Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

தனி உலகினில் உனக்கென நானும் 

ஓர் உறவென எனக்கென நீயும் 

அழகாய் பூத்திடும் என் வானமாய்

நீயே தெரிந்தாயே 

உன் விழியினில் எனைத்தனை கண்டேன் 

என் உயிரினில் நீயென கொண்டேன் 

நான் கண்ணிமைக்கும் நொடியினில் பிரிந்தாயே 

திடமாய் தூங்கினேன் ஏன் எழுப்பி 

நீ கொன்றாய் அன்பே 

கனவில் இனித்த நீ ஏன் 

நிசத்திலே கசந்தாய் பின்பே 

யார் யாரோ போலெ நான் இங்கே 

நம்முள் பூத்த காதல் எங்கே.....!

---கண்ணை விட்டு---

 

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

விடவே மாட்டேன் வா மாமா 

வரலாமா வரலாமா வரலாமா 

அதுதான் கேட்டேன் தா மாமா 

தரலாமா தரலாமா தரலாமா 

நடுச்சாமம் ஆனாக்கா தூக்கமில்ல 

அட நீயுந்தான் ஏனென்று கேட்கவில்ல 

ஊதக்காற்று பட்டாலே 

கொதிக்காதா கொதிக்காதா கொதிக்காதா 

மாமன்காரன் தொட்டாலே 

குளிராதா குளிராதா குளிராதா 

---வாடி வெத்தலை----

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DXDLaQhUQAAMKKb.jpg:large

வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா 

என் நினைவில் உன் நினைவே சொர்க்கம் தானம்மா 

வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா 

என் நினைவில் உன் நினைவே சொர்க்கம் தானம்மா

சின்ன மூக்குத்திப் பூ வரும் முதல் சந்திப்பு 

அந்த பாலாற்றில் நீராட வா... 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி 

வட்டம் போடும் பட்டாம்பூச்சி 

ஓடிவந்து முத்தம் வாங்கி செல்

ஓடி ஓடி ஆலம் விழுதில் 

ஊஞ்சல் ஆடும் ஒற்றை கிளியே 

காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல் 

அந்த வானம் பக்கம்  இந்த பூமி சொர்க்கம் 

காட்டில் உலவும் ஒரு காற்றாகிறோம் 

நெஞ்சில் ஏக்கம் வந்தால் கண்ணில் தூக்கம் வந்தால் 

பூவில் உறங்கும் சிறு பனியாகிறோம்.....!

---திறக்காத காட்டுக்குள்ளே---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

தூரத்து மரங்கள் பார்குதடி 

தேவதை இவளா கேட்குதடி 

தன்னிலை மறந்து பூக்குதடி 

காற்றினில் வாசம் தூக்குதடி 

அடி கோயில் எதற்கு 

தெய்வங்கள் எதற்கு 

உனது புன்னகை போதுமடி 

இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே 

என்றும் வாழவில்லை என்றே தோன்றுதடி.....!

---ஆனந்த யாழை----

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

என் வீட்டில் நீ நிக்கின்றாய் அதை 

நம்பாமல் என்னை கிள்ளிக் கொண்டேன் 

தோட்டத்தில் நீ நிக்கின்றாய்  உன்னை 

பூவென்று எண்ணி  கொய்ய சென்றேன் 

புகழ் பூமாலைகள் தேன் சோலைகள் 

நான் கண்டேன் ஏன் உன் பின் வந்தேன் 

பெரும் காசோலைகள் பொன் ஆலைகள் 

வேண்டாமே நீ வேண்டும் என்றேன்  ---உயிரே 

---எதுவரை போகலாம்---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, sitting and text

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறில்லை 

நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாயை மாயையோ 

அனைத்துமாய் அகண்டமாய் அநாதிமுன் அநாதியாய் 

எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாற தெங்ஙனே......!

---சிவவாக்கியர்---

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DZV6ZpzVwAATEjz.jpg

பெண்... ~ Chibi - Desi Lola ~

அம்மா- அவன் உயிர்மெய்

தங்கை - அவன் வீட்டு வைரக்கொடி

மனைவி - அவன் உலகின் மஹாராணி

மகள் - அவன் கண்ட பொக்கிஷம்

பெண் என்ன பாக்கியம் செய்தவளோ.?

