான்  சமூக அஸ்திவாரம் 

தமிழன்டா வளர்ச்சி எங்கள் தாகம் 

ரகுவரா நாணயம் தன்மானம் 

போராடு பொறியியலாலண்டா

திறமை மட்டும் போதும் நிமிரடா 

படைகள் ஒன்று கூடும் திமிருடா 

---v i p --- 

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

சிட்டு நூறு ப்ரோ ஸ்ட்ரிச்சு சீறு ப்ரோ ஆசைக்கு ஸ்பீட் பிரேக்கரு 

லெட்சர் யாரு ப்ரோ சுத்த போரு ப்ரோ கட் அடிச்சா தியேட்டரு 

கஷ்ட நஷ்டம் காதல் மோதல் கண்ணுக்குள்ள வாட்டரு 

ஹாப்பினெஸ்சு ரெண்டு தோசை பிரண்டுதாண்டா  டாக்டரு

தமாசு ப்ரோ டைம் பாசு ப்ரோ 

காலேஜு கடவுள் வெச்ச பெஸ்ட்டு ட்ரீட்டுதான் ப்ரோ 

கண்டீனு ப்ரோ 18டீனு ப்ரோ 

காலேஜு பெய்ரி டெல்லு என்ட்ரி கேட்டுதான் ப்ரோ.....!

--- ப்ரோ ஊஊஒ --- 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

விழிக்கும் போதும் வரும் கனவே 

மனம் பறவை போலவே 

சிறகை விரித்து பறக்குதே 

தனியே தனியே தொலைக்கிறேனே 

தொலைவில் தூறல் விழுகிறதே 

மனம் நனைய நனைய தோன்றுதே 

துளி விலகி போகுதே

கனவே கனவே புது கனவே 

விழிக்கும் போதும் வரும் கனவே....!

--- கனவே கனவே---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

பார்வை அழைப்பதும் பாவை தவிப்பதும் 

ஏனடி ஏனடி பைங்கிளியே 

மேகலை ஆட்டியது அது மேனியில் வாட்டியது 

வெறும் ஊடல் விளையாடல் ஒரு கூடல் உறவாடல் 

உயிரோடு சுவை தேடல் கவி பாடல் புதுவித அனுபவமே.....!

---நானொரு பொன்னோவியம்--- 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

தாயும் நீயே தந்தையும் நீயே 

உயிரும் நீயே உண்மையும் நீயே 

தூணிலும் இருப்பாய் துரும்பிலும் இருப்பாய் 

கொடுமை அழித்துவிட கொள்கை

ஜெயித்து விட சக்தி கொடு

நம் நடை கண்டு அஹங்காரம் 

சூடாக வேண்டும் 

நம் படை கண்டு திசையெல்லாம் 

பயந்தோட வேண்டும் இறைவா....இறைவா....!

--- சக்திகொடு --- 

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

தூளியிலே ஆடவந்த வானத்து மின் விளக்கே 

ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே 

தொட்டில் மேலே முத்துமாலை 

வண்ணப் பூவாய் விளையாட 

புவி மாந்தர் கொண்டாட ......!

பாட்டெடுத்து நீ படித்தால் காட்டருவி கண்ணுறங்கும் 

பட்டமரம் பூ மலரும், பாறையிலும் நீர் சுரக்கும் 

கொட்டில் மேலே முத்துமாலை 

வண்ணப் பூவாய் விளையாட 

புவி மாந்தர் கொண்டாட .....!

--- பாலன் பிறப்பு---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people sitting and text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

கவலையை மறக்கலாம் றெக்கையை விரிக்கலாம் 

பறவையை போலத்தான் ஸ்கையில பறக்கலாம் 

பழசை எரிக்கலாம் புதுசாய் பிறக்கலாம் 

மொறைக்கிற ஆளுக்கு இளிச்சு காட்டலாம் 

வாழ்க்கை செய்யும் சூழ்ச்சிதான் நாம எல்லா பூச்சிதான் 

சகுனி ஆட்டம் ஆடி பாப்போமா 

வருஷம் பிறக்கும் போதுதான் 

புதுசா மாறும் நேரந்தான் 

இளசும் பொடுசும் ஒண்ணா சேர்வோமா.....!

ஹாப்பி ஹாப்பி நியூ இயரு பிரச்சினை எல்லாம் ஓவரு 

ஓயாம வேலை செஞ்சா கிழிஞ்சிடும்டா ட்ரவுசரு.....!

---ஹாப்பி ஹாப்பி நியூ இயரு---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு துளி மெய் கையில் கிடைத்ததும் மானுடர் குதித்துக்கொண்டாட்டமிடுகிறார்கள். அதைக்கொண்டு எஞ்சிய மெய்யை அறிந்துவிடலாமென எண்ணுகிறார்கள். ஆனால் எஞ்சிய மெய் அதற்கு மாற்றானதாகவே எதிரே வருகிறது. எனவே எஞ்சியவற்றை மறுப்பதில் ஈடுபடுகிறார்க்ள். அவர்களின் ஞானம் தேங்கி அகங்காரம் பேருருவம்கொள்ளத் தொடங்குகிறது

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆற்று நீரை தேக்கி வைத்து அணைகள் கட்டும் கைகளே 

ஆண்கள் பெண்கள் மானம் காக்க ஆடை தந்த கைகளே 

சேற்றில் ஓடி நாற்று நாட்டு களை எடுக்கும் கைகளே 

செக்கர் வானம் போல என்றும் சிவந்து நிக்கும் 

கைகள் எங்கள் கைகளே....!

உலகமெங்கும் தொழில் வளர்க்கும் மக்கள் ஒன்றாய் கூடுவோம் 

ஒன்று எங்கள் ஜாதி என்று ஒங்கி நின்று பாடுவோம் 

சமயம் வந்தால் கருவி ஏந்தி போர்முனைக்கு ஓடுவோம் 

தர்மம் நீதி மக்களாட்சி வாழ்கவென்றே ஆடுவோம்.....!

---உழைக்கும் கைகள்---  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

தொண்டுக்கென்றே அலைவான் 

கேலிக்கு ஆளாவான் 

கண்டு கொள்வாய் அவனை 

ஞானத்தங்கமே --- அவன் 

கடவுளில் பாதியடி 

ஞானத்தங்கமே ......!

உன்னையே நினைத்திருப்பான் 

உண்மையை தானுரைப்பான் 

ஊருக்கு பகையாவான்

ஞானத்தங்கமே 

அவன் ஊழ்வினை என்ன சொல்வேன்

ஞானத்தங்கமே.....!

--- இருக்கும் இடத்தை விட்டு---

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No automatic alt text available.

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.