Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

நீங்கள் யாரென்று தெரியாமல்.... உங்களிடம் எதையும் எதிர்பாராமல்.. உங்களுக்கு ஒரு புன்னகையை பரிசளிக்க ஒரு குழந்தையால் மட்டுமே முடியும்.!!

%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25B4%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2588%2B%25282%2529.jpg

மகிழ்ச்சியாக இருக்கப் பணம் தேவையில்லை.🤗

%25E0%25AE%25AA%25E0%25AE%25A3%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் : முல்லை மலர் வாசம் வீசவில்லையா
பெண் மனதின் ஆசை பேசவில்லையா
பூத்திருப்பவள் தாரமல்லவா…..
காத்திருப்பதே….. பாரமல்லவா….

பெண் : துள்ளும் எழும் பிள்ளை பிஞ்சு
சத்தம் இன்றி நித்தம் கொஞ்சு
விளக்கை அணைத்து விடு…………

பெண் : என் தேகம் அமுதம்……..
மார்கழி மார்கழி மார்கழி
ராத்திரி பிரிவது பாவம்

பெண் : வீணைகளின் மௌனம் ஓட வேண்டுமே
ஆளுக்கொரு ராகம் பாட வேண்டுமே
கூந்தல் இருக்கு போர்வை எதுக்கு
காலை வரைக்கும் காமன் வழக்கு

பெண் : நெஞ்சம் எங்கும் மின்னல் அலை
பஞ்சம் இல்லை பன்னீர் மழை
எனக்கு பொறுக்கவில்லை…….!

---என் தேகம் அமுதம்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : ஆறாத கோபமில்லை
என் அருகினிலே வா
இனி நானாக பிரிவதில்லை
என் வாழ்வினிலே வா

பெண் : என் வார்த்தையை அன்பின்
சிறையில்தான் அடைத்தேன்
நீ தொட்டதும் அன்பே
உடையும் ஆசையின் வெள்ளமே

ஆண் : நாட்கள் போனதே
காதல் நின்றதே
பிரிவிலே உருகினேன்
தினம் தினம் அணுகினேன்

பெண் : நேற்று வரையில்
உன்னை நீங்கி இருந்தேனே
நெஞ்சின் திரையில்
உன்னை வைத்து ஏங்கினேனே

ஆண் : தூரம் குறையும்
என நம்பி நகர்ந்தேனே
தோன்றி மறையும் ஒரு கானல் நீரிலே
பருகிட சென்றேன் பிறகும்
தாகத்தில் நின்றேன்

பெண் : குளிர் நீருடன் வந்தேன்
இதழால் நிரப்பிட நின்றேன்......!

---ஆறாத கோபமில்லை----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

வேறதுவும் தேவை இல்லை
நீ மட்டும் போதும்
கண்ணில் வைத்து காத்திருப்பேன்
என்னவானாலும்

உன் எதிரில் நான் இருக்கும்
ஒவ்வொரு நாளும்
உச்சி முதல் பாதம் வரை
வீசுது வாசம்

தினமும் ஆயிரம் முறை
பார்த்து முடித்தாலும்
இன்னும் பார்த்திட சொல்லி
பாழும் மனம் ஏங்கும்

மேலும் கீழும் ஆடும் உந்தன்
மாய கண்ணாலே
மாறுவேடம் போடுது என் நாட்கள்
தன்னாலே

ஆயுள் ரேகை முழுவதுமாய்
தேயும் முன்னாலே
ஆளும் வரை வாழ்ந்திடலாம்
காதலின் உள்ளே

இந்த உலகம் தூளாய்
உடைந்து போனாலும்
அதன் ஒரு துகளில்
உன்னை கரை சேர்ப்பேன்.......!

