Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

உயிர் ஒன்று இல்லாமல்
உடல் இங்கு நிலையாதே
உயிர் என்ன பொருள் என்று
அலை பாய்ந்து திரியாதே
வாழ்க்கையின் வேர்களோ
மிக ரகசியமானது
ரகசியம் காண்பதோ
மிக அவசியமானது
தேடல் உள்ள உயிர்களுக்கே
தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை
வாழ்வில் ருசியிருக்கும்
ஆடல் போல தேடல் கூட
ஒரு சுகமே

--- இன்னிசை பாடிவரும் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

புலராத காலைதனிலே
நிலவோடு பேசும் மழையில்
நனையாத நிழலை போலே...
நனையாத நிழலை போலே
ஏங்கும் ஏங்கும் காதல்
புலரா காதலே
புணரும் காதலே
அலராய் காதலே
அலறும் காதலே
முத்தம் என்னும் கம்பளியை ஏந்தி வந்தே
உன் இதழை என் இதழும் போர்த்தி விடும்
உள்ளுணர்வில் பேர் அமைதி கனிந்து வரும்
நம் உடலில் பூதம் ஐந்தும் கனிந்து விடும்
தீராமல் தூறுதே(தீராமல் தூறுதே)
காமத்தின் மேகங்கள்(காமத்தின் மேகங்கள்)
மழைக்காடு பூக்குமே
நம்மோடு இனி இனி.....!
--- புலராத காலைதனிலே ---
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

67479785_2394401160885734_26003309207874

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

தேக்கி வைத்த அணை தாண்டி போகுமோ ஆசை வெள்ளம்
கடல் காத்திருக்குமோ பொங்கும் அல்லவா கண்ணீர் வெள்ளம்
ஓய்வில்லாதபடி ஓடுகின்ற நதி கடலில் சேரும்
காதல் என்னும் நதி பாதை மாறினும் உன்னை சேரும்
உனக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்
மனக் கண்ணிலும் நான் உனைப் பார்க்கிறேன் ......!

---முத்தாரமே ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

கண்கள் சரவணன் சூடிடும் மாலை
கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை
பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல் வேறென்ன வேலை

நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே
நிழலாடும் விழியோடும் ஆடினானே - அன்று
நிழலாடும் விழியோடும் ஆடினானே - என்றும்
கண்ணில் நின்றாடச் சொல்லடி

மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
காலம் மாறினால் காதலும் மாறுமோ
மாறாது மாறாது இறைவன் ஆணை - என்றும்
மாறாது மாறாது இறைவன் ஆணை.....!

--- அந்த சிவகாமி மகனிடம்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2020-10-31-15-42-56-227-org-m

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

பெண் : பனிக்கூழ் இவள்
பார்க்கும் பார்வையோ
ஓ குளம்பி வாசம் இவள்
கூந்தலோ உருளை சீவல்
இவள் பேசும் சொற்களோ
குளிர்பானமோ உற்சாகமோ

பெண் : நாவில் ஏறி காவிக்
கண்டை கூவி விற்கின்றாள்
பல்லுக்குள்ளே மெல்லும்
கோந்தை ஒட்டிக்கொள்கின்றாள்
பணிச்சுடை பாதை ஒன்றில்
மகிழ்வுந்தில் கூட்டி செல்கின்றாள்

பெண் : { லடியோ பியூட்டிபுல்
லடியோ செக்ஸி லடியோ
லைக்ஸ் கோடியோ } (4).....!

--- லேடியோ பியுட்டிபுல் லேடியோ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

கண்ணால கண்ணால..
என் மேல என் மேல..
தீய எரிஞ்சிபுட்ட..
சொல்லாத சொல்லால..
உள்நெஞ்சில் ஏனோ
கலவரம் புரிஞ்சிபுட்ட..

காதல் ராகம் நீ தானே
உன் வாழ்வின் கீதம் நான் தானே!
காதலோடு வாழ்வேனே
இந்த வாழ்வின் எல்லைப் போனாலும்
மறந்ததில்லை என் இதயம்
உன்னை நினைக்க முப்பொழுதும் 
கரையவில்லை உன் இதயம்
கலங்குகிறேனே எப்பொழுதும்..
கலங்குகிறேனே எப்போழுதும்..
காதலினாலே இப்பொழுதும்......!

