Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஆத்து மீனுக்கு பனி பிடிக்கும் கானக்குயிலுக்கு வெயில் பிடிக்கும் 

ஆணிவேருக்கு மண் பிடிக்கும்  ஏ...அப்பனுக்கு பெண் பிடிக்கும் 

அரசன் மகனுக்கு வாள் பிடிக்கும் அழுத குழந்தைக்கு பால் பிடிக்கும் 

புருஷன் ஜாமத்தில் கணைக்கையிலே பொம்புளைக்கு கிலி பிடிக்கும் 

அல்லும் பகலும் நனைந்தாலும் ஆத்து மீனுக்கா குளிரெடுக்கும் 

அள்ளி அள்ளி நான் எடுத்தாலும் ஆனந்தபூவுக்கா பொன்மேனி வலிக்கும் 

ஆ... பொட்டைபுள்ளை பெத்து குடு போதும் என்னை விட்டுவிடு 

வெளிச்சம் எரியவிட்டு வெக்கத்தை அணைத்துவிடு.....! 

---குச்சி குச்சி ராக்கம்மா---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஜுராசிக் பார்க்கில் இன்று சுகமான ஜோடிகள்
ஜாஸ் மியூசிக் பாடி வருது

பிக்காசோ ஓவியந்தான் பிரியாமல் என்னுடன்
டெக்சாசில் ஆடி வருது

கவ் பாயின் கண் பட்டதும் ப்ளேபாயின் கை தொட்டதும்
உண்டான செக்ஸால் அது ஒன்றாக மிக்சானது

ஜாஸ் மியூசிக் பெண்ணானதா ஸ்ட்ராபெரி கண்ணானதா
லவ் ஸ்டோரி கொண்டாடுதா கிக்கேறி தள்ளாடுதா

நம் காதல் யாருமே எழுதாத பாடலா

---முக்காலா முக்காபுலா---

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் .....!

வாரத்தில் எத்தனைநாள் பார்ப்பது, அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது 

வாராமல் போகும் நாட்கள் வீணேதான், வம்பாக சண்டை போட வைக்குது 

சொல்லப்போனால் என் நாட்களை, வண்ணம் பூசி தந்தவளும் நீதான் 

துள்ளல் இல்லா என் பார்வையில், துண்டில் மீனாய் வந்தவளும் நீதான் 

எத்தனைநாள் எத்தனைநாள் பார்ப்பது, எட்டிநின்று எட்டிநின்று காய்வது 

கள்ளக்குரல் பாடல் உள்ளே ஓடுது, கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது 

நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை, தண்டு வானம் கூத்தாட ......!

---நெஞ்சில் மாமழை---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

திருமுகம் வந்து பழகுமோ,  அறிமுகம்  செய்து விலகுமோ 

விழிகளில் துளிகள் வடியுமோ, அது சுடுவதை தாங்க முடியுமோ 

கனவினில் எந்தன் உயிரில் உறவாகி ,விழிகையில் இன்று அழுது பிரிவாகி 

தனிமையில் எந்தன் இதயம் தவிசாகி உதிருமோ 

விதைகள் இட்டாலும் அணைந்து கொள்ளாது 

அணைகள் இட்டாலும் அருகில் நில்லாது 

பொன்னிநதி கன்னிநதி ஜீவநதி 

விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி 

சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி 

இசையெனும் மழைவரும் இனியெந்த மயில் வரும் 

ஞாபகவேதனை மீறுமோ ஆடிய பாதங்கள் 

காதலின் வேதங்கள் ஆடிடுமோ பாடிடுமோ 

ராஜதீபமே எந்தன் வாசலில் வாராயோ.....!

---சங்கீத ஜாதி முல்லை---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No automatic alt text available.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் உணர்ந்த சுதந்திரத்தை உலகத்திற்கு சொல்ல நினைக்கிறேன். அதை செவிமடுப்பவர்கள் கேட்கலாம். பிடிக்காதவர்கள் விலகிக் கொள்ளலாம். ஏனெனில் ஒருவன் அடிமையாக இருக்கிறான் என்பதை சொல்லத்தான் முடியும். விடுதலை என்பது அவரவர் முயற்சி சார்ந்தது. வெளிப்படையான சிறையிலிருந்து ஒருவரை விடுவிப்பது எளிது. ஆனால் அவரே விரும்பும் மனச்சிறையிலிருந்து விடுவிப்பது விருப்பம் சார்ந்தது அல்லவா!

