Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும் 

சடைவார் குழலும் விடை வாகனமும் 

கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே 

நின்ற நாயகியே இடபாகத்திலே 

சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும் 

 சன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும் 

அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும் 

தொழும் பூங்கழலே மலை மாமகளே 

அலைமாமகள் நீ கலைமாமகள் நீ 

ஜககாரணி நீ பரிபூரணி நீ.......!

---ஜனனி ஜனனி----

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

?தர்மம் செய்ய 10 ரூபாய் பெரியது
~~~~~~~~~~~~~~~~
?ஷாப்பிங் போக 1000 ரூபாய் ரொம்ப சிறியது
~~~~~~~~~~~~~~~~~~
?ஒரு பக்கம் கீதையை படிக்க அலுப்பு

...

?100 பக்க வார இதழ் படிக்க ஆர்வம்
~~~~~~~~~~~~~~~~~~
?1 மணி நேரம் கடவுளை வணங்க சலிப்பு

?3 மணி நேரம் சினிமா விருப்பம்
~~~~~~~~~~~~~~~~~~~
?பத்திரிக்கை செய்திகளில் எந்த சந்தேகமும் இல்லை

?வேத வார்த்தைகளில் ஆயிரம் சந்தேகம்
~~~~~~~~~~~~~~~~~~~
?மந்திரம் ஓதுகையில் வார்த்தைகளின் தடுமாற்றம்

?புறம் பேசுகையில் ஒரு வார்த்தை கூட தடுமாறுவதில்லை
~~~~~~~~~~~~~~~~~~~
?பொழுது போக்க முதல் வரிசை

?கோவிலுக்கு வந்தால் கடைசி வரிசை, அதுவும் கதவின் வெளியே
~~~~~~~~~~~~~~~~~~~
?அனாவசியம்மா பேச பல மணி நேரம் சலிப்பேயில்லை

?இருபது நிமிட தியானம் கசக்கிறது
~~~~~~~~~~~~~~~~~~~
?மண்டியிட்டு 2 நிமிடம் இறைவனை வணங்க அலுப்பு

?செல்போனை ஓய்வில்லாமல் தேய்ப்பு!

படித்த உண்மை

என்னையும் மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறேன் ??

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழரசு said:

படித்த உண்மை

என்னையும் மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறேன் ??

தமிழரசு அத்தனையும் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

படைத்தவன் மேல் பழியுமில்லை 

பசித்தவன் மேல் பாவமில்லை 

கிடைத்தவர்கள் பிரித்து கொண்டார் 

உழைத்தவர்கள் தெருவில் நின்றார் 

பலர் வாட வாட  சிலர் வாழ வாழ 

ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை.....!

---கொடுத்ததெல்லாம் ---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

நிலம் வெளுக்க நீர்தான் உண்டு 

நீர் வெளுக்க நீதானுண்டு 

மனம் வெளுக்க  எதுதான் உண்டு 

நபியே உன் வேதம் உண்டு

 அல்லா அல்லா  லா அல்லா அல்லா 

உடலுக்கு ஒன்பது வாசல் 

மனதுக்கு என்பது வாசல் 

உயிருக்கு உயிராய் காணும்

ஒரு வாசல் பள்ளிவாசல் 

அல்லா அல்லா  லா அல்லா அல்லா

இருப்போர்க்கு எல்லாம் சொந்தம் 

இல்லார்க்கு எதுதான் சொந்தம் 

நல்லார்க்கும் பொல்லார்க்கும்தான் 

நாயகனே நீயே சொந்தம்.......!

--- அல்லா அல்லா----

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

காவேரியா கானல் நீரா பெண்ணே என்ன உண்மை 

முள்வேலியா முல்லைப்பூவா சொல்லு கொஞ்சம் நில்லு 

அம்மாடியோ நீதான் இன்னும் சிறு பிள்ளை 

தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை 

பூந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய் முள்ளை ......!

