Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

கொக்காளுக்கு ஆசைப்பட்டு 

உச்சந்தலை வெந்ததடி 

சக்காளத்தி சண்டை போட்டு 

சாதிசனம் உடைஞ்சதடி ---அடி ஆத்தி 

நீ நான் அடி நீ நான் 

வீதியில விட்டுப்போன பெண்ணா 

உள்ளுக்குள்ள மறைச்சு வைத்த 

கானக்குயில் நேசக்காரி 

ஊருக்குள்ள சொல்ல மறந்த 

ஊமைக்குயில் கள்ளக்காரி 

ஏண்டி அடி ஏண்டி என்னை நெஞ்சுக்குள்ள 

கொள்ளி வைச்சு கொன்னுட்ட ......!

--- அவ மொசக்குட்டி கண்ணால--- 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

குமாரிப்பொண்ணு கொழாய்ப்புட்டு 

கன்னமிரண்டும் கமருகட்டு 

மச்சி உன் அழகை கண்டு 

மயங்குதடி பொள்ளாச்சிதான்

எதுக்கு இங்கே டபாய்கிறே 

என்கிட்ட  நீ டபாய்கிறே 

சின்ன பொண்ணு செவத்த குட்டி 

சிக்குவான்னு விடாய்க்கிற 

வெண்னெய்ன்னா வெண்ணெய் இது

ஊத்துக்குளி வெண்ணெய் இது டோய் 

இது உரச உரச உருகுதடா டோய் 

மச்சான் இங்க விடாத நீ டூப்பு டூப்பு 

ஆனைமலை பச்சைக்கிளிதான்  டாப்பு டாப்பு.....!

---ஹே  குட்டி முன்னால நீ---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது 

உருவம் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது 

எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனாய் பாடுது 

எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது 

ஓடை நீரோடை இந்த உலகம் அதுபோல 

ஓடும் அது ஓடும் இந்த காலம் அதுபோல 

நிலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே .......!

---தென்றல் வந்து தீண்டும் போது----

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஐயா , கடந்த மூன்று தினங்களாக மாணவர்கள் ஒருவரும் வரவில்லை.ஒருவேளை பாடசாலைக்கு விடுமுறை விட்டது தெரியாமல் தினமும் நான் வந்து கொண்டிருக்கிறேனோ தெரியவில்லை.வந்த இரு மாணவர்களும் சாரளத்தால் ஏட்டை  எறிந்துவிட்டு கொட்டகைக்கு போய் விட்டார்கள். ஏனையோர் சுற்றுலாவுக்கு போய்விட்டர்கள் என்று தகவல் கிடைத்திருக்கு.இவற்றை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.....!

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

 

Link to comment
Share on other sites

குருஜி வணக்கம், நீங்கள் இணைத்த இரண்டு காணொலிகளையும் ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான், உப்புமா செய்முறை பார்த்தேன். இதில் சொன்னபடி உப்புமா செய்தால் சரியாய் வருமோ? 

Link to comment
Share on other sites

உள்ளேன் ஐயா :88_raised_hands: உள்ளேன் ஐயா :88_raised_hands: 

யாழுக்கு கிரமமாய் வராத ஆட்களை ஓரம் கட்டப்போகின்றார்களாம். அதனால் ஒருக்கால் இதுக்காலையும் வந்து முகத்தை காட்டிவிட்டு போகலாம் என்று... வேறொன்றும் இல்லை :24_stuck_out_tongue:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

15 hours ago, கரும்பு said:

உள்ளேன் ஐயா :88_raised_hands: உள்ளேன் ஐயா :88_raised_hands: 

யாழுக்கு கிரமமாய் வராத ஆட்களை ஓரம் கட்டப்போகின்றார்களாம். அதனால் ஒருக்கால் இதுக்காலையும் வந்து முகத்தை காட்டிவிட்டு போகலாம் என்று... வேறொன்றும் இல்லை :24_stuck_out_tongue:

 

அதுதூதூ000000000000  tw_blush:

அடைமழை வரும் அதில் நனைவோமே 

குளிர் காச்சலோடு சில நேரம் 

ஒரு போர்வைக்குள் இரு தூக்கம் 

குளு குளு பொய்கள் சொல்லி எனை வெல்வாய் 

அது தெரிந்தும் கூட அன்பே 

மனம் அதையேதான் எதிர்பார்க்கும் 

எங்கேயும் போகாமல் 

தினம் வீட்டிலேயே நீ வேண்டும் 

சில சமயம் விளையாட்டாய் 

உன் ஆடைக்குள்ளே  நான் வேண்டும் 

---வசீகரா----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

மனம் பச்சை தண்ணிதான் பெண்ணே 

அதை பற்ற வைத்தது உன் கண்ணே

என் வாழ்க்கை என்னும் காற்றை எரித்து 

குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே....

கவிதை பாடின கண்கள் 

காதல் பேசின கைகள் 

கடைசியில் எல்லாம் பொய்கள் 

என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா...

---சக்கரை நிலவே---- 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

வெற்றியை போலவே ஒரு தோல்வியும் நல்லதடி 

வேப்பம் பூவிலும் சிறு தேன்துளி உள்ளதடி 

குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி 

விளையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி 

தவறுகள் பண்ணி பண்ணி திருந்திய பிறகுதான் 

நாகரீகம் பிறந்ததடி 

தவறுகள் குற்றமல்ல சரிவுகள் மிஞ்சியில்ல 

பாடம்படி பவளக்கொடி 

உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் 

குப்பை தொட்டியில்லை 

உள்ளம் என்பது பூந்தொட்டியானால் 

நாளை துன்பமில்லை 

புயல் மையம் கொண்ட மழை மண்ணில் உண்டு 

எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு.....!

