Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

இன்று படித்ததில் பிடித்தது 

படம் பாக்கும்போது அநியாயத்தை தட்டி கேக்கணும்னு பொங்குற மனசு, இண்டர்வெல்ல முட்டை போண்டாவ 30ரூபாய்க்கு வாங்கி தின்னுட்டு பேசாம வந்துருது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

ji0zs7.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்...!

அஷ்டமி நேரத்தில் பிறந்தவனே, அப்பாவிப் பாம்பைக் கொன்றவனே

பட்ட மரங்களைச் சாய்த்தவனே, கொடும் பசியால் மண்ணைத் தின்றவனே...!

--- கிருஷ்ணன் ---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

மயங்க வைத்த கன்னியர்க்கு மணமுடிக்க இதயமில்லை

நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை...!

--- ஏக்கம் ---

  • Like 1
Link to comment
Share on other sites

என்றோ படித்தது !!

பன்னீரில் இல்லை 
ரோஜாவின் அழகு !
- கவிஞர் இன்குலாப் -

rose_PNG637.png

Edited by ஜீவன் சிவா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்...!

கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ

பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ...!

---மனைவி , மனைவியேதான் ---

(தாலியைக் கட்டுவாள் பின்னால நிக்கிறாள்.)

Edited by suvy
எழுத்துப் பிழை
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

 

eaim44.jpg

 

Link to comment
Share on other sites

10 hours ago, suvy said:

(தாலியைக் கட்டுவாள் பின்னால நிக்கிறாள்.)

 

10 hours ago, suvy said:

--- மணைவி , மணைவியேதான் --

தெரியுது, களத்தில் எழுத்து பிழை விடாத சுவி அண்ணரே மனைவியை "மணைவி" என்று எழுதும்போதே புரிந்து விட்டது - யாரோ அகப்பை காம்புடன் பின்னால் நிக்கினம் எண்டு  mad no emoticon

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஜீவன் சிவா said:

 

தெரியுது, களத்தில் எழுத்து பிழை விடாத சுவி அண்ணரே மனைவியை "மணைவி" என்று எழுதும்போதே புரிந்து விட்டது - யாரோ அகப்பை காம்புடன் பின்னால் நிக்கினம் எண்டு  mad no emoticon

ம்...கணணிக்கே கன வோல்டேஜ் பாய்ந்து கண்டபடி அடிச்சுட்டுது....!

நன்றி ஜீவன்...!!

Link to comment
Share on other sites

18 minutes ago, ஜீவன் சிவா said:

 

தெரியுது, களத்தில் எழுத்து பிழை விடாத சுவி அண்ணரே மனைவியை "மணைவி" என்று எழுதும்போதே புரிந்து விட்டது - யாரோ அகப்பை காம்புடன் பின்னால் நிக்கினம் எண்டு  mad no emoticon

 

6 minutes ago, suvy said:

ம்...கணணிக்கே கன வோல்டேஜ் பாய்ந்து கண்டபடி அடிச்சுட்டுது....!

நன்றி ஜீவன்...!!

உண்மையிலே நீங்கள் விரும்பித்தான் இப்படி எழுதினீங்கள் என்று நினைத்தேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம போகும்போது பூனை குறுக்க வந்தா என்ன அர்த்தம்,

அதுவும் எங்கேயோ போகுதென்று அர்த்தம்...  Smiley

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

காலமென்னும் தெய்வமகள் கலங்க வைப்பாள் சிரிக்க வைப்பாள்

எந்தெந்த உறையில் என்னென்ன கதையோ  எந்தெந்த முகத்தில் என்னென்ன வருமோ

சுகமும் வரலாம் துன்பமும் வரலாம் இறைவன் அருளால் நலமே வருக....!

--- தபால் ---

 

11 hours ago, ஜீவன் சிவா said:

 

உண்மையிலே நீங்கள் விரும்பித்தான் இப்படி எழுதினீங்கள் என்று நினைத்தேன் 

இல்லை ஜீவன் நான் பிழையாத்தான் எழுதிப் போட்டன்...!  (ஓம் என்று பில்டப் குடுத்திருக்கலாமோ...).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

13043281_968992719887856_666933669926612

 

  • Like 2
Link to comment
Share on other sites

இன்று படித்தது + சிரித்தது

உனக்குன்னு ஒருத்தி பொறந்திருப்பான்னு சொன்னாங்க

30வயசு ஆயிடுச்சு இன்னும் காணம்

confused caterpillar smiley


தற்கொலை பண்ணிக்கிட்டாளான்னு எனக்கு சந்தேகமாவே இருக்கு 

 

  • Like 3
Link to comment
Share on other sites

இன்று படித்த சித்தாந்தம் 

போகப் போக என் வாழ்க்கை இங்கிலிசு புக்மாதிரியே ஆயிடுச்சுங்க.

படிக்க படிக்க ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கு.

reading stories smiley

ஆனா! சுத்தமா ஒண்ணுமே புரியத்தான் மாட்டேங்குது
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை

அன்பு கொள்ள ஆதரவாய் யாரும் இல்லை உலகில்

அது வாழுது தன் நிழலில்.....!

--- அனாதை ---

Link to comment
Share on other sites

இன்று படித்ததில் பிடித்தது 

கோவில்மணியை கொஞ்சம் இறக்கிக்கட்டுங்கள்...

குழந்தைகள், கோவிலுக்கு வருவது கடவுளை தரிசிக்க அல்ல!

temple_good_003.w540.jpg

 

  • Like 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.