--- நெஞ்சோரமா---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

இரு கரைபோல தனியாக இருந்தோம்

அக்கறையோடு இங்கே கலந்தோம் 

வருமென்று எதிர்பார்க்குமுன்னே 

வரும் மழைபோல நீ வந்தாய் கண்ணே 

கவலை அல்லவோ கொண்டு வந்தேன் 

நான் காதல் கதை இங்கே சொல்லி வந்தேன்

பருவங்கள் ஒன்றாகி மகிழும் நிலையில் 

நீல பட்டாடை போல் தோன்றும் வானோடு உலகில்.....!

---நிலவென்ன பேசும்--- 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

18581938_1722661878035875_70072644399163

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஆண் : ஹோய் மாம்பழ குயிலே
மார்கழி வெய்யிலே
உன் அட்ரெஸ் தந்து அனுப்பி வச்சான்
மன்மத பயலே

ஆண் : ஓர சாரம் பார்த்து என்னை
ஒதுங்க சொல்லும் தோழி
நீ ஊருக்கெல்லாம் முட்டை போட
நேந்துவிட்ட கோழி

ஆண் : யானை கட்டும் சங்கிலியால்
போட வேணும் தாலி
அட முடிச்சு போட போற பையன்
முதலிரவில் காலி

பெண் : போன வருஷம் குத்தவச்ச
பொட்டை கோழி
நீ முத்தம் ஒண்ணு போட்டுபுட்டா
முட்டை கோழி

ஆண் : ஹேய் விரட்டி விரட்டி
முட்ட வருது வெள்ளை கோழி
இது சேவல தான் கற்பழிக்கும்
ஜல்சா கோழி

பெண் : முன்னேரவா முத்தாடவா
முத்தமிட்டு முத்தமிட்டு
மூச்ச நிறுத்தவா

--- சரக்கு வச்சிருக்கே ---

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஆண் : நீ சொந்தக்காலிலே
நில்லு தலை சுற்றும் பூமியை
வெல்லு இது அப்பன் சொல்லிய
சொல்லு மகனே வா மகனே வா

ஆண் : ஊருக்காக ஆடும்
கலைஞன் தன்னை மறப்பான்
தன் கண்ணீரை மூடிக்கொண்டு
இன்பம் கொடுப்பான்

ஆண் : புலிகள் அழுவது
ஏது அட பறவையும்
அழ அறியாது

ஆண் : போா்களம் நீ
புகும்போது முள்
தைப்பது கால் அறியாது
மகனே… மகனே…

ஆண் : காற்றுக்கு
ஓய்வென்பது அட ஏது
கலைக்கொரு தோல்வி
கிடையாது கிடையாது......!

---மழைத்துளி மழைத்துளி ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!  

ஜனனமும் பூமியில்
புதியது இல்லை

மரணத்தைப் போல் ஒரு
பழையதும் இல்லை


இரண்டுமில்லாவிடில்
இயற்கையும் இல்லை

இயற்கையின் ஆணைதான்
ஞானத்தின் எல்லை


பாசம் உலாவிய
கண்களும் எங்கே?

பாய்ந்து துழாவிய
கைகளும் எங்கே?



தேசம் அளாவிய
கால்களும் எங்கே?

தீ உண்டதென்றது
சாம்பலும் இங்கே.....!

--- ஜென்மம் நிறைந்தது---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

பெண் : என்ன மறந்தேன்
எதற்கு மறந்தேன் என்னை
கேட்டேனே உன்னை நினைக்க
என்னை மறந்தேன் எல்லாம்
மறந்தேனே என் பேரை மறந்தேன்
என் ஊரை மறந்தேன் என் தோழிகளை
மறந்தேனே என் நடை மறந்தேன்
என் உடை மறந்தேன் என்
நினைவினை மறந்தேனே

பெண் : அந்தி மாலை
கோவில் மறந்தேன்
அதிகாலை கோலம்
மறந்தேன் ஏன் மறந்தேன்

ஆண் : ஓ ஏன் என்னை
மறந்தேன் நான் என்னை
மறந்தேன்

பெண் : கண் திறந்தும்
பார்க்க மறந்தேன் கால்
நடந்தும் பாதை மறந்தேன்
வாய் திறந்தும் பேச மறந்தேன்
நான் பண்பலையின் பாடல் மறந்தேன்

பெண் : தினம் சண்டை
போடும் தாயிடம் கெஞ்ச
மறந்தேன் என் குட்டித் தங்கை
அவளிடம் கொஞ்ச மறந்தேன்
மறந்தேன் மறந்தேன் எதனால் மறந்தேன்....!

