Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

கண்களில் நீலம் விளைத்தவளோ  அதைக் 

கடலினுள் கொண்டு கரைத்தவளோ 

பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் 

பேரழகெல்லாம்  படைத்தவளோ.....!

---செந்தமிழ் தேன் மொழியாள் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

மரம் கொத்தி பறவை ஒன்று 

மனம் கொத்தி போனதென்று 

உடல் முதல் உயிர் வரை தந்தேன் 

தீ இன்றி  திரியும் இன்றி

தேகங்கள் எரியும் என்று 

இன்றுதானே நானும் கண்டு கொண்டேன் 

மழை அழகா வெயில் அழகா 

கொஞ்சும்போது மழை அழகு ---கண்ணாலே  

 கோபப்பட்டால் வெயில் அழகு ......!

----சுட்டும் விழிச்சுடரே----

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

மம்மி சொன்ன பொண்ணை கட்டுனா டார்ச்சர் இல்லடா 

நீயும் டாவடிக்கும் பொண்ணை கட்டுனா டவுசர் அவுருண்டா 

கண்ண கலங்க வைக்கும் பிகரு வேணாண்டா 

நமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டர் ஓட்டும் நண்பன் போதுண்டா 

வஞ்சிரம் மீனு வவ்வாலு 

கிடைச்சா கெளுத்தி விராலு 

இருக்கு மீசை எறாலு 

இறங்கி கலக்கு கோவாலு....!

---- வேணா மச்சான் வேணா----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kavi arunasalam said:

தவறு

தவறு, என்றால்... அதற்குரிய  தகுந்த விளக்கத்தை கொடுக்க வேண்டும்.
சும்மா... ஒரு சொல்லில் "தவறு" என்று சொல்லி விட்டு போக முடியாது...  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

தவறு, என்றால்... அதற்குரிய  தகுந்த விளக்கத்தை கொடுக்க வேண்டும்.
சும்மா... ஒரு சொல்லில் "தவறு" என்று சொல்லி விட்டு போக முடியாது...  :grin:

பிறருக்கென்றால் சரியும் தவறுதான்😏

4 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 2 people, people smiling, text

:grin: :grin: :grin:

“இவர் பத்து பைசாவுக்கு பிரியோஜனம் இல்லாம இப்படி ஒக்காந்துட்டு இருக்கும்போது ரஞ்சிதா அப்போதைய டாப் ஹீரோயின்ல ஒருத்தி . இதுல இருந்து என்ன தெரியுது ? பல அதிசயங்கள் நிறைந்ததுதான் மனிதனின் வாழ்க்கை . எவன் எப்போ மேல வருவான் எப்போ கீழ போவான்னு யாராலுமே கணிக்க முடியாது”

நான் வீடியோவை பார்த்த போது ரஞ்சிதா மேலேதான் இருந்தா😌

 

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kavi arunasalam said:

பிறருக்கென்றால் சரியும் தவறுதான்😏

“இவர் பத்து பைசாவுக்கு பிரியோஜனம் இல்லாம இப்படி ஒக்காந்துட்டு இருக்கும்போது ரஞ்சிதா அப்போதைய டாப் ஹீரோயின்ல ஒருத்தி . இதுல இருந்து என்ன தெரியுது ? பல அதிசயங்கள் நிறைந்ததுதான் மனிதனின் வாழ்க்கை . எவன் எப்போ மேல வருவான் எப்போ கீழ போவான்னு யாராலுமே கணிக்க முடியாது”

நான் வீடியோவை பார்த்த போது ரஞ்சிதா மேலேதான் இருந்தா😌

 

 

தவறு ....!

நான் வீடியோவை பார்த்த போது  ம்  ரஞ்சிதா மேலேதான்  இருந்தா என்றுதான் வரவேண்டும். அங்கு "ம்" என்ற ஒற்றெழுத்து வரவேண்டும். அவர் டாப் ஹீரோயினாய் இருந்ததில் இருந்து நீங்கள் பார்ப்பது வரை மேலேதான் இருந்திருக்கிறா. பின்னாளில் நித்தி மேலே வந்திருக்கலாம். நித்தி மேலே வந்தது பற்றித்தான் தமிழ்சிறி குறிப்பிட்டுள்ளார்......!   😁

வணக்கம் வாத்தியார்.....!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kavi arunasalam said:

பிறருக்கென்றால் சரியும் தவறுதான்😏

“இவர் பத்து பைசாவுக்கு பிரியோஜனம் இல்லாம இப்படி ஒக்காந்துட்டு இருக்கும்போது ரஞ்சிதா அப்போதைய டாப் ஹீரோயின்ல ஒருத்தி . இதுல இருந்து என்ன தெரியுது ? பல அதிசயங்கள் நிறைந்ததுதான் மனிதனின் வாழ்க்கை . எவன் எப்போ மேல வருவான் எப்போ கீழ போவான்னு யாராலுமே கணிக்க முடியாது”

நான் வீடியோவை பார்த்த போது ரஞ்சிதா மேலேதான் இருந்தா😌

ரஞ்சிதா மேலே இருக்கின்ற, வீடியோ...  எப்ப வந்தது?
நான் இன்னும் பார்க்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ரஞ்சிதா மேலே இருக்கின்ற, வீடியோ...  எப்ப வந்தது?
நான் இன்னும் பார்க்கவில்லை.

Image associée

ஆயுசில அரைவாசி இழந்துடீங்க தல.......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பாவாடை காத்தோடு ஆட ....ஆட 

பருவங்கள் பந்தாட ஆட .....ஆட 

காலோடு கால் பின்னி ஆட ....ஆட 

கள்ளுண்ட வண்டாக ஆடு ஊ ....

முதிராத நெல் ஆட ....ஆட 

முளைக்காத சொல் ஆட ....ஆட 

உதிராத மலர் ஆட ......ஆட 

சதிராடும் தமிழே நீ ஆடு ஊ ........!

---கட்டடோடு  குழல் ஆட ------

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

குற்றால மலையின் சாரலிலே
கொஞ்சும் கிளிமொழிச் சோலையிலே
முற்றாத கனியென்னைத் தேடிக்கொண்டான்
மெல்லமூடிக்கொண்டான் இசை பாடிக்கொண்டான்

மாமல்லபுரத்துக் கடல் அருகே
இந்தமங்கை இருந்தாள் என்னருகே
பார்த்துக் கொண்டிருந்தது வான்நிலவு
நாங்கள்படித்துக் கொண்டிருந்தோம் தேன்நிலவு........!

---கதாநாயகன் கதை சொன்னான்----

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.