Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

சொட்டுத் தேனைப்போல் சொல்லும் வார்த்தைகள் 

பட்டுப் பூவைப்போல் பார்க்கும் பார்வைகள் 

சொர்க்கம் தேடி செல்லட்டும் ஆசை எண்ணங்கள் 

அங்கெல்லாம் பொங்கட்டும் காதல் வெள்ளங்கள் 

சொல்லித்தாருங்கள் பள்ளிப்பாடங்கள் 

இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள் 

தங்கப்பாவை அங்கங்கள் உங்கள் சொந்தங்கள் 

தத்தைபோல் மெத்தைமேல் ஏந்திக்கொள்ளுங்கள்.....!

---ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

உன்ன விட்டா யாரும் எனக்கில்லை பாரு பாரு

என்னை கண்டேன் நானும் உனக்குள்ள 

உறவாக நீயும் சேர உசுருல வீசும் சூறைக்காற்று 

பலநூறு கோடி ஆண்டு நிலவுல போடவேணும்  கூத்து 

அடியே கூட்டைத்தாண்டி பறந்து வா வெளியில.....!

---உன்னை விட்டா---

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

இஞ்சு இஞ்சா உன்னை பார்த்து நானும் ஏங்கி போனேனே 

பஞ்சு பஞ்சா என்னை ஆக்கி ஆளும் சோடி நீதானே 

போறபோக்கில போட்டுத்தாக்கிற 

துண்டு துண்டா ஒடைஞ்சேன் 

தின் தாக்கு  தீம் தரிகிட ---- தின் தாக்கு தீம் (3 தரம்).

மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டுபாரேன் என்ன ப்பத்தி 

குண்டுகட்டா கட்டி துக்க போறேன் கண்ண பொத்தி 

தின் தாக்கு தீம் தரிகிட (3 தரம்)

தின் தாக்கு தீம் தக திமி தக ஜினு 

சீனி பேச்சுல சீன ஓட்டுற கண்ணுக்குள்ள நுழைஞ்சே  

ஆணிவேரையும் ஆட்டி பாக்குற நெஞ்சுக்குள்ளே ஒளிஞ்சே 

கூரை ஏறவும் சாங்க மாத்தி போற நீ கலைவாணி பேத்தி.....!

---மச்சக்கன்னி--- 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வணக்கம் வாத்தியார்......!

கரை வேட்டிகள் அங்கங்கு சிலை -- எங்கள் 

வேர்வையும் ரத்தமும் விலை 

வெறும் வேதனையே இங்கு நிலை 

எழு மாற்ற பறவையே 

நீதியை கொல்கிறான் மௌனமாய் போகிறோம் 

ஊமைகள் தேசத்தில் காதையும் மூடினோம் 

மக்களின் ஆட்சியாம் எங்கு நாம் வாழ்கிறோம் 

போர்களை தாண்டித்தான் சோத்தையே காண்கிறோம் 

துரோகங்கள் தாக்கியே வீதியில் சாகிறோம் 

அழுதிடும் கண்களில் தீயென வாழ்கிறோம் 

---ஒரு விரல்--- 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண்ணே உன்னை பார்த்தா என் நெஞ்சில் புது டியூனு 

உன் மூச்சு காத்து பட்டா அது சுவிட்சு இல்லா  பாஃனு 

நீ ஓரக்கண்ணால் பார்த்தா செம கூலாகுது வெயிலு 

நீ நடந்து வரும் ஸ்டையிலு அது புது மெட்ரொ ரெயிலு 

ஆடி யாரு உன்னை பெத்த ஆத்தா கால தொடுவேன் அவங்களை பார்த்தா 

அட எங்கே உன்னுடைய அப்பா கும்புடுவேன் கோயில் கட்டி 

யெப்பா....யெப்பா....யெப்பா .....!

---புது மெட்ரொ ஸ்டைல்--- 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

அன்பில் மலரும் அற்புதமெல்லாம் அன்னையின் விளையாட்டு 

அலையும் மனதில் அமைதியை வைப்பது அன்னையின் தாலாட்டு 

என்னை பார்த்த அன்னையின் முகத்தை ஏழை பார்த்ததில்லை 

கண்ணே...கண்ணே....கண்ணே...என்று

கொஞ்சிய வார்த்தை காதில்  கேட்டதில்லை......

எத்தனை செல்வங்கள் வந்தாலுமே 

எத்தனை இன்பங்கள் தந்தாலுமே 

அத்தனையும் ஒரு தாயாகுமா அம்மா...அம்மா....அம்மா....

எனக்கது நீயாகுமா........!

---தாயின் மடியில்----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

கனவோடு நீ பேசு , உன் கண்மூடி பேசு 

வாய் மூடி பேசு, யார் என்ன சொன்னாலும் கேட்காம பேசு 

கனவோடு நீ ஆடு,உன் கை கோத்து ஆடு 

நாளெல்லாம் ஆடு,உன் பூமி நின்னாலும் நிக்காதடி 

ஹேய் செல்லம்மா ....ஹேய் செல்லம்மா 

உன் ட்ரீமை உன் பிரண்டா மாத்து -- ஹே  செல்லம்மா 

காத்தோட உன் பாட்டா மாத்து....

