Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

இவனுக்கென்று எதைக் கொடுத்தான் 

எலும்புடனே சதை கொடுத்தான் 

இதயத்தையும் கொடுத்து விட்டு 

இறக்கும்வரை துடிக்க விட்டான் 

யானையிடம் நன்றி வைத்தான் 

காக்கையிடம் உறவு வைத்தான் 

மான்களுக்கும் மானம் வைத்தான்

மனிதனுக்கு என்ன வைத்தான்....!

---அவனுக்கென்ன தூங்கி விட்டான்---- 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பூக்களில் வாசம் இல்லை 

வாழ்க்கையில் ஆசை இல்லை 

யார் நெஞ்சில் யார் இருப்பார் 

ஆண்டவன் சொல்வதில்லை

என்ன நினைத்து என்னை நீ வெறுத்தாய் 

பாடும் வீணையில் தந்தியை அறுத்தாய் 

ஓ...நெஞ்செ ...ஓநெஞ்செ ... ஓ நெஞ்செ ....ஓ நெஞ்செ மறவாதே 

என்னை மறவாதே 

பாசம் வைப்பதே பாவமானதே 

கண்ணீரில் காதல் நீந்துதே ......!

--- ஓ..... நெஞ்செ ---- 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: text

வணக்கம் வாத்தியார்.....!

அவர்கள் இருவரும் நட்புரீதியாய் அளவளாவுகின்றார்கள், நீங்கள் வேற எதிரி என்றுபோலிப் பத்திரிகைகள் மாதிரி சொல்கின்றீர்கள். பாருங்கள் அவைகளின் வால் சிலிர்க்காமல் சும்மா தொங்குது.

சிங்கம்: உன்னை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே......!

எலி: என்னை மறந்து விட்டிர்களா, நான்தான் அன்று வலையை அறுத்து உங்களை காப்பாற்றியது.

சிங்கம்: அட நீதானா அது. நன்றாக வளர்ந்து கொழுத்திருக்கிறாய்.( இதுவரை நல்லாத்தான் போய்கொண்டிருக்கு ).

எலி: நீங்கள் மட்டும் என்னவாம். வயதும்போய், பல்லும் விழுந்து ஞாபகமறதியும்  வந்து விட்டது.....!

சில சமயம் இனி நீங்கள் விரும்பினது நடக்கலாம்.....!  tw_blush:

 

 

  • Like 2
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி 

ஆசைப்பட்டு பூத்திருக்கா வா 

ஓ...ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி 

ராப்பகலா காத்திருக்கா வா 

இது முதல்முதலா சிலுசிலுப்பு 

முதுகுத்தண்டில் குறுகுறுப்பு 

முழுவிவரம் எனக்கு சொல்வாயா 

என் அடி மனசில் சுகமிருக்கு 

அடி வயிற்றில் பயமிருக்கு 

அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா.....!

---ஆத்தாடி----

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

டேய் ......!

கிளம்பு கிளம்பு கிளம்புடா 

கிளம்பு கிளம்பு அந்து போச்சு கிளம்புடா 

பதுங்கி அடங்கி வாழ நாங்க இன்னும் ஸ்லேவா (அடிமையா)

துணிஞ்சு எதிர்த்து நிப்போன்டா நாங்க இப்போ ப்ரேவா ( வீரமா)

நிலைமையை மாத்துறன்னு நிலத்தை ஆட்டையை போடுற 

நம்பிக்கை மோசடி செஞ்சு போட்டு எங்க ஒழிஞ்சு ஓடுற 

ஏழையோட வயித்தில அடிச்சு பாங்க் பாலன்சை ஏத்தாத 

முகமூடி போட்டுக்கிட்டு பொய் பித்தலாட்டம் பேசாத 

எங்களோட ஒத்துமை, துரும்பு பிடிக்காத இரும்புடா 

உன் கனவு எல்லாம் இங்க பலிக்காது கிள  கிள  கிள கிளம்புடா.....!

---நிக்கல் நிக்கல்---

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே சுவி அண்ணாவை காணேல்ல 
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூய அறிவென்று ஏதுமில்லை. அறிவதெல்லாம் நம்முள் சென்று அகங்காரமாகவே மாறுகிறது. அறத்தால் வழிநடத்தப்படும் அறிவு மட்டுமே மனிதனுக்கு பயன் தரக்கூடியது.

-   வெண்முரசு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் உணவுத் தட்டுப்பாடு என்பது பொய்..
பகிா்ந்துண்ணும் எண்ணம் இல்லை
என்பதே மெய்..

DeGNukNUwAciI5U.jpg

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன் 

என்னை உன்னிடம் தந்திட வந்தேன் 

வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன் 

நீ தூண்டில்காரனை தின்றிடும் மீனா 

வேட்டையாளனை வென்றிடும் மானா 

உன்னை நேசித்த காதலன் நானா 

வா கனியே, முக்கனியே தீயோடும் பனியே 

வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே 

வா கனியே,முக்கனியே தீயோடும் பனியே 

உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே....!

--- அழகே அழகே---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

தனக்கு தனக்கு என அடிக்க அடிக்க மழை 

இனிக்க இனிக்க குயில் கேட்குது பாட்டு 

சொடக்கு சொடக்கு என தடுக்கி தடுக்கி விழ 

வெடிக்கும் வெடிக்கும் இசை தாளங்கள் போட்டு 

மலரோ நனையுது மனமோ குளிருது 

உலகோ கரையுது சுகமோ பெருகுது 

ஆயிரம் ஆயிரம் ஆசைகள் பேசிட 

திர்ர்ர்குடு திர்ர்ர்குடு திர்ர்ர்குடு திம் 

என்னை கொஞ்ச கொஞ்ச கொஞ்ச கொஞ்ச 

வா மழையே.....!

--- என்னை கொஞ்ச கொஞ்ச  கொஞ்ச---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

என்ன சொல்வேன் இதயத்திடம் 

உன்னை தினமும் தேடும் 

என் பேச்சை கேட்காமல் 

உன்னை தேடும் 

யாருமில்லா தனியறையில் 

ஒரு குரல் போலெ நீ எனக்குள்ளே 

எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் 

இப்படிக்கு உன் இதயம் ....!

---யாருமில்லா தனியறையில்---

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.