---தாரமே தாரமே---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆவியோ நிலையில் கலங்கியது --- யாக்கை 

அகத்ததோ புறத்ததோ அறியேன் 

பாவியேன் வேண்டும் பொருளெல்லாம் --- மயக்கும் 

பக்குவம் தன்னில் வந்திலையால் 

பூவில்வாழ் அயனும் நினக்கு நிகரில்லை என்றால் 

புண்ணியம் மிதனினும் பெரிதோ --- யான் 

செய் புண்ணியமனைத்தும் உதவினேன்......!

குறிப்பு: கர்ணனின் மரணத் தருவாயில் கண்ணன் வந்து அவனிடம் நீ செய்த புண்ணியமனைத்தும் பிச்சையாகத் தா என்று கேட்டபொழுது.....!   🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : அர்ச்சனைப்பூக்கள்
எல்லாம் உன் முகம் மேல்
தூவ பூத்திடும் நாள் முதலாய்
காத்துக்கொண்டே இருக்கும்
ஆலய மணி ஓசை உந்தன்
செவி நுழைய யார் வந்து
அடித்தாலும் ஜோராய்
தலை ஆட்டும்

ஆண் : நான் இன்று
காண்பதெல்லாம் பொய்
இல்லை மெய் தானம்மா
தட்சணை தருவதற்கே
உயிரைத் தந்தாயம்மா

ஆண் : கடவுளே கடவுளே
மீண்டும் நான் பிறந்து
விட்டேன் உன்னாலே
கனவிலே கனவிலே
வாழ்ந்திடத் தொடங்கி
விட்டேன் தன்னாலே.....!

---கடவுளே கடவுளே---

Link to comment
Share on other sites

 

இரண்டு முறை வாசித்தாலும் பயனுள்ளது!
கல்வி என்றால் என்ன?
இரண்டாம் உலகப் போரின் முடிவில், இந்த கடிதம் நாஜி வதை முகாமில் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஆசிரியர்களுக்கு
விளக்கப்படுகிறது.
அன்புள்ள ஆசிரியர்களே,
நான் வதை முகாமில் இருந்து தப்பியவன். எந்த மனிதனும் பார்க்கக்கூடாததை என் கண்கள் கண்டன: கற்றுத் துறைபோன பொறியாளர்களால் கட்டப்பட்ட எரிவாயு அறைகள். படித்த மருத்துவர்களால் நஞ்சூட்டப்பட்ட குழந்தைகள், பயிற்சி பெற்ற செவிலியர்களால் கொல்லப்பட்ட குழந்தைகள், உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி பட்டதாரிகளால் பெண்களும் குழந்தைகளும் சுட்டு எரிக்கப்பட்டனர். அதனால், கல்வியில் எனக்கு சந்தேகம் உள்ளது. எனது வேண்டுகோள்: உங்கள் மாணவர்கள் மனிதர்களாக மாற உதவுங்கள். உங்கள் முயற்சிகள் ஒருபோதும் அறிவுவளம் நிரம்பிய அரக்கர்களை, திறமை வாய்ந்த மனநோயாளிகளை, படித்த முட்டாள்களை உருவாக்கக்கூடாது. வாசிப்பு, எழுதுதல், எண்கணிதம் ஆகியவை நம் குழந்தைகளை மனிதாபிமானமுள்ளவர்களாக மாற்றுவதற்கு உதவுவதாக இருந்தால் மட்டுமே அவை முக்கியத்துவம் உடையதாக இருக்கும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
WORTH READING TWICE
What is Education
At the end of World War II, this letter was found in a Nazi concentration camp. It is addressed to Teachers.
Dear Teachers,
I am a survivor of a concentration camp. My eyes saw what no man should witness: Gas chambers built by learned engineers. Children poisoned by educated physicians. Infants killed by trained nurses. Women and babies shot and burnt by high school and college graduates. So, I am suspicious of education. My request is: Help your students become human. Your efforts must never produce learned monsters, skilled psychopaths, educated illiterates. Reading, writing, arithmetic are important only if they serve towards making our children more humane.
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம் வாத்தியார்......!
நீ நீங்கிடும் நேரம்
காற்றும் பெரும் பாரம்
உன் கைத்தொடும் நேரம்
தீ மீதிலும் ஈரம்
 