நேத்து கண்ட கனா  உண்மையான கனா வானம் போல கனா 

விரிஞ்சிட ...விரிஞ்சிட ......!

--- ஹேய் செல்லம்மா---

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

அடி உன் வீடு தல்லாகுளம் என் வீடு  தெப்பக்குளம் 

நீரோடு நீர் சேரட்டுமே 

அழகர்மலை கோவில் யானை வந்து அல்வாவை தின்பதுபோல் 

என் ஆசை உன்னை தின்னட்டுமே 

ஒத்தைக்கொத்தை அழைக்கும் அழகு  ஒத்தை பக்கம் ஒதுங்கும் பொழுது 

புத்திக்குள்ள அரிக்குது, நெத்திக்குள்ள துடிக்குது 

வெள்ளமுழி வெளிய தெரிய  கள்ளமுழி முழிக்கும் பொழுது 

என் உசிரு ஒடுங்குது, ஈரக்குலை நடுங்குது 

சின்ன சின்ன பொய்யும் பேசுற, சில்லுன்னுதான் சூடும் ஏத்துற 

நீ பாத்தாக்க  தென்னமட்டை , பாஞ்சாக்க தேகம் கட்ட 

பாசாங்கு வேணாம் சுந்தரனே 

நீ தேயாத நாட்டுக்கட்ட தெரியாம மாட்டிகிட்ட 

என் ராசி என்றும் மன்மதனே.....!

---கண்டாங்கி  கண்டாங்கி---

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

தினம் நீ குளித்ததும் என்னைத் தேடி 

என் சேலை நுனியால் உன்தன்  தலை துடைப்பாயே 

அது கவிதை 

திருடன்போல் வருந்திவந்து பின்னால் இருந்து 

என்னை நீ அணைப்பாயே அது கவிதை 

யாரேனும் மணி கேட்டால்  அதை சொல்ல கூட தெரியாதே 

காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே.....!

---வசீகரா---- 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

நடந்தால் ஆறு, எழுந்தால் அருவி, நின்றால் கடலல்லோ 

சமைத்தால் குமரி,  மணந்தால் மனைவி, பெற்றால் தாயல்லோ 

சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே,

நுரைகளில் இவள் முகமே 

தினம் மோதும் கரைதோறும் அட ஆறும் இசை பாடும் 

ஜில் ஜில் ஜில் என்ற சுதியிலே 

கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருநை வரும் 

ஜெல் ஜெல் ஜெல் என்ற நடையிலே 

காதலி அருமை பிரிவில், மனைவியின் அருமை மறைவில் 

நீரின் அருமை அறிவாய் கோடையிலே 

வெட்கம் வந்தால் உறையும்,விரல்கள் தொட்டால் உருகும் 

நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே 

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ 

தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ.....!

---நதியே நதியே----

இரண்டாவது வரியில் முதலாவது சொல்லை சமைந்தால் குமரி என்று பாடவும். அதுவும் நன்றாய் இருப்பதால் அப்படியே விடப்பட்டுள்ளது. குட்டிய ஜீவனுக்கு நன்றி.....!

 

 

 

Edited by suvy
பொருட்பிழை.
  • Haha 1
Link to comment
Share on other sites

வணக்கம் வாத்தியார்.....!

36 minutes ago, suvy said:

சமைத்தால் குமரி

அட பாவி, எப்பவுமே சாப்பாட்டு யோசனைதானா?

சமைத்தால் குமரி இல்லை தலைவா

சமைந்தால் குமரி 

donald duck lol GIF

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ 

போவாயோ கானல் நீர் போலே தோன்றி 

அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம் 

எனக்கது தலையணை நனைத்திடும் ஈரம் 

ஒருநாள் சிரித்தேன் மறுநாள் வெறுத்தேன் 

உன்னை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே .....!

---மன்னிப்பாயா---

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

 எங்க ஊரு பிடிக்குதா? எங்க தண்ணி இனிக்குதா?

சுத்தி வரும் காத்துல .... சுட்ட ஈரல் மனக்குதா?

முட்டை கோழி பிடிக்கவா? முறைப்படி சமைக்கவா?

எலும்புங்க கடிக்கையில் என்னைக் கொஞ்சம் நினைக்கவா

கம்மஞ்சோறு ருசிக்கவா  சமைச்சா கைய கொஞ்சம்  ரசிக்கவா 

மொடக்கத்தான் ரசம் வைத்து மடக்கத்தான் பாக்குறேன் 

ரெட்டை தோசை சுட்டு வைத்து காவக்காக்குறேன் 

முக்கண்ணு நொங்கு நா நிக்கிறேன் 

மண்டு நீ கங்கம் ஏன் கேக்கிறே.....!

---சர சர  சாரக்காத்து---

  • Like 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.