Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

உள்ளேன் ஐயா..!!!

12669660_942771482427379_318374958511720

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

நெஞ்சம் இருக்கு துணிவாக, நேரமிருக்கு தெளிவாக

நினைத்தால் முடிப்பேன் சரியாக , நீயார் நான்யார்  போடா போ...!

--- தன்நம்பிக்கை ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, suvy said:

வணக்கம் வாத்தியார்....!

நெஞ்சம் இருக்கு துணிவாக, நேரமிருக்கு தெளிவாக

நினைத்தால் முடிப்பேன் சரியாக , நீயார் நான்யார்  போடா போ...!

--- தன்நம்பிக்கை ---

tw_blush:உள்ளேன் ஐயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா ..

 

12019766_1085541018123285_15533470227813

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On ‎17‎/‎01‎/‎2016 at 0:45 AM, நிழலி said:

தினம் தினம் யாழ் கள உறவுகள் பல நூறு வந்து  ஒரு பதிவு கூட போடாமல், சத்தமில்லாமல் யாழை வாசித்து விட்டுப் போகின்றார்கள்.

ஆகக் குறைந்தது, இந்த டாப்பிலாவது வந்து உங்கள் வருகையை தெரிவியுங்கள்.

உதாரணத்துக்கு

"நான் உள்ளேன் .. நிழலி"

இது கட்டாயம் அல்ல. ஆனால் யாழின் முன்னேற்றத்துக்கு உங்களால் செய்யக் கூடிய ஒரு பங்களிப்பில் இதுவும் ஒன்றாகும்.

நன்றி

ஒரு பதிவு கூட போடாமல் பல உறவுகள் போவதற்கு காரணம், களத்தில் உள்ள ஒரு சில எல்லாம் தெரிந்த அதிமேதாவிகளின் நடவடிக்கை தான் காரணம் (இப்படியான ஒருசிலர் மூலம்தான் பெரும்பாலான பிரச்சினைகள் வருகின்றன). மற்ற உறவுகள் ஏதாவது கருது எழுதினாலும் அதற்குள்ளும் தேவை இல்லாத வகையில் புலிகளையும் போராட்டத்தினையும் கொண்டுவந்து செருகி திரியின் போக்கை மாற்றி சக கள உறவுகளையும் மட்டம்தட்டி கருத்து போடுவது போன்ற சிறுபிள்ளைத்தனமான செய்கைகள்  மூலம்,  பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கருத்துப் பதிய வேண்டும் என்ற மன நிலையில் இருந்து சக களஉறவுகள் பின்வாங்க காரணமாக இருக்குது.

அத்துடன் நிர்வாகமும், சில நேரங்களில் தப்பாக கருத்து கூறியவர்களுக்கு கடும் தண்டனை கொடுத்து விட்டு அந்த தப்பான கருத்து கூறவேண்டிய சூழ்நிலையை உருவாக்கிய பிறிதொரு களஉறவை சுதந்திரமாக கருத்தாட அனுமதித்துள்ளது.

இதானால்தான் பல உறவுகள் யாழ் களத்துக்கு வந்து வாசித்துவிட்டு கருத்து போடாமல் போகின்றார்கள்.

இதனை நிர்வாகம் சரி செய்யாதவிடத்து, இந்த யாழ் களத்தில் ஆரோக்கியமான கருத்தாடல் என்பது சாத்தியமற்றது.
 

Edited by Rocker
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Rocker said:

ஒரு பதிவு கூட போடாமல் பல உறவுகள் போவதற்கு காரணம், களத்தில் உள்ள ஒரு சில எல்லாம் தெரிந்த அதிமேதாவிகளின் நடவடிக்கை தான் காரணம் (இப்படியான ஒருசிலர் மூலம்தான் பெரும்பாலான பிரச்சினைகள் வருகின்றன). மற்ற உறவுகள் ஏதாவது கருது எழுதினாலும் அதற்குள்ளும் தேவை இல்லாத வகையில் புலிகளையும் போராட்டத்தினையும் கொண்டுவந்து செருகி திரியின் போக்கை மாற்றி சக கள உறவுகளையும் மட்டம்தட்டி கருத்து போடுவது போன்ற சிறுபிள்ளைத்தனமான செய்கைகள்  மூலம்,  பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கருத்துப் பதிய வேண்டும் என்ற மன நிலையில் இருந்து சக களஉறவுகள் பின்வாங்க காரணமாக இருக்குது.

அத்துடன் நிர்வாகமும், சில நேரங்களில் தப்பாக கருத்து கூறியவர்களுக்கு கடும் தண்டனை கொடுத்து விட்டு அந்த தப்பான கருத்து கூறவேண்டிய சூழ்நிலையை உருவாக்கிய பிறிதொரு களஉறவை சுதந்திரமாக கருத்தாட அனுமதித்துள்ளது.

இதானால்தான் பல உறவுகள் யாழ் களத்துக்கு வந்து வாசித்துவிட்டு கருத்து போடாமல் போகின்றார்கள்.

இதனை நிர்வாகம் சரி செய்யாதவிடத்து, இந்த யாழ் களத்தில் ஆரோக்கியமான கருத்தாடல் என்பது சாத்தியமற்றது.
 

அவர்கள் பாணியில் நீங்களும் கருத்தாடுங்கள் அப்பதான் புலிகளின் தியாகம் ஒரளவுக்கேணும் தாக்கு பிடிக்கும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்...!

ஒருமுறைதான் பெண் பார்ப்பதனால் வருகின்ற வலி அவள் அறிவதில்லை

கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகின்ற ஆண்மனம் புரிவதில்லை....!

