Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : வந்தேன்டா
பால்காரன் அடடா பசுமாட்ட
பத்தி பாடப்போறேன் புது பாட்டு
கட்டி ஆடப்போறேன்

ஆண் : புல்லு கொடுத்தா
பாலு கொடுக்கும் உன்னால
முடியாது தம்பி அட பாதி
புள்ள பொறக்குதப்பா
பசும்பால தாய் பாலா நம்பி

ஆண் : { தன் ரத்தத்தில்
ஒரு பாதி பாலாக பிரிப்பது
பசுவோட வேலையப்பா
அது பிரித்தாலும் பாலோடு
தண்ணீரைக் கலப்பது
மனிதனின் மூளையப்பா } (2)

ஆண் : சாணம் விழுந்தா
உரம் பாரு எருவை எரிச்சா
திருநீறு உனக்கு என்ன
வரலாறு உண்மை சொன்னா
தகராறு

ஆண் : நீ மாடு போல
உழைக்கலியே நீ
மனுஷனை ஏய்ச்சு
பொழைக்கிறியே......!

--- வந்தேண்டா பால்காரன்---

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

உறவாக நீயும் சேர
உசுருல வீசும் சூரக்காத்து
பல நூறு கோடி ஆண்டு
நிலவுல போடவேணும் கூத்து
அடியே கூட்ட தாண்டி பறந்து வா வெளியில
வானம் நீ வந்து நிக்க நல்லபடி விடியுமே விடியுமே
பூமி உன் கண்ணுக்குள்ள சொன்னபடி சொழலுமே சொழலுமே
அந்தி பகல் ஏது
ஒன்ன மறந்தாலே
அத்தனையும் பேச
பத்தலயே நாளே
மனசே தாங்காம
நான் உன் மடியில் தூங்காம
கோயில் மணி ஓசை
நெதம் கேட்பேன் ரெண்டு விழியில்.....!
--- ஒன்னவிட்டா---
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2020-09-10-14-29-53-867-org-m

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பெண் : பல்லாக்கு போல நீயும்
என்ன தூக்கி
தேசாதி தேசம் போக எண்ணுறேன்

ஆண் : வெள்ளாட்டு மேல
பட்டுபூச்சி போல
ஆளான உன்னை ஆள துள்ளுறேன்

பெண் : சதா சதா
சந்தோஷமாகுறேன்
ஆண் : மனோகரி உன் வாசத்தால்
உன்னால நானும் நூறாகுறேன்

பெண் : நூறாகுறேன்

குழு : பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
பெண் : ஹா…..ஆஅ….
குழு : உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி

பெண் : மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் நீ மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
சேத்தேனே உன்ன ஆஞ்சி.....!

--- மயிலாஞ்சி மயிலாஞ்சி---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

On 10/9/2020 at 06:36, தமிழ் சிறி said:

118864707_1889707707849372_5324788514573671090_o.jpg?_nc_cat=106&_nc_sid=730e14&_nc_ohc=EUsftF8ljCEAX9agQKk&_nc_ht=scontent-frt3-1.xx&oh=724cc145100f59f3bea686401ab5b5b9&oe=5F81390E

ஆற்றங்கரையில் துணி துவைக்கும் அடுத்தவீட்டுப் பெண்ணுக்கு ஒத்தாசையாய் இருப்பதும் ஒரு வகைக் காதல்தான்.......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

அழகழகா தொடுகிறதே மல காத்து.

அடி மரமும் அசஞ்சிடுதே அதப் பாத்து.

கருங்கல்லான போதில்லுமே சிலை என்றாகும் காதலிலே.

சிறு புல் ஒன்று வாழ்த்திடவே மழை சிந்ததோ மேகங்களே.

என்ன ஆனாலுமே இந்த ஏகாந்தாமே

தொட்டு தொடர்ந்து தொடர்ந்து வருமே

. வெண்ணிலவென்பது வானை நீங்க என்னிடுமோ.

எத்தனை ஜென்மங்கள் ஆன போதும் மங்கிடுமோ.

யாரது வாசல் என்பதை பார்த்து சேருமோ அதி காலை.

கடலை சேர ஜாதகம் கேட்க ஓடுமோ அந்தி மாலை.

கடவுள் பேசும் மொழியே காதல்

அதுதானே உலகின் மொழியே.....!

