Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

யோசனை மாறுமோ 

பேசினால் தீருமோ 

உன்னில் என்னை போல காதல் நேருமோ 

ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே 

உன்னை விடுமுறை தினமென பார்க்கிறேன் 

என் இளமையின் தனிமையை நீ மாற்று 

எந்நேரமே அன்பே .....

நான் பிறந்தது மறந்திட தோணுதே 

உன் ஒரு முகம் உலகமாய் காணுதே 

உன் ஒரு துளி மழையினில் தீராதோ 

என் தாகமே.....!

---காதல் ஆசை ----

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது 

காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது 

யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது 

இன்று பேசாமல் கண்கள் பேசுது 

நகராமல் இந்த நொடி நீள 

எந்தன் அடி நெஞ்சம் ஏங்குது 

குளிராலும் கொஞ்சம் அனலாலும் 

இந்த நெருக்கம்தான் கொல்லுதே 

எந்தன் ஆளானது இன்று வேறானது 

வண்ணம் நூறானது வானிலே.....!

---யார் இந்த சாலையோரம்----

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஓ.....தொட்டதும் கைகளில ஓட்டுற உன் கறுப்பு 

என்னை மாத்துதே 

ஒட்டடை போல எனை தட்டிடும் உன் அழகு 

வித்தை காட்டுதே 

தொல்லைகல கூட்டினாலும் நீ தூர நின்னா தாங்கல 

கட்டிலிடும் ஆசையால என் கண்ணு ரெண்டும் தூங்கல

உன்னை கண்டதும் மனசுக்குள்ள எத்தனை கூத்து 

சொல்லவும் முடியவில்ல சூட்டையும் ஆத்து 

உன்னை என் உசிருக்குள்ள வைக்கணும் அட காத்து....!

---கண்ணை காட்டு போதும்---

  • Like 1
Link to comment
Share on other sites

ஒரு புகழ்பெற்ற ஞானியிடம்
சிலர் சென்று,
நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.!

நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்கும் என அவரை அழைத்தார்கள்...!

ஞானியோ, இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறி விட்டு,

அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து,

''எனக்காக ஒரு உதவி செய்யமுடியுமா?''

என்று அவர்களை பார்த்துக் கேட்டார்.

அவர்கள் ''என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள் மகராஜ்' என்றனர்.

''ரொம்ப பெரிய வேலை எல்லாம் இல்லை.

நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம் ,

இந்த பாகற்காயையும் முழுக்கி என்னிடம் திரும்ப கொண்டு
வந்து இதை சேர்த்து விடுங்கள்'' என்றார்.

அன்பர்கள் ஞானி சொன்ன மாதிரியே செய்தனர்..!

திரும்ப வந்து அவரிடம் அந்த பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தனர்.

அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி,

எல்லாருக்கும் ஒரு துண்டை கொடுத்தார்..!

புனித நதியில் முழுகி வந்த பாகற்காய்..!

இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும் என்றார்...!

ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது..... !

*தித்திக்கும்னு சொன்னீங்க..ஆனா கசக்குதே...!*என்றார்கள் .
ஞானியிடம் ஏமாற்றத்துடன்..!*

"பார்த்தீர்களா....?

பாகற்காய் எத்தனை தான் நதியில் முழுகினாலும்,

அதன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

அதைப் போலவே ,

*நாம் நமது
தவறான செயல்களையும், 
தீய பழக்கங்களையும் , 
துர் குணங்களை
மாற்றிக் கொள்ளாமல்*,

எந்த புண்ணிய தீர்த்தத்தில் ஆயிரம் முறை முழுகினாலும் ,

எந்த கோயிலுக்கோ , 
சர்ச்சுக்கோ, 
மசூதிக்கோ, 
குளத்துக்கோ, 
புண்ணிய ஸ்தலங்களுக்கோ 1008 முறை வலம் வந்து விழுந்து, விழுந்து வணங்கினாலும்....

எந்த பயனும் வந்து விடப் போவதில்லை....??

......*மாற்றங்கள்....!!
மனங்களிலும், 
குணங்களிலும், 
வந்தால் தான்
வாழ்க்கை இனிமையாகும்....!!
என்றார் அந்த ஞானி....!!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

இதுவரை இப்படி இல்லை

கொடுக்கிற ரெம்பவும் தொல்லை 

எதுக்கு நீ பொறந்த தெரியல்ல 

எதுக்கு நீ வளர்ந்த புரியல்ல 

பொதுவா உன்னை எண்ணி போகுதே என் ஆவி 

துணையா நீ இல்லைன்னா கட்டிடுவேன் காவி 

இருந்தேன் தண்ட சோறா என நீ குட்டிக்குறா 

போலத்தான் பூசுற வாசமா வீசுற....

---அடியே என்ன ராகம்---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people standing, ocean, sky, text and outdoor

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆனஅஞ் செழுத்திலே அண்டமும் அகண்டமும் 

ஆனஅஞ்  செழுத்துளே ஆதியான மூவரும் 

ஆனஅஞ்  செழுத்துளே அகாரமும் மகாரமும் 

ஆனஅஞ்  செழுத்துளே  அடங்கலாவ  லுற்றதே.....!

---சிவவாக்கியர் அப்பப்ப வருவார்---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஹா...ஹா....ஹா....வா ....வா.....வா.....