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடன் கொடுத்துப் பார்..
நீ.. எந்த அளவுக்கு 
முட்டாள் என்று 
ஊருக்குத் தெரியும்

கடன் கேட்டுப் பார்.. ' 
ஊரில் உள்ளவர்கள்
எவ்வளவு புத்திசாலிகள் என்று
உனக்கே புரியும்...

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

 

  • Like 1
Link to comment
Share on other sites

On 04/02/2018 at 3:31 AM, கிருபன் said:

நான் உணர்ந்த சுதந்திரத்தை உலகத்திற்கு சொல்ல நினைக்கிறேன். அதை செவிமடுப்பவர்கள் கேட்கலாம். பிடிக்காதவர்கள் விலகிக் கொள்ளலாம். ஏனெனில் ஒருவன் அடிமையாக இருக்கிறான் என்பதை சொல்லத்தான் முடியும். விடுதலை என்பது அவரவர் முயற்சி சார்ந்தது. வெளிப்படையான சிறையிலிருந்து ஒருவரை விடுவிப்பது எளிது. ஆனால் அவரே விரும்பும் மனச்சிறையிலிருந்து விடுவிப்பது விருப்பம் சார்ந்தது அல்லவா!

சூப்பர் பாஸ் சொந்த சரக்கோ? இரவலோ?? எப்படியோ சூப்பர் :101_point_up:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கரும்பு said:

சூப்பர் பாஸ் சொந்த சரக்கோ? இரவலோ?? எப்படியோ சூப்பர் :101_point_up:

 

எல்லாம் இரவல்தான். சொந்தம் என்றால் இன்னும் சூப்பராக வந்திருக்கும் :)

நீண்ட நேர்காணல் ஒன்று இணைத்திருந்தேன். அதில் சொல்லப்பட்டிருந்தது.

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

பேசடி ரதியே ரதியே தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம் 

நீயடி கதியே கதியே இரண்டு சொல்லடி குறைந்த பட்சம் 

வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈஸி பாலிசி 

வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு பாண்டிஸி

ஒலியும்  ஒளியும் கரண்டு போனால் 

டேக் இட் ஈஸி பாலிசி 

ஒழுங்கா படித்தும் பெயிலா போனால் 

டேக் இட் ஈஸி பாலிசி 

தண்டசோறுனு அப்பன் சொன்னா 

டேக் இட் ஈஸி பாலிசி 

வழுக்கை தலையன் திருப்பதி போனால் 

டேக் இட் ஈஸி பாலிசி 

---ஊர்வசி ஊர்வசி---

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதயமுள்ளவன்,
மூளையுள்ளவனால் அதிகம் பயன்படுத்தப்பட்டுக்கொண்டே இருப்பான்...! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

காவலரே வேசமிட்டால் கள்வர்களும் வேற்றுருவில் 

கண்முன்னே தோன்றுவது சாத்தியமே 

காத்திருந்து காள்வருக்கு கைவிலங்கு பூட்டிவிடும் 

கண்ணுக்கு தோணாத சத்தியமே 

ஓடும் பொய்த்திரையை கிழித்துவிடும் காலம் 

பொய்யும் அப்போது நெய்யாக தோன்றும் 

---கண்ணை நம்பாதே---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

நிலவே உன்னை அறிவேன் அங்கே 

ஓர்நாள் நேரே வருவேன் 

மலர்ந்தால் அங்கு மலர்வேன் இல்லை 

பனிபோல் நானும் மறைவேன் 

இன்னும் நான் என்பதா இல்லை 

நீ என்பதா இல்லை 

நாம் என்று பேர் சொல்வதா.....!

--- என்ன என்ன வார்த்தைகளோ---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

மேகங்கள் மோதுவதால் மின்னல் வருவது எதனாலே 

தேகங்கள் கூடுவதால் இன்பம் வருமே அதுபோலே 

நாடிகளில் புது வெள்ளம் ஓடுதல் போலெ தெரிகின்றது 

நல்லதுதான் தெரியட்டுமே உலகம் மெதுவாய் புரிகின்றது 

பகலினிலே வருவதில்லை இரவினில் எதோ வருகின்றதே 

இரவு என்னும் நேரமெல்லாம் இருவருக்கென்றே வருகின்றதே.....!

--- ஓடம் கடலோடும் --- 

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.