Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும் 

கன்னியுன் மறுவீடு தென்னகமாகும் 

கங்கையின் மேலான காவிரித் தீர்த்தம் 

மங்கல நீராட முன்வினை தீர்க்கும் 

நீர்வண்ணம் எங்கும் மேவிட 

நஞ்சை புஞ்சைகள் பாரடி

ஊர்வண்ணம் என்ன கூறுவேன் 

தேவலோகமே தானடி 

வேறெங்கு சென்ற போதிலும் 

இந்த இன்பங்கள் ஏதடி  

ஸ்ரீ ரங்க ரங்கநாதனின் பாதம் 

வந்தனம் செய்யடி 

ஸ்ரீ தேவி ரங்கநாயகி நாமம் 

சந்ததம் சொல்லடி ......!

--- ஸ்ரீ ரங்க---

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....

அம்மையும் அப்பனும் தந்ததா -- இல்லை

ஆதியின் வல்வினை சூழ்ந்ததா 

இம்மையை நான் அறியாததா -- சிறு 

பொம்மையின் விலையினில் உண்மையை உணர்ந்திட .....!

அத்தனை செல்வமும் உன்னிடத்தில் -- நான் 

பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில் 

வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் --- அதன் 

சூத்திரமோ அது உன்னிடத்தில்

ஒருமுறையா இருமுறையா  பலமுறை 

பல பிறப்பெடுக்க வைத்தாய் 

புது வினையா பழ வினையா 

கனம் கனம்  தினம் எனை துடிக்க வைத்தாய் 

பொருளுக்கு அலைந்திடும்

பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே --- உன் 

அருள் அருள் அருளென்று அலைகின்ற 

மனம் இன்று பிதற்றுதே 

அருள் விழியால் நோக்குவாய் 

மலர்ப்பதத்தால் தாங்குவாய் --- உன் 

திருக்கரம் எனை அரவனைத்துனதருள் பெற ......!

---பிட்சை பாத்திரம்---

  

 

 

 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

கையும் காலும் உன்னை கண்டு ஓடவில்லைடி 

இரா வந்து கூட கண்ணு இரண்டு மூடவில்லைடி 

பாவிப்புள்ள என்னை நீயும் ஆடவிட்டடி 

தாய் பாசத்தோடு என்னை வந்து மோதி விட்டடி 

தெரியலடி புரியலடி 

உன் இரு விழி மனுசன இடுப்பில தூக்குதடி.....!

---சண்டாளி---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

மழைக்காகத்தான் மேகம் கலைக்காகத்தான் நீயும் 

உயிர் கலந்தாடுவோம் நாளும் --- மகனே வா 

நீ சொந்தக்காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை வெல்லு 

இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா .....மகனே ஏ ....ஏ... வா 

ஊருக்காக ஆடும் கலைஞன்  தன்னை மறப்பான் 

தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான் 

புலிகள் அழுவது ஏது , அட பறவையும் அழ அறியாது 

போர்க்களம் நீ புகும்போது முள் தைப்பது கால் அறியாது 

மகனே ....மகனே ஏ....ஏ.....

காற்றுக்கு ஓய்வது ஏது, அது ஏது

கலைக்கொரு தோல்வி கிடையாது.... கிடையாது ....கிடையாது.!

---ஆலாலகண்டா--- 

 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

வாழும் காலம் யாவுமே தாயின் பாதம் சொர்க்கமே 

வேதம் நான்கும் சொன்னதே அதை நானறிவேனே 

அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே 

வேரில்லாத மரம்போல் என்னை நீ பூமியில் நட்டாயே 

ஊர்க்கண் எந்தன் மேலே பட்டால் உன் உயிர் நோக துடித்தாயே 

உலகத்தின் பந்தங்கள் எல்லாம் நீ சொல்லித் தந்தாயே 

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வழி நடத்தி சென்றாயே 

உனக்கே ஓர் தொட்டில் கட்டி நானே தாயாய் மாறிட வேண்டும் 

ஆராரிராரோ  நான் இங்கு பாட தாயே நீ கண்ணுறங்கு......!

--- அம்மா----

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க 

காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க 

ஊன் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே 

மதி வருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே 

இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி

இளகி முத்து வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு --- இறைவர்

வலிய நெஞ்சை  நடங் கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி 

நல்லரவின் வடம் கொண்ட அல்குல் பணிமொழி 

வேதப் பரிபுரையே! வேதப் பரிபுரையே ......!

---அபிராமி அபிராமி ----

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

கடவுளும் காதலும் வேறு இல்லை 

இதுவரை பார்த்தவர் யாருமில்லை 

முதன் முதல் இரண்டையும் பார்த்தவன் நான்தானே 

யே .....யே .......யேய் .........!

காதலும் காமமும் வேறு இல்லை 

எவருக்கும் இதுவரை தெரியவில்லை 

முதன் முதல் இரண்டையும் புரிந்தவள் நான்தானே 

ஏ.......ஏ.........ஏய்.........!

அருகில் தெரியுதே வானம் வானம் 

கீழே சுற்றுதே பூமி பூமி 

கலராய் தெரியுதே காற்று காற்று 

சரிதான் காதலே காதலே.......!

---தனுஷும் தமன்னாவும்-----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 1 person, text
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: one or more people and text
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 1 person, text
  • Like 3
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.