வீரனா வீரசூரனா நீ வாடா பார்க்கலாம் 

யாருடா நீ யாருடா முன்ன வாடா பார்க்கலாம் 

கண்ணுல சிக்கல  கண்ணாமூச்சி ஆடுற 

கையில மாட்டுன கண்ட துண்டம் ஹா...ஹா....ஹா....

நீயா நானா வாடா பார்க்கலாம் 

தில்லா வாடா மோதி பார்க்கலாம்  வாடா......!

--- வா...வா...வா.... ---

சத்தியமா நான் இல்ல, நிபுணன் படப் பாட்டு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு

தொட்ட இடம்  அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை 

ர ர ர ரீ ஏ ....ஓ..ஓ..ஓ.....

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம் 

ராத்திரிகள் வந்து விட்டால்  சாத்திரங்கள் ஓடிவிடும் 

காலம் சல்லாப காலம் ஓ...

உலகம் உல்லாச கோலம் 

இளமை ரத்தங்கள் ஊறும் 

உடலில் ஆனந்தம் ஏறும் 

இன்றும் என்றும் இன்ப மயம் 

தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு 

திக்குகள் எட்டிலும் ஓடிக்கொண்டு 

வரவை மறந்து செலவு செய்து 

உயர பறந்து கொண்டாடுவோம்.....!

---எங்கேயும் எப்போதும்---

   

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்
கலையிழந்த மாடத்திலே முஹாரி ராகம்..முஹாரி ராகம்
கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்...

முந்தானை பார்த்து முந்நூறு எந்நாளும் எழுதும் கவிஞர்கள் கோடி
முந்தானை பார்த்து முந்நூறு எந்நாளும் எழுதும் கவிஞர்கள் கோடி 
முன்னாடி அறியா பெண்மனதை கேட்டு அன்புண்டு வாழும் காளையர் கோடி
ஒரு தலை ராகம் எந்த வகையினில் சாரும்...
அவள் இரக்கத்தை தேடும் என் மனம் பாடும்...
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

தங்கச்சிலை போல மங்கிடாம 

என்னை உரசி போகிற 

அங்கம் அழகாக செல்லம் நீயும் 

எங்க அரிசி வாங்கிற 

ஒட்டு மொத்த ஊரும் அண்ணாந்து பார்க்க சிட்டாகிற 

முத்தம் ஒன்னு கேட்டா மின்சாரம் போல கட்டாகிற 

பொங்க வைக்கும் நீ பால்நுர 

நெஞ்ச தொட்ட மூணாம்பிறை 

சொகமா உசிர கவ்வுரே.....!

---அம்முக்குட்டியே---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

பட்டுக்கூட பூவும் உன் அழகை பார்த்து கட்டு 

கண்ணு ரெண்டை மூடியே புடவையாச்சும் கட்டு 

நடுவால வட்டம் போடும் தங்கசெயினுதான் 

அதுவான மாறிவிட்டா கொட்டும் ரயிலுதான் 

வெள்ளம் போல உள்ளம் பூந்து கொன்னுபுட்டே ஆள 

சொட்ட வாழ குட்டி ஒன்னு பத்திக்கிச்சு மூள 

நீ தண்ணிக்குள்ள செந்தாமரை போல போல .....!

---வெண்ணிலா தங்கச்சி---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

உன்னால நான் கெட்டன்  என்னால நீ கெட்ட 

வாயோடு வாயாடும் வாடி கிட்ட

ஏய்...உன்னைத்தான் நான் தொட்டன்  என்னைத்தான் நீ தொட்ட

உன்ன விட்டொருபோதும் மாற மாட்டன் 

உன் பார்வையாலே நீ பச்ச குத்தாத  

என் உதடுக்குள்ள நீ உச்சு கொட்டாத

அட கருவாட்டு கொழம்பா நீ 

கடிக்காத கரும்பா நீ 

ஒன்னொன்னா தொட்டாலே  

உதடெல்லாம் மருதாணி......!

---ராங்கு  ராங்கு  ராங்கு ---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

கள்ளம் கபடம் இல்ல உனக்கு என்ன இருக்குது மேலும் பேச 

பள்ளம் அறிஞ்சு வெள்ளம் வடிய சொக்கி கிடக்கிறன் தேகம் கூச 

தொட்டு கலந்திட நீ துணிஞ்சால் மொத்த உலகையும் பார்த்திடலாம் 

சொல்லி குடுத்திட நீ இருந்தால் அந்த கதவையும் சாத்திடலாம் 

முன்ன பார்க்காதத  இப்போ நீ காட்டிட விஷம் போல ஏறுதே சந்தோசம் .....!

---எம்புட்டு இருக்குது ஆசை---

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

விழி மூடினாள் நீயும் வருகிறாய் 

விழி திறக்கையில் ஏனோ மறைகிறாய் 

பிரிவினால் நம்மை அறிகிறோம் 

அறிவதால் பின்பு இணைகிறோம் 

ஒரு கனநேர பிரிவையும் இங்கே

ஒரு யுகமாகவே கழிக்கின்றேன் 

என் கண்களில் வழியும் நீர்த்துளியில் 

ஓர் துளி துளியாய் உன்னை காண்கின்றேன் 

நீ இல்லையென்றால் நானும் இல்லை இங்கே 

என் சுவாசமும் நீதானே.....!

---என் அன்பே எந்தன் ஆருயிரே---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

C6xgrgFVAAA-qGI.jpg

நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
கண்கள் உறங்கவில்லை இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழந்த மனம் எதையும் நினைக்கவில்லை 
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்...

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.