Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

கண்களில் நீலம் விளைத்தவளோ  அதைக் 

கடலினுள் கொண்டு கரைத்தவளோ 

பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் 

பேரழகெல்லாம்  படைத்தவளோ.....!

---செந்தமிழ் தேன் மொழியாள் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

மரம் கொத்தி பறவை ஒன்று 

மனம் கொத்தி போனதென்று 

உடல் முதல் உயிர் வரை தந்தேன் 

தீ இன்றி  திரியும் இன்றி

தேகங்கள் எரியும் என்று 

இன்றுதானே நானும் கண்டு கொண்டேன் 

மழை அழகா வெயில் அழகா 

கொஞ்சும்போது மழை அழகு ---கண்ணாலே  

 கோபப்பட்டால் வெயில் அழகு ......!

----சுட்டும் விழிச்சுடரே----

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

மம்மி சொன்ன பொண்ணை கட்டுனா டார்ச்சர் இல்லடா 

நீயும் டாவடிக்கும் பொண்ணை கட்டுனா டவுசர் அவுருண்டா 

கண்ண கலங்க வைக்கும் பிகரு வேணாண்டா 

நமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டர் ஓட்டும் நண்பன் போதுண்டா 

வஞ்சிரம் மீனு வவ்வாலு 

கிடைச்சா கெளுத்தி விராலு 

இருக்கு மீசை எறாலு 

இறங்கி கலக்கு கோவாலு....!

---- வேணா மச்சான் வேணா----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kavi arunasalam said:

தவறு

தவறு, என்றால்... அதற்குரிய  தகுந்த விளக்கத்தை கொடுக்க வேண்டும்.
சும்மா... ஒரு சொல்லில் "தவறு" என்று சொல்லி விட்டு போக முடியாது...  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

தவறு, என்றால்... அதற்குரிய  தகுந்த விளக்கத்தை கொடுக்க வேண்டும்.
சும்மா... ஒரு சொல்லில் "தவறு" என்று சொல்லி விட்டு போக முடியாது...  :grin:

பிறருக்கென்றால் சரியும் தவறுதான்😏

4 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 2 people, people smiling, text

:grin: :grin: :grin:

“இவர் பத்து பைசாவுக்கு பிரியோஜனம் இல்லாம இப்படி ஒக்காந்துட்டு இருக்கும்போது ரஞ்சிதா அப்போதைய டாப் ஹீரோயின்ல ஒருத்தி . இதுல இருந்து என்ன தெரியுது ? பல அதிசயங்கள் நிறைந்ததுதான் மனிதனின் வாழ்க்கை . எவன் எப்போ மேல வருவான் எப்போ கீழ போவான்னு யாராலுமே கணிக்க முடியாது”

நான் வீடியோவை பார்த்த போது ரஞ்சிதா மேலேதான் இருந்தா😌

 

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kavi arunasalam said:

பிறருக்கென்றால் சரியும் தவறுதான்😏

“இவர் பத்து பைசாவுக்கு பிரியோஜனம் இல்லாம இப்படி ஒக்காந்துட்டு இருக்கும்போது ரஞ்சிதா அப்போதைய டாப் ஹீரோயின்ல ஒருத்தி . இதுல இருந்து என்ன தெரியுது ? பல அதிசயங்கள் நிறைந்ததுதான் மனிதனின் வாழ்க்கை . எவன் எப்போ மேல வருவான் எப்போ கீழ போவான்னு யாராலுமே கணிக்க முடியாது”

நான் வீடியோவை பார்த்த போது ரஞ்சிதா மேலேதான் இருந்தா😌

 

 

தவறு ....!

நான் வீடியோவை பார்த்த போது  ம்  ரஞ்சிதா மேலேதான்  இருந்தா என்றுதான் வரவேண்டும். அங்கு "ம்" என்ற ஒற்றெழுத்து வரவேண்டும். அவர் டாப் ஹீரோயினாய் இருந்ததில் இருந்து நீங்கள் பார்ப்பது வரை மேலேதான் இருந்திருக்கிறா. பின்னாளில் நித்தி மேலே வந்திருக்கலாம். நித்தி மேலே வந்தது பற்றித்தான் தமிழ்சிறி குறிப்பிட்டுள்ளார்......!   😁

வணக்கம் வாத்தியார்.....!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kavi arunasalam said:

பிறருக்கென்றால் சரியும் தவறுதான்😏

“இவர் பத்து பைசாவுக்கு பிரியோஜனம் இல்லாம இப்படி ஒக்காந்துட்டு இருக்கும்போது ரஞ்சிதா அப்போதைய டாப் ஹீரோயின்ல ஒருத்தி . இதுல இருந்து என்ன தெரியுது ? பல அதிசயங்கள் நிறைந்ததுதான் மனிதனின் வாழ்க்கை . எவன் எப்போ மேல வருவான் எப்போ கீழ போவான்னு யாராலுமே கணிக்க முடியாது”

நான் வீடியோவை பார்த்த போது ரஞ்சிதா மேலேதான் இருந்தா😌

ரஞ்சிதா மேலே இருக்கின்ற, வீடியோ...  எப்ப வந்தது?
நான் இன்னும் பார்க்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ரஞ்சிதா மேலே இருக்கின்ற, வீடியோ...  எப்ப வந்தது?
நான் இன்னும் பார்க்கவில்லை.

Image associée

ஆயுசில அரைவாசி இழந்துடீங்க தல.......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பாவாடை காத்தோடு ஆட ....ஆட 

பருவங்கள் பந்தாட ஆட .....ஆட 

காலோடு கால் பின்னி ஆட ....ஆட 

கள்ளுண்ட வண்டாக ஆடு ஊ ....

முதிராத நெல் ஆட ....ஆட 

முளைக்காத சொல் ஆட ....ஆட 

உதிராத மலர் ஆட ......ஆட 

சதிராடும் தமிழே நீ ஆடு ஊ ........!

---கட்டடோடு  குழல் ஆட ------

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

குற்றால மலையின் சாரலிலே
கொஞ்சும் கிளிமொழிச் சோலையிலே
முற்றாத கனியென்னைத் தேடிக்கொண்டான்
மெல்லமூடிக்கொண்டான் இசை பாடிக்கொண்டான்

மாமல்லபுரத்துக் கடல் அருகே
இந்தமங்கை இருந்தாள் என்னருகே
பார்த்துக் கொண்டிருந்தது வான்நிலவு
நாங்கள்படித்துக் கொண்டிருந்தோம் தேன்நிலவு........!

---கதாநாயகன் கதை சொன்னான்----

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.