---நிலாவே வா---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஏடளவு எண்ணத்திலே எழுத்தளவு சிக்கல் மச்சான் 

அளவு கோலே இல்லை அதுதான் ஊரு மச்சான் 

நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே

அதுவே போதும் மச்சான்.

நாடளவு கஷ்டத்தில நகத்தளவு இஷ்டம் மச்சான் 

அளவு கோலே இல்லை அதுதான் நேசம் மச்சான் 

நாம மாண்டு போனாலும் தூக்கி தீ வைக்க 

உறவு வேணும் மச்சான்.....!

---சொய் ....சொய்---- 

Link to comment
Share on other sites

Just now, தமிழ் சிறி said:

Image may contain: one or more people, people standing and text

வாழ்க்கையில் சிறந்த ஆக்களுடன் உறவுகொள்ள சில மோசமான ஆக்களை எதிர்கொண்டே ஆகவேண்டும். இது எப்படி? ?

  • Like 2
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கலைஞன் said:

வாழ்க்கையில் சிறந்த ஆக்களுடன் உறவுகொள்ள சில மோசமான ஆக்களை எதிர்கொண்டே ஆகவேண்டும். இது எப்படி? ?

அருமை கலைஞன். எனக்கும்.. இப்படிப் பட்ட  அனுபவம் கிடைத்தது.

Image may contain: 1 person, smiling, text

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஏன் தோன்றினேன் வாழ்கிறேன் உணர்ந்து கொள்ள நேரம் இன்றி 

ஓடினேன் ஓடோடினேன் ஏன் என்னை மாற்றினாய் 

என் கோபமும் காயமும் தூர வீசி காயும் நெஞ்சில் 

ஈரம் பூசி தூசை நீக்கி தூய்மையாக்கினாள் 

என் வாழ்வில் ஓரமாய் ஓயாத பேரலை 

அணையாத காற்றிலே அன்பின்று நேரலை 

சின்ன சின்ன அர்த்தம் உண்டாக்கினாள் 

இனி சுகம் மட்டும் என்றாக்கினாள் 

நிழலுக்குள் சிற்பம் உண்டாக்கினாள் 

நிஜம் இந்த கண்ணீர் என்றாக்கினாள் 

---முதல்முறை மழை ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ராஜாளி நீ காலி இன்னிக்கு எங்களுக்கு தீவாளி 

ராஜாளி செமஜாலி நரகத்துக்கு நீ விருந்தாளி 

மாசு நான் பொடிமாசு வெடிச்சாக்கா பூம் பட்டாசு 

பாசு நான் குட்ட பாசு மாட்டிகிட்ட மச்சான் நீ 

பூட்ட கேசு....ஓ ....ஓஹோ...  ஹே 3 . 0

யா....யா.....யா......யா......யா......யா.........!

---ராஜாளி நீ காலி....2 . 0----

  • Haha 1
Link to comment
Share on other sites

16 hours ago, suvy said:

வணக்கம் வாத்தியார்........!

ராஜாளி நீ காலி இன்னிக்கு எங்களுக்கு தீவாளி 

ராஜாளி செமஜாலி நரகத்துக்கு நீ விருந்தாளி 

மாசு நான் பொடிமாசு வெடிச்சாக்கா பூம் பட்டாசு 

பாசு நான் குட்ட பாசு மாட்டிகிட்ட மச்சான் நீ 

பூட்ட கேசு....ஓ ....ஓஹோ...  ஹே 3 . 0

யா....யா.....யா......யா......யா......யா.........!

---ராஜாளி நீ காலி....2 . 0----

குருஜி, இது என்ன புதுவிதமான கீர்த்தனை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கலைஞன் said:

குருஜி, இது என்ன புதுவிதமான கீர்த்தனை?

எல்லாம் ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் & ரஜினிஜின் உபயம் .....!  tw_blush:

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.