Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

திங்கள் முகமெடுத்து செவ்வாய் இதழெடுத்து

வெள்ளை மலர்ச் சிரிப்பில் பிள்ளை வருவான்

தத்தும் நடை நடக்க தண்டை குரல் கொடுக்க

சித்தம் குளிர வைக்க முத்தம் தருவான்.

செல்லக் கிளியே மெல்லப் பேசு

தென்றல் காற்றே மெல்ல வீசு- 2

தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே

தொடரும் கனவுகள் தொடரட்டுமே-2

--- செல்லக்கிளியே-----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

சொக்கவச்சப்
பச்சக்கிளி சுத்த விட்டு
பாத்ததென்ன முத்தம்
ஒன்னு கேட்டதுக்கு
வெட்கப்பட்டு போனதென்ன (2)

மானே மானே
உறவுன்னு நினைச்சேனே
நானே நானே உசுருக்குள்
ஒளிச்சேனே அடி மானே
மானே உன்ன உறவுன்னு
நினைச்சேனே உன்னத்தானே
நானே என் உசுருக்குள் ஒளிச்சேனே.....!

--- மானே மானே ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

tamil-thathuvam-kavignar-vaali-ukkuvikka

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

அந்த வானின் தீபங்கள் இல்லையென்றால்
இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே
என் பாசதீபம் இரண்டும் இல்லையென்றால்
என் வாழ்வில் ஒளியும் இல்லையே
ஒரு தாய் தந்தை போலே
உலகில் உறவில்லையே

தாய்தானே அன்புக்கு ஆதாரம்
தந்தைதானே அறிவுக்கு ஆதாரம்

நூறு தெய்வங்கள் ஒன்றாகக் கூடி
தாய்க்குப் பூசைகள் செய்க
இமயமலைகளும் ஏழு கடல்களும்
தந்தை நாமமே சொல்க.....!

--- அந்த வானுக்கு இரண்டு தீபங்கள்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்
வாழ்க்கையின் ஒரு பாதி நான் எங்கு ரசித்தேன்
வாழ்க்கையின் மறு பாதி நான் என்றும் ரசிப்பேன்
காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்......!

--- மார்கழிப்பூவே மார்கழிப்பூவே ----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

நெஞ்சை விட்டு வந்த வார்த்தை ஒன்று
தொண்டைக்குள் சூழ் கொண்டதோ
உன்னை விட்டு உடல் மீளவில்லை
என் கால்கள் வேர் கொண்டதோ
பூமிக்கு வந்த பனி துளி நான்
சூரியனே என்னைக் குடித்துவிடு
யுகம் யுகமாய் நான் எரிந்து விட்டேன்
பனி துளியே என்னை அணைத்து விடு
உறவே உயிரே உணர்ந்தேன்.......!

--- காடு திறந்தே கிடக்கின்றது----

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200809-120430.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்
வருந்தும் உயிர்க்கு ஆ..
வருந்தும் உயிர்க்கு ஒரு மருந்தாகும்
இசை அருந்தும் முகம் மலரும் அரும்பாகும்
இசையின் பயனே இறைவன்தானே......!

--- காற்றில் வரும் கீதமே ---
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

117122375_692180514845230_1292016220510291673_n.jpg?_nc_cat=100&_nc_sid=dbeb18&_nc_eui2=AeGAdV4oDPynfqeA33XQID_p6VkBUkJDREvpWQFSQkNES0gmRbwjlbQDq-LRa60VwRbCcrxBWqXiBHHQrLEKlGJ4&_nc_ohc=sq8Whai3w3gAX9CqLhM&_nc_oc=AQnkDd_QFzGOP19pE5JiDGzTqoMCXazT5a3ldRsaE86bDIHtdb3CQGzRt4hIaMgrhIA&_nc_ht=scontent-frx5-1.xx&oh=0e1ccb4fee7017cee02996dee3a0d23b&oe=5F59C1CD

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ......!

3 hours ago, தமிழ் சிறி said:

117122375_692180514845230_1292016220510291673_n.jpg?_nc_cat=100&_nc_sid=dbeb18&_nc_eui2=AeGAdV4oDPynfqeA33XQID_p6VkBUkJDREvpWQFSQkNES0gmRbwjlbQDq-LRa60VwRbCcrxBWqXiBHHQrLEKlGJ4&_nc_ohc=sq8Whai3w3gAX9CqLhM&_nc_oc=AQnkDd_QFzGOP19pE5JiDGzTqoMCXazT5a3ldRsaE86bDIHtdb3CQGzRt4hIaMgrhIA&_nc_ht=scontent-frx5-1.xx&oh=0e1ccb4fee7017cee02996dee3a0d23b&oe=5F59C1CD

வாழ்வின் அர்த்தம் மிக எளிது.... இளமையில் புரிந்த அத்தனையும் மிகத்தவறு  என்று முதுமை புரிய வைத்துவிடும்.....!  😌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1300+%252842%2529.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பதுதான் நீதி
மனம் கலங்காதே மதிமயங்காதே
கலங்காதே, மதிமயங்காதே

மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு......!