நீ நடக்கும் பொழுதில்
நிழல் தரையில் படாது
உன் நிழலை எனது உடல்
நழுவ விடாது
 
பேரழகில் மேலே ஒரு
துரும்பும் தொடாது
பிஞ்சு முகம் ஒரு
நொடியும் வாடக்கூடாது
 
உன்னை பார்த்திருப்பேன்
விழிகள் மூடாது
உன்னை தாண்டி எதுவும்
தெரியக்கூடாது
 
தாரமே தாரமே வா
வாழ்வின் வாசமே வாசமே
நீ தானே.
தாரமே தாரமே வா
என்தன் சுவாசமே சுவாசமே
நீ உயிரே வா.......!
---வேறெதுவும் தேவையில்லை---
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : தேசக் காதல் பாடடீ
அது மனதின் ராகந்தானடீ
மெய்யினுள்ளே பாய்ந்திடும்
பாரதம் என் உதிரம்தானடீ…..

ஆண் : பூக்களை என் பாதை மேலே
தூவினாளே பாரடீ….
மெய்யினுள்ளே பாய்ந்திடும்
பாரதம் என் உதிரம்தானடீ….

ஆண் : எந்தன் நரம்புகள் கொண்டு செய்த
வீணை ஒன்று வேண்டுமே
வீர பாரத கதைகள் எல்லாம்
எந்தன் நெஞ்சம் பாடுமே

ஆண் : தேசம் எந்தன் வாசம் இல்லை
சுவாசம் என்றே சொல்லடீ
மெய்யினுள்ளே பாய்ந்திடும்
பாரதம் என் உதிரம்தானடீ…..

ஆண் : பகைவர் காதில் கூறடீ
என் எண்ணம் வாளினும் கூறடீ
எல்லை தாண்டிக் கால் பதித்தால்
என்னவாகும் பாரடீ…..!

---தேசக் காதல் பாடடி---

இந்தப் பக்கத்தில் தமிழ்சிறி அவர்களை மிகவும் அன்புடன் நினைத்துக் கொள்கின்றேன்.....விரைந்து வாருங்கள் நண்பரே.....!  🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : {எழில் வானம் எங்கும்
பல வண்ண மேகம்
அழகான வீணை
ஆனந்த ராகம்} (2)

ஆண் : எதிர் கால காற்று
எது செய்யும் என்று
அறியாத உள்ளம்
அது தெய்வ வெள்ளம்

ஆண் : மாலை நீ கட்டி வைத்து
கொண்டு வந்த வேளை
நல் போட்டு வைத்து இங்கு வந்த காளை
நீ எண்ணி ஏதும் இல்லையம்மா நாளை

ஆண் : {மண மேடை தந்த
மலர் போன்ற பெண்மை
மணவாளன் கையில்
விளையாட்டு பொம்மை} (2)

ஆண் : விளையாட்டு காண
வருகின்ற தெய்வம்
விளையாடுமானால் எது
வாழ்வில் உண்மை

ஆண் : கடவுள் நினைத்தான்
மண நாள் கொடுத்தான்
வாழ்க்கை உண்டானதே
கலை மகளே நீ வாழ்கவே
அவனே இணைத்தான் உறவை வளர்த்தான்
இரண்டும் ஒன்றானதே
திருமகனே நீ வாழ்கவே
ஆயிரம் காலமே வாழவே திருமணம்.....!