---அழகழகா தொடுகிறதே ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஒரு நோயும் தீண்டாமல் அணை போடு தாயே

நதி காய நேராமல் நீரூற்று தாயே

நன்னிலம் பார்த்து நீயே

எளியோரை மகிழ்வாக்க வழி காட்டு தாயே

வலியோர்கள் வாட்டாமல் வகை காட்டு தாயே

என் வளமான தாயே

பசி தாகம் காணாமல் வயிறாக்கு தாயே

ரசிப்போர்கள் செவி தேடி இசை மூட்டு தாயே

இசை பாட்டு என்றென்றும் இனிப்பாக்கு தாயே......!

--- மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2020-09-15-14-49-48-392-org-m

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

வாழ்ந்திருந்தால் தினம் நான்
உன்னோடு வாழ்வினை பார்த்திருப்பேன்
வாழ்கை எல்லாம் சுகம் வளர்வதைப்போல
நான் உனை சேர்ந்திருப்பேன்

கனவுகளே நினைவில் வரும்
நினைவுகளே நிதமும் சுகம்
கண்ணா என்றும் என்றும் நான் உன்னோடு (ஆசை)

காலமெல்லாம் உந்தன் காலடி தேடி
காவியம் பாட வந்தேன்
கண் விழித்தால் உன்னை காண்பது போலே
கனவினில் நான் இருந்தேன்
உறவிருந்தால் தனிமையில்லை
தனித்திருந்தால் இனிமையில்லை
இனிமேல் பிரிவேயில்லை ....

நாம் ஒன்றானோம் (ஆசை).......!

---ஆசை நெஞ்சின் கனவுகள்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

69842688_3260460560660823_107359154309431296_o.jpg?_nc_cat=111&_nc_sid=8bfeb9&_nc_ohc=69Ecpm_vRvYAX-PkvG2&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=1b190697233d88029bf6540f009e3565&oe=5F873E5F

இன்னும் பசியுடன்தான் இருக்கின்றான் பார்த்திபன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

கத்தாழ முள்ள முள்ள
கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள
வந்த புள்ள
முந்தான துள்ள துள்ள
மகாராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல
வந்த புள்ள

நீ வேண்டுமே
எந்த நிலையிலும் எனக்கென நீ போதுமே

ஒலி இல்லா உலகத்தில் இசையாக நீயே மாறி
காற்றாய் வீசினாய்
காதில் பேசினாய்
மொழி இல்லா மௌனத்தில்
விழியாலே வார்த்தை கோர்த்து
கண்ணால் பேசினாய்
நூறு ஆண்டு உன்னோடு
வாழவேண்டும் மண்ணோடு
பெண் உனைத் தேடும் எந்தன் வீடு

நான் பகல் இரவு
நீ கதிர் நிலவு
என் வெயில் மழையில் உன் குடை அழகு.....!

---நான் பகல் இரவு ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2020-09-18-12-53-25-533-org-m

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஏட்டில் பாடும் நாயகி
எழுத்தில் கூடும் காரிகை
புது எண்ணம் கண்டவள்

கூட்டில் வாழும் பைங்கிளி
கூடச் சொல்லும் மான் விழி
மது கிண்ணம் கொண்டவள்
இளமை குலுங்க இனிமை வழங்கும் 

காதல் ராணி குங்குமம்
காளை மனதில் சங்கமம்
புது இன்பம் துவங்கலாம்
கோவில் காணும் பூசைகள்
தேவன் கொண்ட ஆசைகள்
இனி என்றும் நிலைக்கலாம்
புதிய வழியை எடுத்து சொல்லும்.....!

--- அலங்கார---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆ: தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாக பிரிப்பது
பசுவோட வேலையப்பா
அது பிரித்தாலும் பாலோடு தண்ணீரைக் கலப்பது
மனிதனின் மூளையப்பா
தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாக பிரிப்பது
பசுவோட வேலையப்பா
அது பிரித்தாலும் பாலோடு தண்ணீரைக் கலப்பது
மனிதனின் மூளையப்பா
சாணம் விழுந்தா உரம் பாரு
எருவை எரிச்சா திருநீறு
உனக்கு என்ன வரலாறு
உண்மை சொன்னா தகராறு
நீ மாடு போல உழைக்கலியே - நீ
மனுஷனை ஏய்ச்சு பொழைக்கிறியே.......!
 
--- வந்தேண்டா பால்காரன்---
  • Like 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.