Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

எண்ணையில் எரியும் விளக்கு 

அவள் என்னையே அழைக்கும் சிரிப்பு 

என்னவோ நடக்குது நடப்பு

இதில் எதோ சுகமும் இருக்கு 

யாருக்கு இந்தக்கதை தெரியும் 

சாமிக்கு மட்டும் இது புரியும் 

பாலுக்குள் மோரும் கூட இருக்கும் 

நாலுக்கும் காலம் வந்தால் நடக்கும்......!

---அம்மாடி பொண்ணுக்கு ----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழசை எல்லாம் சுட்டுத்தள்ளு 

புதுசா  பிறந்தோமுன்னு எண்ணிக்கொள்ளடா  டோய் 

பயணம் எங்கே போனால் என்ன பாதை நூறு ஆனால் என்ன 

தோட்டம் வைச்சவன் தண்ணீர் விடுவான் சும்மா நில்லடா  டோய் 

ஊதக்காத்து வீச  ஒடம்புக்குள்ளே கூச 

குப்பகூளம் பத்தவைச்சு காயலாம் ஹே 

தை பிறக்கும் நாளை விடியும் நல்ல வேளை 

பொங்கப்பாலு வெள்ளம் போலப் பாயலாம் 

அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வைத்த செங்கரும்பு 

அத்தனையும் தித்திக்கிற நாள்தான் ஹோய் 

---காட்டுக்குயிலு மனசுக்குள்ள---

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

தமிழ்சிறி, மற்றும் நுணாவிலான் தொடருங்கள் சிந்தனை சிதறல்களை. எல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல. ஆனால் மெய்ப்பொருள் காணப்படவேண்டியவை நமது அறிவு அடுப்பில் வேக வைத்து.

குருஜி, 

போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழசை எல்லாம் சுட்டுத்தள்ளு நல்லாய் உள்ளது. இது சினிமா பாடலா அல்லது உங்கள் சொந்த உருவாக்கமோ. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, கலைஞன் said:

தமிழ்சிறி, மற்றும் நுணாவிலான் தொடருங்கள் சிந்தனை சிதறல்களை. எல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல. ஆனால் மெய்ப்பொருள் காணப்படவேண்டியவை நமது அறிவு அடுப்பில் வேக வைத்து.

குருஜி, 

போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழசை எல்லாம் சுட்டுத்தள்ளு நல்லாய் உள்ளது. இது சினிமா பாடலா அல்லது உங்கள் சொந்த உருவாக்கமோ. 

என்னட்ட  ஏது சொந்தசரக்கு குருஜி......... எல்லாம் சினிமா பாடல்களில் சிந்தும் சிறு துளிகளை சிதறவிட்டு எல்லாரையும் ஏமாத்திக் கொண்டிருக்கிறேன் கண்டு கொள்ளாதேங்கோ.....!  😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......

20----வயதில்  நுரைக்க நுரைக்க காதலி.

          காதலை சுகி , காதலில் அழு .......!

30 ---- வயதில்  சுறுசுறுப்பில் தேனீயாய் இரு.

           நிதானத்தில் ஞானியாய் இரு......!

40---- வயதில்  பொருள் சேர், இரண்டு கைகளாலும் ஈட்டு.

             ஒரு கையால் கொடு.

             பி.கு: கவனம், இன்னொரு காதல் வரும்.புன்னகை வரை போ, பிறரைத்  தொடாதே.......!

50----- வயதில்  வாழ்க்கை  வழுக்கை.

            இரண்டையும் நேசி........!

60---- வயதில்  மனிதர்கள் போதும்.

           முயல் வளர்த்துப்பார், நாயோடு துங்கு,(கணவனோ/மனைவியோ நினைவில் வந்தால் கம்பெனி பொறுப்பேற்காது).

              கிளியோடு பேசு, மனைவிக்கு( விக்கிக்கு) பேன்பார்,பழைய டைரி எடு இப்போதாவது உண்மையை எழுது.

            (கவனம்: விவகாரத்துக்கு தகுந்த சாட்சியாக மாறவும் சந்தர்ப்பம் உண்டு.வயசான காலத்தில் உது தேவையா யோசி.).

70----  சுடுகாடுவரை  நடந்து போக சக்தி இருக்கும் போதே செத்துப் போ .......!

                                                                                                                                                                         கவிப்பேரரசு வைரமுத்து.....!

    இந்த நிறத்தில் இருப்பவை ஹி .....ஹி  நான்தேன்.....!  😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2019 at 8:30 PM, suvy said:

 

 

இந்தப் படம் வந்தது... 1992´ம் ஆண்டு.
அந்த வருடம் தான்... நான் கலியாணம் கட்டி, முதன் முதலாக.... மனைவியுடன்,
ஜேர்மனியில்  உள்ள திரை அரங்கிற்கு  சென்று, பார்த்த முதல், தமிழ்  திரைப்படம்   "தளபதி"
அதற்குப் பிறகு... இன்று, 27 வருடங்களாகி விட்டது. 