--- ஹாட் அட்டாக் ---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Rocker said:

ஒரு பதிவு கூட போடாமல் பல உறவுகள் போவதற்கு காரணம், களத்தில் உள்ள ஒரு சில எல்லாம் தெரிந்த அதிமேதாவிகளின் நடவடிக்கை தான் காரணம் (இப்படியான ஒருசிலர் மூலம்தான் பெரும்பாலான பிரச்சினைகள் வருகின்றன). மற்ற உறவுகள் ஏதாவது கருது எழுதினாலும் அதற்குள்ளும் தேவை இல்லாத வகையில் புலிகளையும் போராட்டத்தினையும் கொண்டுவந்து செருகி திரியின் போக்கை மாற்றி சக கள உறவுகளையும் மட்டம்தட்டி கருத்து போடுவது போன்ற சிறுபிள்ளைத்தனமான செய்கைகள்  மூலம்,  பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கருத்துப் பதிய வேண்டும் என்ற மன நிலையில் இருந்து சக களஉறவுகள் பின்வாங்க காரணமாக இருக்குது.

அத்துடன் நிர்வாகமும், சில நேரங்களில் தப்பாக கருத்து கூறியவர்களுக்கு கடும் தண்டனை கொடுத்து விட்டு அந்த தப்பான கருத்து கூறவேண்டிய சூழ்நிலையை உருவாக்கிய பிறிதொரு களஉறவை சுதந்திரமாக கருத்தாட அனுமதித்துள்ளது.

இதானால்தான் பல உறவுகள் யாழ் களத்துக்கு வந்து வாசித்துவிட்டு கருத்து போடாமல் போகின்றார்கள்.

இதனை நிர்வாகம் சரி செய்யாதவிடத்து, இந்த யாழ் களத்தில் ஆரோக்கியமான கருத்தாடல் என்பது சாத்தியமற்றது.
 

எங்கள் ஊரில் ஒரு பாழ்கிணறு இருந்தது. மாரி காலத்தில் மழைவெள்ளம் நிரம்பி தவளைகள் பெருகும். அவை இரவிரவாக தங்களுக்குத் தெரிந்த சங்கீதக் கச்சேரிகளை எல்லாம் நடாத்தி எல்லோரது நித்திரையையும் கெடுத்து மனவுளைச்சலையும் தரும். ஆனால் அந்தத் தவளைகளின் காட்டுக்கத்தல்கள் சங்கீதம் இல்லை என்று ஒருவரும் அவைகளுக்குப்போய் சொல்வதில்லை. 

அதுசரி.. யாழ் களத்தில் அன்புகொண்டு எழுதும் நீங்கள் பன்னிரண்டு கருத்துக்கள்தானே பதிந்திருக்கின்றீர்கள். மிச்சம் எல்லாம் இன்னொரு அவதாரத்திலா! அஞ்சாநெஞ்சினராக முதலில் இருக்கவேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

எங்கள் ஊரில் ஒரு பாழ்கிணறு இருந்தது. மாரி காலத்தில் மழைவெள்ளம் நிரம்பி தவளைகள் பெருகும். அவை இரவிரவாக தங்களுக்குத் தெரிந்த சங்கீதக் கச்சேரிகளை எல்லாம் நடாத்தி எல்லோரது நித்திரையையும் கெடுத்து மனவுளைச்சலையும் தரும். ஆனால் அந்தத் தவளைகளின் காட்டுக்கத்தல்கள் சங்கீதம் இல்லை என்று ஒருவரும் அவைகளுக்குப்போய் சொல்வதில்லை. 

அதுசரி.. யாழ் களத்தில் அன்புகொண்டு எழுதும் நீங்கள் பன்னிரண்டு கருத்துக்கள்தானே பதிந்திருக்கின்றீர்கள். மிச்சம் எல்லாம் இன்னொரு அவதாரத்திலா! அஞ்சாநெஞ்சினராக முதலில் இருக்கவேண்டும்!

கிருபன் தவளைகள் ஒன்றும் சும்மா கத்துவதில்லை.எல்லாம் விசயத்தோடு தான்.

கத்தி கத்தி செத்து கடைசியாக இருக்கும் தவளையுடன் தான் உறவு கொள்ளுமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா ..

 

12046966_10203689890928230_8198231452254

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்தவன் தொழிலாளி

உருக்கு போன்ற தன் கரத்தையே நம்பி ஓங்கி நிப்பவன் தொழிலாளி...!

--- சிக்கனம்,உழைப்பு ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்...!

பெண் பார்த்துக் கொண்ட போது, தலை மண் பார்க்க நின்ற மாது

தென்பாங்குச் சோலை குலுங்க, எனைச் சேர்ந்தாளே கண்கள் மயங்க...!

--- அது ஒரு கணாக்காலம் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

 

12645136_943820945655766_229916385214603

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மௌனம் சம்மதத்திற்கான நிலைப்பாடு மட்டும்  அல்ல.
மற்றவர்களை உசுப்பேத்தும் நிலைப்பாடும் கூட 

உள்ளேன் ஐயா

Link to comment
Share on other sites

நானும் உள்ளேன் ஐயா

பல வாய்களை மூடுவதைவிட, இரு காதுகளை மூடுவது எளிது.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

 

12745694_1286166774732399_86699494740237

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்...!

பசி என்று வருவோர்க்கு விருந்தாக மாறும் , பகைவர் முகம் பார்த்துப் புலியாகச் சீறும்

நிலத்தில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும், எதிர்த்து வருவோரை உரமாகப் போடும்...!

--- தமிழர் வீரம் ---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியை விட துரோகியே ஆபத்தானவன் 

..............என் தலைவன் .....................

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.