Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

ரா ...ரா ...ரா .... தேடி வாரா பழைய கணக்கை முடிக்கவே வாரா 

ரா ...ரா ...ரா ... ஓடி வாரா ஸ்பீடு காட்டி ஓட விட போரா 

ரெண்டு காது  முன்னாடி இப்ப பாரு கண்ணாடி , ஓடிவரும் பின்னாடி உன்னை பிடிக்க 

ரெண்டு கண்ண லைட்டாக்கி ,நைட்டை கொஞ்சம் பிரைட்டாக்கி தேடிவரும் பின்னாடி உன்னை முடிக்க ....!

---  Afficher l'image d'origine ---

Edited by suvy
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக்கு லீவு கொடுக்குறாங்கள் இந்த டாப்புக்கும் லீவை கொஞ்ச நாளைக்கு கொடுங்களன்tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16427216_10211913737018165_6308383969750

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஆசை வந்த பின்னே அந்த நாணத்தை போகவிடு 

சுகம் ஆயிரம் ஆகட்டுமே  உயிர் காதலை வாழவிடு 

வயது வந்த பெண்ணை ஒரு வாலிபன் தொடலாமா 

அவன் காதலன் என்றாலும் அவள் நாணத்தை விடலாமா....!

--- காதல் பாதி,காமம் பாதி---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்சம் மிஞ்சி இருக்கிறது வாழ்க்கை :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Ahasthiyan said:

Image may contain: text

அகஸ்தியன் என்ன விளையாட்டு இது. அந்தச் சிறுத்தைகள் இரண்டும் சிற்றுண்டிக்காக மான்குட்டியை ரிசர்வ் பண்ணி வச்சிருக்கு தெரியேல்லையா...!  tw_blush:

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

உண்மையை சொன்னால் சந்நிதி திறக்கும்

ஒவ்வொரு மானுக்கும் நிம்மதி கிடைக்கும் 

யாரறிவாரோ ஊமையின் கனவு

மானுக்கும் உண்டு ஒருவகை மனது 

ஒருபுறம் வேடன் ஒருபுறம் நாகம்

இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான்....!

--- மான் ---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

அகஸ்தியன் என்ன விளையாட்டு இது. அந்தச் சிறுத்தைகள் இரண்டும் சிற்றுண்டிக்காக மான்குட்டியை ரிசர்வ் பண்ணி வச்சிருக்கு தெரியேல்லையா...!  tw_blush:

மிருகங்கள் பசிக்காமல் எதையும் சாப்பிடமாட்டா. சில விடீயோக்களில் சிங்கமே மான்குட்டியை காத்த காட்சிகளை பார்த்திருக்கின்றோம். இயறக்கையில் எதுவும் நடக்க சாத்தியம் உண்டு. மனிதர்கள் மட்டும்தான் வேண்டாததை சாப்பிட்டு விட்டு, பின்பு அது ஜீரணிக்க மாத்திரை போட வேண்டியுள்ளது.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16507991_1739336999425091_56094387665721

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்...!

நெஞ்சினில் ஆசை நிறைந்திருக்கும், நிலைமையும் அதனை மறைத்திருக்கும் 

காலம் வந்தால் காய் பழுக்கும், காத்திருந்தால் கனி கிடைக்கும் 

பந்தல் இருந்தால் கொடி படரும் பாலம் அமைந்தால் வழி தொடரும் 

கைகள் சேர்ந்தால் ஒலி பிறக்கும், இதழ்கள் சேர்ந்தால் மொழி பிறக்கும் ....!

--- காதலில் காத்திருத்தல்---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

ஆடாத மேடையில்லை போடாத வேஷமில்லை 

சிந்தாத கண்ணீரில்லை சிரிப்புக்கு பஞ்சமில்லை 

கால்கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை 

உன்கையில் அந்த நூலா நீ சொல்லு நந்தலாலா....!

--- கமல்ஹாசன்---

  • Like 1
Link to comment
Share on other sites

வணக்கம் தலைவா

யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
பூ என்று முள்ளை கண்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போல கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா

- ஐயம் -

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ....!

பதவி வரும்போது பணிவு வரவேண்டும் துணிவு வரவேண்டும் தோழா 

பாதை தவறாமல் பண்பு குறையாமல்  பழகி வரவேண்டும் தோழா 

வாழைமலர் போல பூமி முகம்பார்க்கும் கோழை குணம் மாத்து தோழா 

நாளை உயிர் போகும் இன்று போனாலும் கொள்கை நிறைவேற்று தோழா....!

--- எம்.ஜி.ஆர்---

( கட்சி கந்தலாயிட்டுது வாத்தியாரே).

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16508933_1211355442317901_47145969890407

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ....!

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16684037_1744655612226563_36424400451556

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மேகக் கூந்தலோ 

மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவநான ஊடலோ 

ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளைத் தேடுது 

ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது 

காடுகள் மலைகள் தேவன் கலைகள்....!

--- பெண்போலும்  இயற்கை ---

  • Like 1
Link to comment
Share on other sites

On 09/02/2017 at 7:17 PM, வல்வை சகாறா said:

Life%20Quotes%201%20-%20tamilimagequotes

அக்கா தனது வீட்டில் பிள்ளைகள், ஆத்துக்காரருக்கு சமையல் செய்வதை இப்படி பூடகமாய் சொல்லுறா. இவ சமைப்பது தேர்வாம். அவையள் அதை சாப்பிடுவது பாடம் கற்பிப்பதாம். :24_stuck_out_tongue:

  • Like 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.