Edited by குமாரசாமி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

விழியோடும் தீண்டல் உண்டு விரலோடும் தீண்டல் உண்டு 

இரண்டோடும் பேதம் உள்ளதோ 

விழித் தீண்டல் உயிர் கிள்ளும் விரல் தீண்டல்  உள்ளம் கிள்ளும் 

அதுதானே நீ சொல்வது 

நதியோரப் பூவின்மேலே ஜதி பாடும் சாரல்போலே 

என்னை இன்ப துன்பம் சீண்டுவதோ 

ஒரு கன்னம் தந்தேன் முன்னே மறு கன்னம் தந்தாய் பெண்ணே 

ஏசுநாதர் காற்று வந்து வீசியதோ 

உருகும் உயிரே ---உயிரே என்னைப் பெண்ணாய் செய்க 

அழகே அழகே உன் ஆசை வெல்க.........!

---தீண்டாய் மெய் தீண்டாய்---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

கண்ணை கொஞ்சம் திறந்தேன் 

கண்களுக்குள் விழுந்தாய் 

எனது விழிகளை மூடிக்கொண்டேன் 

சின்னஞ் சிறு கண்களில் உன்னை சிறையெடுப்பேன் 

எத்தனை இரவு உனக்காக விழித்திருந்தேன் 

உறங்காமல் தவித்திருந்தேன் 

விண்மீன்கள் எரித்திருந்தேன் 

எத்தனை நிலவை உனக்காக பிரித்திருந்தேன் 

உயிர் சுமந்து பொறுத்திருந்தேன் 

உனைக் கண்டு உயிர்த்தெழுந்தேன் 

நீயொரு பாதி என்றும் நானொரு பாதி காதல் ஜோதி 

என்னவனே நிலம்கடலானாலும் 

அழியாது இந்த பந்தம்.....!

---மெல்லிசையே---

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DbC0T59W4AAiH7T.jpg

இவரை போன்ற உழைப்பாளிகள்

அவ்வப்போது

நம் கண்ணில் பட வேண்டும்!!

அப்போதுதான்

நான் கடுமையாக

உழைக்கின்றேன் என்ற ஆணவம் குறையும்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

நாள்தோறும் வீசும் பூங்காற்றை கேளு 

என் வேதனை சொல்லும்....ஓ...ஓ....ஓ...ஓ 

நீங்காமல் எந்தன் நெஞ்சோடு நின்று 

உன் ஞாபகம் கொல்லும் ....ஓ....ஓ....ஓ....ஓ ....ஓ.....ஓ 

தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி 

தத்தித் தவிக்கையில் கண்ணில் மழைத்துளி 

இந்த ஈரம் என்று வருமோ ஓ...ஓ....ஓ...ஓ.....ஓ....ஓ ......ஓ.....ஓ....ஓ....ஓ 

காதலி காதலி காதலில் தவிக்கிறேன்......!

---காதலா காதலா----- 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வணக்கம் வாத்தியார்.....!

கண்ணாடி பாக்காம நம்ம பொண்ணுங்க 

அழகுன்னு நினைப்பாங்க யம்மா 

கைபேசி நின்னாலும் போன்ல சிரிக்கிறா 

தீக்குச்சி இல்லாமல் மனசை கொளுத்துறா 

கழுத்தோரம் வேர்த்தாலும் பூவாசம் பிறக்கும் 

அதை காணும் பொழுது புது புது கவிதைகளும் பிறக்கும் 

காதோரத்தில் புரண்ட முடி கன்னம் வரை படர்ந்திருக்கும் 

பூமத்திய ரேகையைப்போல் புருவங்களும் வளைந்திருக்கும் 

தாடி வைத்த கம்பன்போல தங்கத்தமிழ்  கவிதையென 

பொன்னைப்பத்தி சொல்லி எனை சொக்கவைத்த.....!

---அவ கண்ணைப்பார்த்தா----

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

குஷியாய் பேசுற ருசியாய் பார்க்கிற 

ருசியாய் சமையலை செய்வியா நீ 

பசும்பால் நெய்யில துவரம் பருப்ப 

கடைஞ்சு தாளிச்சு கொடுக்கட்டுமா 

பத்தியசோறா நான் உன்னை கேட்டேன்

காரஞ்சாரமா உனக்கு சமைக்க தெரியுமா யம்மா 

மிளகில ரசமா மிளகாய் தொக்கா 

நல்லாச்செய்வேன்  நீ சாப்பிட்டு பாரு 

நண்டு வறுக்க தெரியுமா கோழி பொரிக்க தெரியுமா 

ஆட்டுக்காலு நசுக்கிப்போட்டு சூப்பு வைக்கத் தெரியுமா 

என் இடுப்பு ஓரமா இருக்குதய்யா காரமா 

கண்டு நீயும் புடிச்சிட்டா எடுத்துக்கையா தாராளமா.....!

----கல்யாணம்தான் கட்டிக்கிட்டு---- 

 

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DbbySeGVAAAKn-X.jpg

படு குழிகளில் இருந்து  மீட்கும் பாலம் 
புத்தகம் 
உலகபுத்தகதினம். 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.