Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ராந்தல் மின்னலிலே ஜொலிப்பேனே 

சோம்பல் இல்லாமலே களிப்பேனே 

மார்கழியை சித்திரையா மாத்திடுமே முத்தம் ஒன்று 

பூக்கடையே இங்கே வந்து பூஜை பண்ணும் கிட்ட நின்னு 

ராத்திரிக்கும் துக்கத்துக்கும் எப்பவும் ராசியில்லை 

ஏக்கத்துக்கும் கூட்டத்துக்கும் எப்பவும் பஞ்சமில்லை 

மூங்கிலுக்கும் தென்றலுக்கும் சொந்தமும் தேவையில்லை 

எங்களுக்கும் தேவதைக்கு சம்பந்தம் மாறவில்லை 

அத்தனை போரையும் அத்தானா மாத்திடும் 

சங்கமம் இங்கதான் சங்கமம் ஆகத்தான் 

சொப்பன சுந்தரி நான்தானே  நான் 

---சொப்பன லோகத்தின் தேன்---

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DUJILWrVQAAsQRV.jpg

மனுவின் நீதி கேவலம்..

வேதம் படிக்க ஒரு சாதி...
சேற்றில் புரள ஒரு சாதி....

செருப்பு தைக்க ஒரு சாதி.....
மயிரு வெட்ட ஒரு சாதி......

துணி வெளுக்க ஒரு சாதி.......
பிணம் புதைக்க ஒரு சாதி........
மலம் அள்ள ஒரு சாதி.........

சாதியைச் சொல்லி சாமியைச் சொல்லி..........
மக்களை பிாிக்குது மனுநீதி........... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா 

மனம் துடித்து துடித்து சேர்ந்த பின்னே தோல்வி காணுமா 

தந்தை பிரித்து பிரித்து வைப்பதனால் காதல் மாறுமா 

மனதினிலே பிரிவுமில்லை மாற்றுவார் இல்லை 

நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்....!

---நிலவும் மலரும்---

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

கண்ணை மூடிக்கொண்டாலும் உன்னை கண்டேன் 

மீண்டும் ஏன் இந்த ஏக்கம் 

வெள்ளை மேக துண்டுக்குள் எழும் மின்னல்போல் 

எந்தன் வாழ்வெங்கும் மின்னல் 

என் இதழ் மேல் இன்று வாழும் மௌனங்கள் 

என் மனம் பேசுதே நூறு எண்ணங்கள் 

சொன்ன சொல்லில் அர்த்தங்கள் என்னுள் வாழுதே 

தூரம் தள்ளி சென்றாலும் உயிர் தேடுதே

ஆசை வார்த்தை எல்லாமே இன்று கீறலாய் 

எந்தன் நெஞ்சின் ஓரத்தில் பாய செய்கிறாய் ....!

---என்னை கொல்லாதே---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே ஏற ஏற, நமக்கு கொம்பு முளைக்க ஆரம்பிக்கும்!!

அதை நாமே உணர்ந்து நறுக்கி கொள்வது நலம்!!

மற்றவர் நறுக்கி விட்டால் வலியும் வேதனையும் கடுமையானதாக இருக்கும்!! 

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

மேலே ஏற ஏற, நமக்கு கொம்பு முளைக்க ஆரம்பிக்கும்!!

அதை நாமே உணர்ந்து நறுக்கி கொள்வது நலம்!!

மற்றவர் நறுக்கி விட்டால் வலியும் வேதனையும் கடுமையானதாக இருக்கும்!! 

எனக்கென்னவோ...குதிரையைப் போல வாழ்ந்து விட்டால் பிரச்சனை இல்லைப் போல உள்ளது!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

உயிரே உன் உயிரென நானிருப்பேன் - அன்பே 

இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன் 

இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன் --கணமே 

கனவாய் உன் விழிகளில் பாத்திருப்பேன் தினமே 

மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய் 

விழுந்தாய் ஓர் விதையென நான் எழுந்தேன்....!

---உயிரே உன் உயிரென---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: plant, nature and outdoor

பூமியை துளைத்து முளைக்கும் ஒரு செடியின் கம்பீரம், 
பல மனிதர்களுக்கு கிடையாது..!!!

Edited by தமிழரசு
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பப்ப சோதினகார ஐயா வந்துட்டு பார்த்திட்டு போற மாதிரி பார்த்திட்டு போயிடணூம் (tw_blush: டாப்ப)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....! 

நாட்டியப் போட்டி  ஃபிறம் வையந்திமாலா......!

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் தன் சுக துக்கங்களை மனம் விட்டு உங்களிடம் பகிர்ந்து கொள்கிறாள் என்றால்...

உங்களை உறவாக உயர்வாக நினைக்கிறாள் என்று அர்த்தம்.

உறவுக்கு அழைக்கிறாள் என்றில்லை.! 

DUifkUDUMAI61_f.jpg

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

தேவையாவும் தீர்ந்த பின்னும் 

பூவை நெஞ்சில் நாணம் போராடும் 

ஊர்கூடியே உறவானதும் தருவேன் பலநூறு 

பருகக் கனிச்சாறு 

தணியாது என்மேனி தாங்காது உன் மோகம்......!

---ஆகாயகங்கை---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

இங்கே இங்கே ஒரு மார்லின்மன்றோ நான்தான் 

உன் கையில் காமன் பூ நான்

உன் காதல் யாவும் தேன்தான் 

பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடல் 

வரும் காற்றைப்போல ஓடும் 

உன்னை காதல் கண்கள் தேடும் 

ஓ...ஓ.... லை ..லை ...லை ...காதல் லீலை 

செய்...செய்...செய்....காலைவரை 

உன்சிலை அழகை விழியினில்

 நான் வியப்பேன் 

இவனுடன் சேர்ந்தாடு சிண்ட்ரல்லா....!

---வாராயோ வாராயோ ---

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆண் கொஞ்சம் கொஞ்சமாக திருந்திக்கொண்டே வருகின்றான் என்றால் ...
அவன் பெற்ற பெண்  வளர்ந்து வருகின்றாள் என்று அர்த்தம்...... 

DUWRzSXVMAIlR6m.jpg:large

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

அகம்பாவம் கொண்ட சதியால் (மனைவி ) 

அரிவாள் உயர்ந்திடும் பதி (கணவன்)நான் 

சதிபதி விரோதம் மிகவே சிதைந்தது 

இதம் தரும் வாழ்வே 

வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையை 

வாக்குரிமை தந்த பதியால் 

வாழ்ந்திடவே வந்த சதி நான் 

நம்பிட செய்வார் நேசம் 

நடிப்பதெல்லாம் வெளி வேஷம்....!

---வாராயோ வெண்ணிலாவே---

  • Like 3
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.