அதற்குப் பின், இன்று வரை...   திரை அரங்கிற்கு சென்று, சினிமா படம் பார்க்க வேண்டும் என்று... 
அவளும் கேட்கவில்லை, நானும், சினிமாவுக்கு  போவோமா.... என்று கேட்கவில்லை.

எனது... அம்மாவும், அப்பாவும்....கலியாணம் கட்டி பார்த்த முதல் திரைப்படம்,
யாழ்ப்பாணம் வெலிங்கரன் திரை அரங்கில் ஓடிய...  "லவ குசா"   படம் என்று சொன்னார்கள்.
அதற்குப் பிறகு... அவர்கள், சினிமா தியேட்டர்  பக்கமே.. போகவில்லை.

இதனை நினைக்க... ஆச்சரியமாக, உள்ளது. 🌞

 

  • Like 1
  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணமாகி முதன் முதல் பார்க்கும் படம் நல்ல சந்தோசமான படமாக இருக்க வேண்டும்......!

எனது சிறிய தாயாருக்கு திருமணம் நடந்து நாலாஞ் சடங்கிற்கு பின் பழைய வின்சர் தியேட்டரில்(பின்னாளில் அது "லிடோ" தியேட்டர்) புதிய பாதை என்று நினைக்கிறன் சிறு பையனாக நானும் கூட போயிருந்தேன், ஒரே சோகப் படம்.அப்படி ஒரு சோகம் மணமாலை இழந்த தாயே  என்றபாடல் வரும். அருமையான அர்த்தங்கள் நிறைந்த பாடல் ஆனால் அவ்வளவும் துக்கமான வரிகள். சில மாதங்களில் அவவின் வாழ்க்கையும் அப்படியே ஆகி விட்டது. பின் அவ திருமணம் செய்ய மறுத்து விட்டா. சமீபத்தில் பார்த்து விட்டு வந்தேன்......!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ

மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ
அம்மம்மா பொன்னா இவ
அப்பப்பா பொல்லாதவ
அம்மம்மா பொன்னா இவ
அப்பப்பா பொல்லாதவ
ஆஆஆஆழமானவ.... துணியை எடுத்து
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்க்க்க்கோ

 

https://youtu.be/LHnAaUkPcqY


படம்: ரோஜாவை கிள்ளாதே
நடிகர்: அர்ஜூன், குஷ்பு
இசை: தேனிசை தென்றல் தேவா

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎2‎/‎9‎/‎2019 at 8:17 PM, MEERA said:

மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ

மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ
அம்மம்மா பொன்னா இவ
அப்பப்பா பொல்லாதவ
அம்மம்மா பொன்னா இவ
அப்பப்பா பொல்லாதவ
ஆஆஆஆழமானவ.... துணியை எடுத்து
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்க்க்க்கோ

 

https://youtu.be/LHnAaUkPcqY


படம்: ரோஜாவை கிள்ளாதே
நடிகர்: அர்ஜூன், குஷ்பு
இசை: தேனிசை தென்றல் தேவா

என்ன நடந்தது அப்பு 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ரதி said:

என்ன நடந்தது அப்பு 😂

உந்த படம் பார்க்கும் போது பாட்டை ஓட விட்டு பார்த்திருப்போம்..... இப்ப பீல் பண்ணி என்ன பிரயோசனம்😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் 

ராத்திரி வாசலில் கோலமிடும் 

வானம் இரவுக்கு பாலமிடும் 

பாடும் பறவைகள் தாளமிடும் 

பூ மரங்கள் சாமரங்கள் வீசாதோ 

--- இது ஒரு பொன் மாலை பொழுது----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

 

No photo description available.

 

Image may contain: 1 person, text

 

Image may contain: text

 

Image may contain: bird and text

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

 

Image may contain: one or more people and text

 

No photo description available.

 

Image may contain: text

 

Image may contain: text

 

No photo description available.

 

Image may contain: text

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: sky and text

 

Image may contain: one or more people, night and text

 

No photo description available.

 

Image may contain: text

 

Image may contain: ocean, text, water and outdoor

 

Image may contain: text

 

No photo description available.

 

Image may contain: 1 person, text

 

Image may contain: 3 people, people smiling, text

 

Image may contain: one or more people and text

 

Image may contain: outdoor and text

 

No photo description available.

 

Image may contain: text

 

Image may contain: 1 person, text

 

Image may contain: text

 

Image may contain: 1 person, smiling, text

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரம் கிடைக்கும் போது காங்கேசந்துறை முதல் தாமரை கோபுரம் வரை நான் எடுத்த படங்களையும் இணைக்கிறேன்.  வாசகர்கள் முடிவு செய்யட்டும். அதான் கொக்கதடில மாம்பழம் சிக்கீட்டே. மரநாய் ஏன் கிடந்து உருளுது🤣
    • இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள்?
    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.