Jump to content

மீண்டும் யாழ் இணையத்துடன் சங்கமம்...


Recommended Posts

அன்புகலந்த வணக்கம்,

யாழ் இணையத்துடன் தொடர்ந்து இணைந்து அவ்வப்போது எனது கருத்துக்களை உங்களுடன் பகிர்வேன்.

நன்றி!

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலக்கண்ணாடி உங்களுக்காக காத்துக்கிடக்கிறது. தங்கள் மீள்வரவு நல்வரவாகுக.. நண்பரே. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மச்சான் திரும்ப வந்ததுக்கு வரவேற்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வழியாக வந்து சேர்ந்தாச்சு மீண்டும் கரும்பு பழையபடி யாழில் வாசம் செய்யட்டும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் குருஜி... வரவேண்டும்.... வரவேண்டும்....!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரும்ப கண்டதில் சந்தோசம். எண்டாலும் ஒரு டவுட்டு tw_smiley:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கரும்பு....திரும்பவும் கண்டதில் மகிழ்ச்சி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கரும்பு

நீண்ட நாட்களின் பின் வந்திருக்கிறீர்கள்? மிகவும் சந்தோசம்.எப்படி இருக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

பிரித்தானியாவிற்கு ஓர் திடீர் பயணம் வந்தேன். கடந்த சில நாட்களாக கருத்தியல் வேறுபாடுகளிற்கு அப்பாற்பட்டு இடைஇடையேயாவது எனது தடங்களையும் யாழில் பதிக்கவேண்டும் என்று ஓர் ஆர்வம். மோகனின் புண்ணியத்தில் கைவிடப்பட்ட படகில் யாழ் எனும் கடலில் மீண்டும் சவாரி செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தது.

தனிப்பட்ட வாழ்க்கையில் ஒன்றும் வெட்டிப்புடுங்கவில்லை. பிரச்சனைகளின் ரூபங்கள் மாறியுள்ளன. எனக்குள்ளும் மாற்றங்கள். புதிய அனுபவங்களுடன் பயணங்கள் தொடர்கின்றன.

கைத்தொலைபேசியில் தட்டித்தடவி இப்போது எழுதுகின்றேன். சமயம் வாய்க்கும்போது சற்று விரிவாக கருத்துக்களை பதிகின்றேன்.

நான் இங்கு எழுதாவிட்டாலும் கிழமையில் இரண்டு மூன்று தடவையாவது மேலோட்டமாக பார்வையிடுவது வழமை. உங்களைப்போலவே நானும் அலைகளின் ஓசை, அமைதி, ஆர்ப்பரிப்பு, சுனாமியின் தாக்கங்கள் என யாழில் நடைபெறும் பல விடயங்களையும் உணர்ந்து வந்துள்ளேன். 

நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கரும்பு. உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியுடன் இருக்கின்றோம்.

Link to comment
Share on other sites

17 hours ago, nedukkalapoovan said:

காலக்கண்ணாடி உங்களுக்காக காத்துக்கிடக்கிறது. தங்கள் மீள்வரவு நல்வரவாகுக.. நண்பரே. tw_blush:

நன்றி நெடுக்காலபோவான்.

17 hours ago, வாத்தியார் said:

 

 

வணக்கம் வாங்கோ

நன்றி வாத்தியார்.

16 hours ago, வாலி said:

வணக்கம் மச்சான் திரும்ப வந்ததுக்கு வரவேற்கின்றேன். 

நன்றி வாலி.

16 hours ago, பகலவன் said:

வருக முரளி. மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி.

நன்றி பகலவன்.

16 hours ago, வல்வை சகாறா said:

ஒரு வழியாக வந்து சேர்ந்தாச்சு மீண்டும் கரும்பு பழையபடி யாழில் வாசம் செய்யட்டும். :)

நன்றி சகாறா அக்கா.

16 hours ago, suvy said:

வணக்கம் குருஜி... வரவேண்டும்.... வரவேண்டும்....!  :)

நன்றி குருஜி.

16 hours ago, குமாரசாமி said:

திரும்ப கண்டதில் சந்தோசம். எண்டாலும் ஒரு டவுட்டு tw_smiley:

நன்றி குமாரசாமி அண்ணா.

16 hours ago, புங்கையூரன் said:

வணக்கம் கரும்பு....திரும்பவும் கண்டதில் மகிழ்ச்சி!

நன்றி புங்கையூரன்.

15 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் கரும்பு

நீண்ட நாட்களின் பின் வந்திருக்கிறீர்கள்? மிகவும் சந்தோசம்.எப்படி இருக்கிறீர்கள்?