---கடவுள் நினைத்தான்---

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : அதிகாலை வந்தால்
அழகாய் என் வானில் நீ
அணையாத சூரியன் ஆகிறாய்
நெடு நேரம் காய்ந்து
கத கதப்பு தந்தவுடன்
நிலவாய் உருமாறி நிற்கிறாய்

ஆண் : உன்னை இன்று பார்த்ததும்
என்னை நானே கேட்க்கிறேன்
வைரம் ஒன்றை கையில் வைத்து
எங்கே தேடி அலைந்தாயோ

ஆண் : உண்மை என்று தெரிந்துமே
நெஞ்சம் சொல்ல தயங்குதே
கைகள் கோர்த்து பேசினாலே
தைரியங்கள் தோன்றுமே

ஆண் : கதைப்போமா கதைப்போமா
கதைப்போமா
குழு : கதைப்போமா
ஆண் : ஒன்றாக நீயும் நானும்தான்
கதைப்போமா
நீ பேச பேச காயம் ஆறுமே......!

---கதைப்போமா---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : முத்தம் என்னும் கம்பளியை
ஏந்தி வந்தே
உன் இதழும் என் இதழும்
போர்த்தி விடும்
உள்ளுணர்வில் பேர் அமைதி
கனிந்து வரும்
நம் உடலில் பூதம் ஐந்தும்
கனிந்து விடும்

பெண் : தீராமல் தூறுதே
ஆண் : காமத்தின் மேகங்கள்
ஆண் : மழைக்காடு பூக்குமே
நம்மோடு இனி இனி…

குழு : புலரா காதலே
புணரும் காதலே
அலராய் காதலே
அலறும் காதலே

பெண் : புலராத காலைதனிலே
நிலவோடு பேசும் மழையில்
புலராத காலைதனிலே
நிலவோடு பேசும் மழையில்......!

---புலராத காலைதனிலே ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : ஆடு மாடு கூட கொஞ்சம்
சொந்தம் கொள்ளுமே
நாம் ஆசையோடு பார்க்கும் பார்வை
பேசவில்லையே
போதை வந்தபோது புத்தியில்லையே
புத்தி வந்தபோது நண்பரில்லையே

ஆண் : நாளை முதல் குடிக்க மாட்டேன்
சத்தியமடி தங்கம்
இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும்
ஊத்திக்கிறேன் கொஞ்சம்

ஆண் : முதல் வாழ்வு வாழ ஒரு வீடு
மறு வாழ்வு வாழ மறு வீடு
இடைக்கால பாதை மணல் வீடு
எது வந்த போதும் அளவோடு
போதை வந்தபோது புத்தியில்லையே
புத்தி வந்தபோது நண்பரில்லையே

ஆண் : கடவுள் என் வாழ்வில் கடன்காரன்
கவலைகள் தீர்ந்தால் கடன்தீரும்
ஏழைகள் வாழ்வில் விளையாடும்
இறைவன் நீ கூட குடிகாரன்......!
 

---நாளை முதல்----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : மேலும் கீழும் கோடுகள் போடு
அதுதான் ஓவியம்
நீ சொன்னால் காவியம்
ஓவியம் என்றால் என்னவென்று
தெரிந்தவர் இல்லையடா
குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால்
அதுதான் தொல்லையடா

ஆண் : அத்தனை பழமும் சொத்தைகள்தானே
ஆண்டவன் படைப்பினிலே
அத்திப்பழத்தை குற்றம் கூற
யாருக்கும் வெட்கமில்லை
மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து
முதுகைப் பாருங்கள்
முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு
அதனைக் கழுவுங்கள்

ஆண் : சுட்டும் விரலால் எதிரியை காட்டி
குற்றம் கூறுகையில்
மற்றும் மூன்று விரல்கள்
உங்கள் மார்பினை காட்டுதடா
எங்கேயாவது மனிதன் ஒருவன்
இருந்தால் சொல்லுங்கள்
இருக்கும் அவனும் புனிதன் என்றால்
என்னிடம் காட்டுங்கள்

ஆண் : அப்பன் தவறு பிள்ளைக்கு தெரிந்தால்
அவனுக்கு வெட்கமில்லை
அத்தனை பேரையும் படைத்தானே
அந்த சிவனுக்கும் வெட்கமில்லை
இப்போதிந்த உலகம் முழுவதும்
எவனுக்கும் வெட்கமில்லை
எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும்
எமனுக்கும் வெட்கமில்லை......!