---சந்தோசம் சந்தோசம்----

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை வண்ணம் எப்போதுமே பார்ப்பதற்கு சலிப்பதில்லை...
 

DbwDg-1VAAAz42Q.jpg

பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.  கண்ணுக்கும் மனதிற்கும் குளிர்ச்சியை தரக்கூடியது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

கண் பட்டதால் உன் மேனியிலே 

புண்பட்டதோ அதை நானறியேன் 

புண்பட்ட  சேதியை கேட்டவுடன் 

இந்த பெண் பட்ட பாட்டை யாரறிவார் 

நடந்ததெல்லாம் மறந்திருப்போம் 

நடப்பதையே நினைத்திருப்போம் 

கடைசிவரை பொறுத்திருப்போம் 

காலம் மாறும் சந்திப்போம்.....!

---நலந்தானா ---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

தனி உலகினில் உனக்கென நானும் 

ஓர் உறவென எனக்கென நீயும் 

அழகாய் பூத்திடும் என் வானமாய் நீயே பொழிந்தாயே 

உன் விழியினி எனதன கண்டேன் 

என் உயிரினி உனதென கொண்டேன் 

நான் கண்ணிமைக்கும் நொடியினில் பிரிந்தாயே 

இதமாய் தூங்கினேன் ஏன் எழுப்பி நீ கொன்றாய் அன்பே 

கனவில் இனித்த நீ ஏன் நிசத்திலே கசந்தாய் அன்பே 

யார் யாரோ போலெ நான் இங்கே 

நம்முள் பூத்த காதல் எங்கே.....!

---கண்ணை விட்டு கன்னம் ---

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்.’ 
அறிவுடையவர் வேறு எந்தச் செல்வம் இராதவராக இருந்தாலும் எல்லாம் உடையவர் ஆவார்.

ஆனால், அறிவில்லாதவர் எந்தச் செல்வத்தைப் பெற்றிருந்தாலும் எதுவும் இல்லாதவரே ஆவார்.

அறிவில் இரண்டு வகை உண்டு.

ஒன்று கல்வியறிவு. இன்னொன்று அனுபவ அறிவு. கல்வியறிவை விட உயர்வானது அனுபவ அறிவு தான்.

வாழ்க்கைப் பாடத்தை ஏட்டுக் கல்வி மூலம் கற்க இயலாது. அனுபவங்களின் மூலமே கற்க முடியும்.~ Diamond Heart (because I love U) ~

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைக் கருத்துக்களால் வெல்லமுடியாமல், குதர்க்கம் பேசுபவர்களால் விவாதத்தில் வெல்ல முடியுமே தவிர ஒருவரின் கருத்தியலை வெல்லமுடியாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

மேல்நாட்டில் பெண்களிடம் பார்க்காத சங்கதியை 

கீழ்நாட்டில் பார்க்கும் பொழுது 

அதை பாராட்டி பாட்டு எழுது 

பாவாடை கட்டிக்கொண்ட பாலாடை போலிருக்க 

போராடும் இந்த மனது 

இது பொல்லாத காளை வயது 

சின்ன பூச்சரமே ஒட்டிக்கோ கட்டிக்கோ என்னை சேர்த்து 

இன்னும் தேவை என்றால் ஓத்துக்கோ கத்துக்கோ என்னை சேர்த்து.....!

---ஒரு மைனா மைனா குருவி----

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

உன்னையே ஏந்தினேன் ஒரு யுகம் போகவா 

தலைமுதல் கால்வரை பணிவிடை பார்க்கவா 

லாலி லாலி நீ என் பனித்துளி 

பெண்: உன் ப்ரெண்டு கல்யாணத்துக்கு  என்ன கிஃப்டு வாங்கணும் 

ஆண்: உன் இஷ்டம்....உன் இஷ்டம்....உன் இஷ்டம்.....!

பெண்:என்ன என் இஷ்டம்னா அப்புறம் நீ எதுக்கு 

ஆண்: நீ இஷ்டப்படுறதெல்லாம் செய்யிறதுக்கு 

(ம்....ம்.....இச் ...இச் ...இச்....)

காலை அணைக்கும் வாசமும் காதில் கிறங்கும் சுவாசமும் 

சாகும் போதும் தீர்ந்திடாது வா உயிரே 

காதில் உரைக்கும் பாடமும் மார்பில் கிடக்கும் நேரமும் 

வாழும் வரைக்கும் தேய்ந்திடாது வா உயிரே 

----லாலி லாலி----

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

சேர்ந்து இருக்கோம் உள்ளத்திலே

துணை யாரு நமக்கு வெள்ளத்தில 

உயிர் காதல் அடங்காது 

நெருப்பாலும்  பொசுங்காது 

நடந்தாலே அது சுகம்தானே 

துணையாக நானும் வருவேனே 

சத்தியமாய் என் பக்கத்தில நீ இருந்தால் 

அனலும் குளிராய் மாறுமே 

ஆக மொத்தம் உன் பாரமெல்லாம் நான் சுமக்க 

பிறவிக்கடனும் தீருமே ஓ....ஓ.....ஓ....ஓஹோ....ஹோ......ஹோ.....ஹொவ் .....ஒவ்.....ஒவ்.....! (சோகமாய் இழுக்கவும்).

---போன உசிரு----

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

எம்புட்டு இருக்குது ஆசை உம்மேல 

அதை காட்ட போறேன்

அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட 

கொடி ஏத்த வாறேன் 

உள்ளத்த கொடுத்தவன் ஏங்கும் போது 

உம்முன்னு இருக்கிறியே 

செல்லத்த எடுத்துக்க கேக்க வேணாம் 

அம்மம்மா அசத்துறியே 

கொட்டி கவுக்கிற ஆளையே இந்தாடி....!

---எம்புட்டு இருக்குது---

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.