--- என்னதான் நடக்கும் நடக்கட்டுமே ----

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

k5.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

மழலைப் போலத் தமிழில் பேசி
மயங்க வைத்தாயே
நான் மயங்கும் போது குறும்பு பேசி
சிரிக்க வைத்தாயே

சிரிக்கும் போது சிரிப்பதுதான்
ஆசை அல்லவா
கைகள் அணைக்கும் போது
அணைப்பதுதான் காதல் அல்லவா

கண்ணைப் பறித்துக் கொள்ளவா
ஏன் எடுத்துச் செல்லவா .......!

--- ஒரே கேள்வி ஒரே கேள்வி ----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஆண் : அவனுக்கு நீதான்
அம்முகுட்டி நீதான்
செல்ல குட்டி நீதான் உசுருடி
அவனுக்கு நீதான்
உட் பி நீதான்
டார்லிங்கு நீதான் தேவதைடி
ஒரு சான்ஸ் குடு பொண்ணே

ஆண் : உடனடி தேவை
என் இதயத்துக்கொரு துணை தேவை
என் நிலழளுக்கும் ஒரு துணை தேவை
அவ்விரண்டையும் அடைந்திட நீ தேவை

ஆண் : உடனடி தேவை
என் கனவுக்கு ஒரு உரு தேவை
என் கவிதைக்கு சிறு கரு தேவை தேவை
நீ தேவை ஆயிழையே

ஆண் : பிரண்ட்டு பக்கா டீசென்ட்டு
எப்பயாச்சும் கெட்ட வார்த்தை பேசுவாம் போல
பிரண்ட்டு கொஞ்சம் பெர்பெக்ட்டு
ஓட்ட ஜட்டிய கூட இஸ்திரி பண்ணி
மாட்டிக்குவான் போல

ஆண் : ஒரு சான்ஸ் குடு பொண்ணே
நம்ம பையன் தித்திப்பான பன்னு
அவன் கன்னத்தில ஜாம்ம தடவி
ஜாலியா நீ துன்னு.....!

--- ஒரு சான்ஸ் குடு பெண்ணே ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

விழி வழி மொழி வழியினில்
கதையாய் வருதே
தாபங்களே ரூபங்களாய்
படுதே தொடுதே அழகினை சுடுதே
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில்
கதையாய் வருதே
காலம் இரவின் புறவியாகாதோ
அதே கானா அதே வினா
வானம் நழுவி தழுவியாடாத
அதே நிலா அருகினில் வருதே........!

---தாபங்களே ரூபங்களாய்----

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 

மழை வரப் பூமி மறுப்பதென்ன 

தொடத் தொட மலர்ந்ததென்ன பூவே 

தொட்டவனை மறந்ததென்ன 

அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில் 

காலடித் தடம் பதித்தோம் யார் அழித்தார் 

நந்தவனக் கரையில் நட்டுவைத்த செடியில் 

மொட்டுவைத்த முதற்பூவை யார் பறித்தார் 

காதலர் தீண்டாத பூக்களில் தேனில்லை 

இடை வெளி தாண்டாதே என்வசம் நானில்லை.......!

---தொடத்தொட மலர்த்ததென்ன---

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

 

மன்னா நீ மதி காண வாராயோ
என் மறுபக்கம் பார்த் தென்ன ஆவாயோ

பார்க்காத கோணங்கள் பாராயோ
பெண் பாவைக்குள் பேராசையோ

ஓயா ஓயா ஓயா தீயா
மேய மேய அழகினை மேயும் மாயா
அழகினை மேயும் மாயா

நீங்காத மேலாடை நீங்க
என் நிழல் கூட நீ தீண்ட ஏங்க

நீள் கூந்தல் பூவின்றி வாட
அதில் நீ வந்து உன் மூச்சை சூட

அணைக்காத பாகங்கள் நோக
ஒரு அணையாத தீ நெஞ்சில் வேக

கையை கையால் நீ கிள்ள
மெய்யையாய் மெய்யால் நான் அள்ள

ஆஹா ஆசை நீள
அய்யய்யோ அச்சம் நாணம் நான் கொள்ள

உச்சம் என்று நீ துள்ள
தீர ஏக்கம் தீர.......!

---ஓயா ஓயா ஓயா தீயா----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DkmPuQFVAAAvw-w.jpg

எண்ணங்களின் சக்தி - ரமண மகரிஷி ..

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.