Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, MEERA said:

உந்த படம் பார்க்கும் போது பாட்டை ஓட விட்டு பார்த்திருப்போம்..... இப்ப பீல் பண்ணி என்ன பிரயோசனம்😆

 

யாரையாவது திருமணத்திற்கு முன்பு காதலித்தீர்களா😫 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

 

யாரையாவது திருமணத்திற்கு முன்பு காதலித்தீர்களா😫 


 

ஏன் அக்கோய்.....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

குத்தாலத்து சாரலைப் போல 

நல்லா சிரிக்கும் என் தேன்மொழி 

கன்னங் குழி போதாது 

என்னை மயக்கும் உன் மைவிழி 

கருவாப்பய கனவெல்லாம் 

கலர் படம் ஆனதினால 

உரிச்சாலும் வேர்த்ததால 

காதலெனும் பல்லாக்கு மேல 

தடுமாறும் மனசு கேட்குது 

எப்போ உன்ன சேர்வது மானே 

பித்தனத்தான் ஆகுறன் நானே 

---என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி----

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, MEERA said:

ஏன் அக்கோய்.....?

 

நீங்கள் கேக்கிற பாட்டு அப்படி இருக்கிற மாதிரி ஒரு பீலிங் 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

உயிர் உருவாத உருகுலைக்காத 

எண்ணில் வந்து சேர நீ யோசிக்காத 

திசை அறியாத பறவையை போல

பறக்கவும் ஆசை  உன்னோடு தூர 

வாழ்க்கை தீர தீர  வாயேன் நிழலா கூட 

சாகும் தூரம் போக துணையா

நீயும் தேவை நா உன் கூட......!

---உயிர் உருவாத----

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

வாழ்க்கை வீதிகள்தோறும் கொட்டி கிடக்குது அழகு 

மலைகளின் தலைகளின் மேலே கொட்டிடும் பௌர்ணமி  அழகு 

உனது துணைவியின் அழகு உயிரில் உறைந்திடும் அழகு 

நோய் நொடி என்று நீ சாய்ந்தால் நெற்றியில் வருடிடும் அழகு 

இல்லறத்தில் இன்பதுன்பம் இருக்குது அது இதயத்தில் பூச்செடி வளர்க்குது 

இமயத்தில் கொடி நாட்ட  உனக்கது தேவைப்படும் அறிவைக் கொடுக்குது 

ஓ...நண்பா....ஓ....நண்பா ....ஓ....நண்பா 

போதை விட்டு பாதை மாறி வா நண்பா 

புது உலகத்தை படைத்திட வா நண்பா.....!

--- ஓ...லில்லி    ஓ....லில்லி   ஓ ....லில்லியே---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

கனியிடை  ஏறிய சுளையும் 

முற்றல் கழையிடை ஏறிய சாறும் 

பனிமலர் ஏறிய தேனும் 

காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும் 

நனிபசு பொழியும் பாலும் 

தென்னை நல்கிய குளிரிள நீரும் 

இனியன என்பேன் எனினும் 

         தமிழை 

என்னுயிர் என்பேன் கண்டீர்......!

---பாரதிதாசன்----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

வளரும்போதே வாசம் தெரியுது பழகும்போதே பாசம் புரியுது 

தாய் தந்தை செய்யும் பூசை வீணாக வில்லையே 

கந்தன் அன்று மந்திரம் சொன்னான் 

கண்ணன் அன்று கீதை சொன்னான் 

மகன் சொன்ன வேதம் கேட்டு மறைந்தது தொல்லையே 

உன் வாய்மொழி உண்மை என் தாய்மொழி இல்லை 

---இறைவன் இரண்டு பொம்மைகள் ----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎2‎/‎17‎/‎2019 at 5:23 PM, தமிழ் சிறி said:

No photo description available.

 

எதற்கும் ஆசைப் படாமல்,எதையும் எதிர் பார்க்காமல் இருப்பது என்ன வாழ்க்கை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

மடிமீது நீ இருந்தால் சொர்க்கங்கள் உண்மை என்று ஆகாதோ 

நொடிநேரம் பிரிந்தாலும் காலங்கள் நின்று போகாதோ 

ஒரு மூச்சில் இரு தேகம் வாழ்வது நாமன்றி வேறாரோ 

நம் காதல் வெள்ளத்தில் நடுவே நாம் இருந்தாலும் 

என் நெஞ்சம் தாகம் கொள்ளுதே ஓ.....ஓ......ஓ.......!

---நீ தூங்கும் நேரத்தில்----

மேலே இருக்கும் கண்மணி பாடல் ஜெர்மனியில் இருக்கும் எனது பெறாமகன் எழுதி இசையமைத்து பாடியது குருஜி......!   😁

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் சிந்திக்கவும் ரசிக்கவும் கூடியவாறு இந்த திரி போய்க் கொண்டிருக்கும் போது நாற்சந்திக்குள் இனியும் இந்த திரியை முடக்க வேண்டுமா?

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.