Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

அடுத்தவன் முன்னால எதுக்குமே கை கட்டி 

அடங்குற கூட்டமில்ல 

படக்குனு முன்னேற நினைக்கிற ஆளாட்டம் 

பதுங்கியும் பார்த்ததில்ல 

கொடுவாள நாங்க தூக்கிவந்து 

பகை இல்லைன்னு சொல்லி நிப்போம் 

கொடைசாஞ்சி போக எண்ணாமலே 

வதம் செஞ்செதான்  கொக்கரிப்போம் 

வரும் ரோஷத்தை காட்டாம  மறைச்சுக்கிட்டு 

வெளி வேஷம்தான் போடாம வெளுத்துக்கட்டு

பலம் என்ன ....என்ன......என்ன.....காட்டு ..........!

----வேட்டி .....வேட்டி.....வேட்டி  கட்டு-----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்..........! 

அலைகடலின் நடுவே அலைந்திடவா  தனியே 

படகெனவே உன்னை பார்த்தேன் கண்ணே 

புதைமணலில் விழுந்தே புதைந்திடவே இருந்தேன் 

குறுநகையை எறிந்தே  மீட்டாய் என்னை 

விண்ணோடும் மண்ணோடும் ஆடும் பெரும் ஊஞ்சல்  மனதோரம் 

கண்பட்டு நூல்விட்டு போகும் என ஏதோ  பயம் கூடும் 

மயில் ஒன்றை பார்க்கிறேன் மழையாகி ஆடினேன் 

இந்த உற்சாகம் போதும் சாகத் தோன்றும் இதே வினாடி ......!

---கண்ணான கண்ணே ---

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

இனியவளே இருவிழிமுன் பழரசக் குவளையில் 

எறும்பின் நிலை எனதுநிலை விலக விருப்பமில்லையே பூவே 

அதிசயமே பிறந்து பலவருடம் அறிந்தவை மறந்தது 

எனது நினைவில் இன்று உனது முகம் தவிர எதுவுமில்லையே அன்பே 

வேறாரும் வாழாத பெருவாழ்விது நினைத்தாலே மனமெங்கும் மழை தூவுது 

மழலையின் வாசம் போதுமே  தலையினில் வானம் மோதுமே 

ஒருகனமே உனை பிரிந்தால்  உயிர் மலர் காய்ந்து போகுமே  

நீதானே பொஞ்சாதி  நானே உன் சரிபாதி.....!

---வானே....வானே.....வானே---

 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎1‎/‎20‎/‎2019 at 5:21 PM, தமிழ் சிறி said:

Image may contain: one or more people

 

பட்டினியோட படுத்தால் எப்படி நித்திரை வரும்?...சொல்வதற்கு எல்லாம் இலகு.அவனவனுக்கு வந்தால் தான் தெரியும் 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/20/2019 at 12:21 PM, தமிழ் சிறி said:

Image may contain: one or more people

கடனில்லா கஞ்சி கால் வயிறு போதும்.

18 hours ago, ரதி said:

 

பட்டினியோட படுத்தால் எப்படி நித்திரை வரும்?...சொல்வதற்கு எல்லாம் இலகு.அவனவனுக்கு வந்தால் தான் தெரியும் 

எனக்கும் இதே பிரச்சனை இரவு பசித்தால் பின்னர் தூக்கம் வராது.எத்தனை மணி என்றாலும் எழும்பி கொஞ்சம் சீரியல் சாப்பிட்டு விட்டுத் தான் தூங்குவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

கடனில்லா கஞ்சி கால் வயிறு போதும்.

எனக்கும் இதே பிரச்சனை இரவு பசித்தால் பின்னர் தூக்கம் வராது.எத்தனை மணி என்றாலும் எழும்பி கொஞ்சம் சீரியல் சாப்பிட்டு விட்டுத் தான் தூங்குவேன்.

நானும் அப்படித் தான்...பகல் பூரா என்னால் சாப்பிடாமல் இருக்க முடியும். ஆனால் இரவில் கொஞ்சம் பசித்தாலும் நித்திரை வராது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

மாமனே உன்னை காண்காம 

வட்டிலில் சோறும் உண்காம 

பாவி நான் பருத்தி நாரா போனேனே 

காகம்தான் கத்தி போனாலோ 

கதவுதான் சத்தம் போட்டாலோ 

உன் முகம் பாக்க ஓடி வந்தேனே 

ஒத்தையில் ஓடக்கரையோரம் 

கத்தியே உன்பேர் சொன்னேனே 

ஒத்தையில் ஓடும் ரயில் ஓரம்

கத்தியே உன் பேர் சொன்னேனே 

அந்த ரயில் தூரம் போனதும் 

நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே 

முத்து மாமா என்னை விட்டு போகாதே 

என் ஒத்தை உசிரு போனா 

மீண்டும் வராதே ......!

----ஆத்தங்கரை மரமே----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

50539604_2062224907194223_7719491518788009984_n.jpg?_nc_cat=101&_nc_ht=scontent-frt3-2.xx&oh=7985a1712ffc2ef19203e6172eda8cbc&oe=5CBC6E6C

சில நேரங்களில் அல்ல, பல நேரங்களில் எமது வழியில் நாம் செல்வதே சிறந்தது 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

சில நேரங்களில் அல்ல, பல நேரங்களில் எமது வழியில் நாம் செல்வதே சிறந்தது 

ரதி,  மனிதன் என்பவன்.... கூட்டமாக வாழும், விலங்கு. 
(யானையும்... அப்படித்தான்.. வாழும். தனித்து விடப் பட்டால்.. மதம் பிடிக்கும்.)
மனிதர்... எப்படியும்... ஒருவரில் ஒருவர் தங்கி வாழும், சூழ்நிலைக்கு...  தள்ளப் பட்டு விட்டோம்.

விவசாயி... வயலுக்கு, போகாவிட்டால், நமக்கு சோறு கிடைக்காது.  

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.