நன்றி ஈழப்பிரியன் அண்ணா. எனது சுகங்கள் ஓரளவு பரவாயில்லை.  எதிர்காலத்தில் முன்னேற்றங்கள் ஏற்படும் எனும் எதிர்பார்ப்புடன் வாழ்க்கை ஓடுகின்றது.

9 hours ago, கறுப்பி said:

வணக்கம் கரும்பு. உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியுடன் இருக்கின்றோம்.

நன்றி கறுப்பி.

3 hours ago, சுவைப்பிரியன் said:

வணக்கம் வாங்கோ

நன்றி சுவைப்பிரியன்.

தொலைந்த‌ படகை மீட்டுத்தந்த மோகனுக்கும் மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கரும்பு. மீண்டும் யாழில் கண்டது மிகவும் சந்தோஷம். :)

தொடர்ந்து இணைந்திருங்கள். விட்டகுறை, தொட்டகுறை என்று மீண்டும் சிலராவது வரக்கூடும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரும்பு,திரும்பவும் கரும்பாக எழுத வந்ததையிட்டு மகிழ்ச்சி...இடையில் விட்டுப் போகாமல் இதே பெயரில் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

Link to comment
Share on other sites

உங்களை மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. மாப்பிள்ளையாக சில வருடங்கள் யாழைக் கலகலப்பாக வைத்திருந்ததையும் கலைஞனாக பல் துறைகளிலும் மிளிர்ந்ததையும் மறக்க முடியாது. 

Link to comment
Share on other sites

19 hours ago, நவீனன் said:

வணக்கம் வாங்கோ :)

நன்றி நவீனன்.

18 hours ago, மீனா said:

வணக்கம் சகோதரம்! வாங்கோ!!

நன்றி மீனா.

18 hours ago, யாயினி said:

Hakchen-84435.gif

நன்றி யாயினி.

16 hours ago, கிருபன் said:

வணக்கம் கரும்பு. மீண்டும் யாழில் கண்டது மிகவும் சந்தோஷம். :)

தொடர்ந்து இணைந்திருங்கள். விட்டகுறை, தொட்டகுறை என்று மீண்டும் சிலராவது வரக்கூடும்!

நன்றி கிருபன். 

15 hours ago, ரதி said:

கரும்பு,திரும்பவும் கரும்பாக எழுத வந்ததையிட்டு மகிழ்ச்சி...இடையில் விட்டுப் போகாமல் இதே பெயரில் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

நன்றி ரதி.

15 hours ago, இணையவன் said:

உங்களை மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. மாப்பிள்ளையாக சில வருடங்கள் யாழைக் கலகலப்பாக வைத்திருந்ததையும் கலைஞனாக பல் துறைகளிலும் மிளிர்ந்ததையும் மறக்க முடியாது. 

நன்றி இணையவன்.

14 hours ago, உடையார் said:

வணக்கம் கரும்பு. தொடர்ந்து இணைந்திருங்கள்.

நன்றி உடையார்.

14 hours ago, arjun said:

வாருங்கள் விஞ்ஞானி கரும்பு .

நன்றி அர்ஜுன்.

இன்று காலை எனது ஈமெயில் ஹக்செய்யப்பட்டு பின்னர் ஒருவாறு கட்டுப்பாட்டில் உள்ளது. காலையில் தூக்கத்தால் எழுந்தபோது ஈமெயில் ஹக்செய்யப்பட்டது மிகுந்த அதிர்ச்சியை தந்தது. எனக்கு ஒருகாலமும் இப்படி நடக்கவில்லை. சற்று நுணுக்கமான முறையில் இந்த ஹக் செய்யப்பட்டதால் என்னால் அதுபற்றி முன்கூட்டிய எச்சரிக்கையுடன் செயற்படமுடியவில்லை. எனது தொடர்பு பட்டியலில் உள்ள ஒருவரின் ஈமெயில் முதலில் ஹக் செய்யப்பட்டு அதன் மூலம் என்னுடையதும் தாக்குதலுக்கு உள்ளானது. ஏற்கனவே தொடர்பு பட்டியலில் இருந்தவரின் பெயரில் வந்த ஈமெயில் என்பதால் அது நேராக இன்பொக்சினுள் வந்து பின்னர் நானும் ஏமாந்து அதை திறந்து பார்த்து வில்லங்கமாகி போய்விட்டது. tw_dissapointed:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வண‌க்கம் கரும்பு...உங்கள் வரவு நல்வரவாகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ

உங்களது சுகங்களை அறிய ஆவல்...

தொடர்ந்து எழுதுங்கள்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.