---ஊருக்கும் வெட்கமில்லை---

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த படத்தை சற்று உற்று நோக்குங்கள். ஒரு பச்சை நிறத்தாலான ஒரு இலை இருக்கிறது. அதன் மீது 12 எறும்புகள் நின்று கொண்டு இருக்கின்றன. அவை என்ன செய்கின்றன? 

இலையில் ஒரு சொட்டு மழை நீர் விழுந்து இருக்கிறது. அந்த எறும்புகளுக்கு தண்ணீர் குடிக்கவேண்டிய தேவை இருக்கிறது. எறும்புகள் ஒற்றுமையாக வாழும் உயிரினம். ஒரே இடத்தில கூட்டமாக நின்று அருந்தினால், எடை தாங்காமல் (அது ஒரு இலை மட்டுமே) இலை ஒரு பக்கம் சரிய, அந்த சொட்டு தண்ணீரும் இலையை விட்டு வெளியேறி விடும். எனவே, அவர்கள் தங்களுக்குள் ஒரு திட்டத்தை உருவாக்கி, ஒரு குழுவிற்கு மூன்று எறும்புகள் என்ற வகையில் நான்கு குழுக்களாக பிரிந்து வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்று திசைக்கு ஒரு குழு என்றவகையில் நின்று கொண்டு தங்கள் தாகத்தை தீர்த்துக்கொள்ளுகின்றன. ஒரு பக்கம் ஒற்றுமை - ஒரு பக்கம் புத்திசாலித்தனம். இயற்கையை  கூர்ந்து நோக்கும்போது, ஆச்சரியப்படும் வகையில் நிகழுவுகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.

https://www.facebook.com/groups/2617493025138961/permalink/3272011729687084/

 

எமது அரசியல்வாதிகள் இப்படியானவற்றை பார்க்க வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஆண் : {கன்றின் குரலும் கன்னித் தமிழும்
சொல்லும் வார்த்தை அம்மா அம்மா
கருணைத் தேடி அலையும் உயிர்கள்
உருகும் வார்த்தை அம்மா அம்மா} (2)

ஆண் : எந்த மனதில் பாசம் உண்டோ
அந்த மனமே அம்மா அம்மா
இன்பக் கனவை அள்ளித் தரவே
இறைவன் என்னை தந்தானம்மா
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை

ஆண் : தந்தை ஒருவன் அந்த இறைவன்
அவனும் அன்னை இல்லாதவன்
தன்னைத் தேடி ஏங்கும் பிள்ளை
கண்ணில் உறக்கம் கொள்வானவன்

ஆண் : பூவும் பொன்னும் பொருந்தி வாழும்
மழலைக் கேட்டேன் தந்தான் அவன்
நாளை உலகில் நீயும் நானும்
வாழும் வழிகள் செய்வான் அவன்
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை......!

---செல்லக்கிளிகளாம் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆசை வந்த பின்னே அருகில் வந்த பெண்ணே
பக்கம் பார்த்து வந்தேனே பழகும் நெஞ்சை தந்தேனே
காலை மாலை காத்திருந்தேன் காதலுக்கே காத்திருந்தேன்
குரல் கொடுத்தாய் ஓடி வந்தேன் குயிலைப் போல பாடிவந்தேன்
 
பக்கத்திலே நான் வரவா பாடம் சொல்லித் தான் தரவா
பூப்போன்ற கன்னத்தையே கை விரலால் நான் தொடவா
ஆ ஆ கள் வடியும் மேடையிலே பாவை சொன்ன ஜாடையிலே
பழகி வந்த பழக்கத்திலே பகலும் இல்லை இரவும் இல்லை
 
 கண் பார்த்த போதிலே கை தொட்ட காதலே
பெண் என்று சொல்லவா என் சொந்தம் அல்லவா
எண்ணம் எனும் மாளிகைக்கு ஏற்றி வைத்த திருவிளக்கு
இதயம் கொண்ட காதலுக்கு என்னை தந்தேன் நானுனக்கு
 
 அன்புத் தென்றல் வீசுதே மணம் வீசுதே
இன்பம் இன்பம் என்றதே......!
 