--- என்ன மறந்தேன்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

உன்ன பார்த்த நேரம்
மனசு ஆடும் மயிலாட்டம்
உன்ன நெனச்ச நேரம்
நெஞ்சில் மலரும் பூந்தோட்டம் ஹே
கரைகளை உடைத்திடும் நதியே
கனவினில் தினம் வரும் பதியே
இறைவனும் எழுதிடும் விதியே
பனிவிழும் மலர்வனக் கிளியே
ச ரி க ம ப த நி ச ஸ்வரங்களும் நீயே
இதழ்களில் பரவிடும் பரவசம் நீயே
நழுவுது மனம்
இது நவரச தினம்
இனி தினம் புது புது சுகம் சுகமே....!
 
--- உன்னை பார்த்த நேரம்---
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஹா... கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில் என்ன பூ குஷ்பூ என் குஷ்பூ
உன்னாட்டம் பொம்பள யாரடி
இந்த ஊரெல்லம் உன்பேச்சு தானடி
அல்லிராணி என் அருகில் வா நீ
முல்லையே ஆடவா முத்தம் ரெண்டு போடவா
வீரத்தில் மன்னன் நீ வெற்றியில் கண்ணன் நீ
என்றுமே ராஜா நீ ரஜினி நீ ரஜினி
உண்மைக்கு பேர் சொல்லும் மனிதனே
நீ ஒரு கோடி ஆண்களின் கலைஞனே
மின்னல் போல, நீ வந்து நின்றால்
கூட்டம் கை தட்டுமே கொடி பூக்கள் கொட்டுமே....!
--- கொண்டையில் தாழம்பூ ---
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

வணக்கம் வாத்தியார்.....!

உன்ன பார்த்த நேரம்
மனசு ஆடும் மயிலாட்டம்
உன்ன நெனச்ச நேரம்
நெஞ்சில் மலரும் பூந்தோட்டம் ஹே
கரைகளை உடைத்திடும் நதியே
கனவினில் தினம் வரும் பதியே
இறைவனும் எழுதிடும் விதியே
பனிவிழும் மலர்வனக் கிளியே
ச ரி க ம ப த நி ச ஸ்வரங்களும் நீயே
இதழ்களில் பரவிடும் பரவசம் நீயே
நழுவுது மனம்
இது நவரச தினம்
இனி தினம் புது புது சுகம் சுகமே....!
 
--- உன்னை பார்த்த நேரம்---

இப்பத்தான் இந்த பாட்டை சூரியன் F M இல் கேட்டேன் 

Just now, colomban said:
2 hours ago, suvy said:

வணக்கம் வாத்தியார்.....!

ஹா... கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில் என்ன பூ குஷ்பூ என் குஷ்பூ
உன்னாட்டம் பொம்பள யாரடி
இந்த ஊரெல்லம் உன்பேச்சு தானடி
அல்லிராணி என் அருகில் வா நீ
முல்லையே ஆடவா முத்தம் ரெண்டு போடவா
வீரத்தில் மன்னன் நீ வெற்றியில் கண்ணன் நீ
என்றுமே ராஜா நீ ரஜினி நீ ரஜினி
உண்மைக்கு பேர் சொல்லும் மனிதனே
நீ ஒரு கோடி ஆண்களின் கலைஞனே
மின்னல் போல, நீ வந்து நின்றால்
கூட்டம் கை தட்டுமே கொடி பூக்கள் கொட்டுமே....!
--- கொண்டையில் தாழம்பூ ---

இப்பத்தான் இந்த பாட்டை சூரியன் இல் கேட்டேன் 

 

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.