Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பருவம் என்னும் காற்றிலே பறக்கும் காதல் தேரிலே 

ஆணும் பெண்ணும் மகிழ்வார் சுகம் பெறுவார் அதிசயம் காண்பார் 

நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார் 

வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன் 

இளமை மீண்டும் வருமா மணம் பெறுமா முதுமையே சுகமா 

காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்......!

---ஆசையே அலைபோலே---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/2/2018 at 9:11 AM, suvy said:

எல்லாம் ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் & ரஜினிஜின் உபயம் .....!  tw_blush:

 

இளையராஜா மற்றும் மெல்லிசை மன்னரின் அருமை புரிய ஆரம்பிக்கின்றது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் .....!

நரிக நாட்டாமை நடக்கும் உள்ளூரில் 

புயல்போ வந்தாயே புலியே புலியே 

அறிவு ஒரு கையில் அருவா மறுகையில் 

அதுதான் என் பாணி கிளியே கிளியே 

ஊருக்கு பத்து பேரு உன்போலே வந்தாலே 

யாருக்கும் தீங்கில்லை வெற்றி செல்வா வா வா 

பொதுஎதிரி யாருங்க போராடி பாருங்க 

வேரோட விழுதுங்க உறுதி எடுங்க 

உறுமி அடிங்க உள்ளேன் ஐயா நான் 

உள்ளேன் ஐயா உங்க உள்ளமெல்லாம் 

நான் உள்ளேன் ஐயா ..........!

---பாப்பா  பாப்பா ----!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் 

ஊரார் கால் பிடிப்பார் 

ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் 

வால் பிடிப்பார் 

எதிர் காலம் வரும் என் கடமை வரும் 

இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன் 

பொது நீதியிலே புதுப் பாதையிலே வரும்

நல்லோர் முகத்திலே விழிப்பேன்.....!

---நான் ஆணையிட் டால்---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஐ ஆம் லோயல் ஹஸ்பண்ட் கிவ்விங் யு ராயல் ட்ரீட்மெண்ட் 

டெய்லி ஷொப்பிங் கரண்டி யு ஆர் மை மீசை மாமா 

ஐ ஆம் யுவர் நாட்டி மாமி கிவ் யு எ லைவ் டைம் 

சேர்விஸ் வாரண்டி ஹே வாம்மா டிவிங்கிள் யு  

கம் அண்ட் மிங்கில் யு  நம்ம காட்டுல நான்தான் கிங்கு 

மார்டன் மன்மதா ஆசை கூடுதா கண்ணை கட்டுதா கிவ் மீ ரிங்கு 

நான் சொக்குறேண்டி விக்குறேண்டி ஒத்தக்கையில நிக்குறேண்டி 

நான் தித்திக்கவா பத்திக்கவா ஒத்தைக் கொத்தை ஆட ரெடி 

உருகுதே மயங்குதே ஹே தவிக்குதே தெடுக்குதே பெண் நானும்தான்.....!

---டானு  டானு  டானு ----

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

வெள்ளத்தில் அடிச்சு இழுப்பதுபோல் 

உன் விழிகளில் இழுத்து போறாயே 

பள்ளத்தில் விழுந்த என் உயிரை நீ 

தில்லென தூக்கி போறாயே 

வெள்ள மனம் உள்ளவன்டி 

நெத்தியடி காதல் செடி 

பறந்தேன் பறந்தேன் பறந்தேனே 

எல்லை கோடு இல்லையடி 

அறிந்தேன் அறிந்தேன் அறிந்தேனே 

உலகை உன்னால் அறிந்தேனடி .....!

---அடி வெள்ளைக்கார வேலாயி----

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

சீதா என் காதல் கொடியே கண்பாரம்மா 

ஆதாரம் நீ இல்லாமல் வேறெதம்மா 

ஆசையுடன் நம்பி வந்த பெண்ணை இன்று 

மோசம் செய்த துரோகியே 

உன் கோபம் தேவைதானா அன்பே ஆருயிரே 

அது யாரந்த பெண் 

ஒரு நடிகையம்மா 

அந்த  Résultat de recherche d'images pour "pet donkey in house moving gif"  நீ கொஞ்சி அணைப்பது தவறு......!

--- முதல் முதலாக---

Edited by suvy
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

தொட்டா  தீப்பொறி தாண்டா ,சுட்டா  எரிமலை தாண்டா 

நொடியில் இடி இடிப்பேண்டா வாடா 

சுத்தும் பூமியை மாத்தி  சட்டை காலரை ஏத்தி 

வந்தா சாத்துவேன் சாத்தி  போடா 

ஹேய் மாமா யூ ஆர் ஹேட் மீ  ( 5/6 தரம் ஏற்ற இறக்கங்களுடன் கூறவும்).

நான் ராஜா  நான் ராஜா எங்கேயும் நான் ராஜா 

நான் ராஜா நான் ராஜா எப்போதும் நான் ராஜா ....ஆ ...ஆ ....ஆ (உள்நாக்கு தெறித்து விழும்வரை இழுக்கவும்).

---ஹேய் மாமா---

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.