---ஆசை வந்த பின்னே---
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : இக்குதே கண்கள் விக்குதே
ஈரம் சொட்ட முத்தம் தாராயோ
இட்டுதே வெட்கம் முட்டுதே
நீயும் தட்ப வெட்பம் தீர்ப்பாயோ

பெண் : அட்டையாய் ஒட்டியே
உணர்ச்சியை உறிஞ்சியே
வெறும் சக்கையாய் சாய்கிறேன்
நீ துப்பிடும் பார்வையால்……

ஆண் : அதிகாலை செய்தித்தாள் போலே……
நுழைந்தாயே…….கதவோரம்……கதவோரம்
ஓ…..நிழல் தானே என நான் நடந்தேனே
தொடர்ந்தாயே……அழகாக…….அழக்காக

பெண் : நிழலுக்கும் புவியீர்ப்பு விசை கொண்டாயே
மிதக்கும் நிலை தரை மீதே நான் கொண்டேனே
ஆண் : அன்பை வெடிக்க வைத்து
என்னை இழக்க செய்த கண்ணே
கன்னி வெடிகுண்டே

குழு : புடவைக்குள்……..ஒரு போர்க்களம்
கூராயுதங்கள் ஓராயிரமே இவளிடம்
வெல்வதோ மடி வீழ்வதோ
போரிடுவதே பேரின்பமே பெருந்தவம்……..ம்ம்ம்

ஆண் : இருட்டாக்கும் உன்னால் மின்வெட்டாய்
அணைத்தாயே மணி நேரம்…….மணி நேரம்
ஓ………மின்சாரம் உற்பத்தி செய்தோம்
ஏராளம் இதழோரம்…….இதழோரம்

பெண் : கவனம் கொள்
கணிதத்தில் என்னை கொல்லாதே
கணக்கின்றி வழக்கின்றி
இன்பம் துய்ப்போமே……

ஆண் : மறு கன்னம் காட்டி
முத்தம் வாங்கித் தின்னும்
சிலுவைக் காதல் பெண்ணே…...!

---இக்குதே விக்குதே---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

காதோட நீ எரிச்ச
வார்த்தை வந்து கீறுதே
ஆனாலும் நீ தெளிச்ச
காதல் உள்ள ஊறுதே
வாயாடி பேயா
என் தூக்கம் தூக்கி போற
 
அடியே அழகே
என் அழகே அடியே
பேசாம நூறு நூறா
கூறு போடாத
வலியே வலியே
என் ஒளியே ஒளியே
நான் ஒன்னும் பூதம் இல்ல
தூரம் ஓடாத
 
போனா போறா தானா வருவா
மெதப்புல திரிஞ்சேன்
வீராப்பெல்லாம் வீணா போச்சு
பொசுக்குன்னு உடைஞ்சேன்
 
உன் சுக பார்வை
உரசுது மேல
சிரிக்கிற ஓசை
சரிக்கிது ஆள
தீத்தூவி போனா
அவ வேணும் நானும் வாழ
ஏனோ உன்ன

பார்த்தா உள்ள
சுருக்குனு வருது
ஆனா கிட்ட
நீயா வந்தா
மனசு அங்க விழுது
எதுக்கு இந்த கோபம்
நடிச்சது போதும்
மறைச்சி நீ பார்த்தும்
வெளுக்குது சாயம்
 
ஹெ நேத்தே
நான் தோத்தேன்
அட இதுதானா
உன் வேகம்.......!

---அடியே அழகே---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஆண் : ஆலிலையின் அழகை போலே
உன் இதயம் கண்டேன் மானே
அதில் தூங்கும் கண்ணன் போலே
இடம் கேட்டு பார்த்தேன் நானே

ஆண் : நீ துவங்கிவைக்கும் நாளே
பிழையின்றி போகும் தானே
எனை நீங்கி போனதே
என் மனமே..ஏஹே…

ஆண் : இவள் போன்ற பெண்ணை நான்
இதுவரை பார்த்ததில்லையே
ஓர் ஆயுள் காலமும் காத்திருபேன்…....!

 

---ஆஹா மழை---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : ஆறாத கோபமில்லை
என் அருகினிலே வா
இனி நானாக பிரிவதில்லை
என் வாழ்வினிலே வா

பெண் : என் வார்த்தையை அன்பின்
சிறையில்தான் அடைத்தேன்
நீ தொட்டதும் அன்பே
உடையும் ஆசையின் வெள்ளமே

ஆண் : நாட்கள் போனதே
காதல் நின்றதே
பிரிவிலே உருகினேன்
தினம் தினம் அணுகினேன்

பெண் : நேற்று வரையில்
உன்னை நீங்கி இருந்தேனே
நெஞ்சின் திரையில்
உன்னை வைத்து ஏங்கினேனே

ஆண் : தூரம் குறையும்
என நம்பி நகர்ந்தேனே
தோன்றி மறையும் ஒரு கானல் நீரிலே
பருகிட சென்றேன் பிறகும்
தாகத்தில் நின்றேன்

பெண் : குளிர் நீருடன் வந்தேன்
இதழால் நிரப்பிட நின்றேன்......! 

---ஆறாத கோபமில்லை---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......! 

ஆண் : அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்

பெண் : ஏன் எனது இதயம்
துடிக்கும் இசையில்
கவிதை ஒன்றை எழுதினாய்
அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே
பார்வையாலே சொல்கிறாய்

ஆண் : உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
பெண் : உன் பார்வை என்னை கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
ஆண் : ஓ உனது சிரிப்பினில்
சிதறும் அழகினை
பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ

பெண் : வேர்வை துளிகளும்
தீர்த்தம் போல
என் மேலே படுகையில் பாவம் அழியுதோ.....!

---அடி பெண்ணே---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

எந்தக்காற்றின் அலாவளில்
மலா் இதழ்கள் விாிந்திடுமோ
எந்த தேவ வினாடியில்
மன்னரைகள் திறந்திடுமோ

ஒரு சிறுவலி இருந்ததுவே
இதயத்திலே இதயத்திலே உனது
இருவிழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன்
மயக்கத்திலே உதிரட்டுமே உடலின் திரை
அதுதானே இனி நிலாவின் கரை கரை

அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவைதானே இவள்இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி (2).......!

---அனல் மேலே பனித்துளி---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : சண்டாளி உன்
பாசத்தால நானும் சுண்டெலியா
ஆனேன் புள்ள

பெண் : நீ கொன்னாக்கூட
குத்தமில்ல நீ சொன்னா
சாகும் இந்தப் புள்ள
அய்யய்யோ என் வெட்கம்
பத்தி வேகுறதே அய்யய்யோ
என் சமஞ்ச தேகம் சாயிறதே
அய்யய்யோ

ஆண் : அரளி விதை
வாசக்காரி ஆள கொல்லும்
பாசக்காரி என் உடம்பு நெஞ்ச
கீறி நீ உள்ள வந்தா
கெட்டிக்காரி

ஆண் : அய்யய்யோ என்
இடுப்பு வேட்டி இறங்கிப்
போச்சே அய்யய்யோ
என் மீச முறுக்கும்
மடங்கிப் போச்சே
அய்யய்யோ.....!

---ஐயையோ ---

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.