Jump to content

மீண்டும் யாழ் இணையத்துடன் சங்கமம்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது தான் ஞாபகம் வந்தது. நீங்கள் நூல் எழுதி வெளியிடுவதாக சொல்லி இருந்தீர்களே என்ன நடந்தது?

Link to comment
Share on other sites

On 1/21/2016 at 11:52 PM, putthan said:

வண‌க்கம் கரும்பு...உங்கள் வரவு நல்வரவாகட்டும்

நன்றி புத்தன்.

On 1/22/2016 at 0:30 PM, விசுகு said:

வணக்கம் வாங்கோ

உங்களது சுகங்களை அறிய ஆவல்...

தொடர்ந்து எழுதுங்கள்..

நன்றி விசுகு. வசதிப்படும் போது எனது அனுபவங்கள், நிலமைகளை பகிர்ந்துகொள்கின்றேன்.

On 1/22/2016 at 3:47 PM, ரதி said:

இப்போது தான் ஞாபகம் வந்தது. நீங்கள் நூல் எழுதி வெளியிடுவதாக சொல்லி இருந்தீர்களே என்ன நடந்தது?

நான்கு வருடங்களின் முன் தொடக்கம் விமான பறப்பில் அதீத ஈடுபாடு வந்துவிட்டது. இதனால் முன்னைய வேலைத்திட்டங்கள் கிடப்பில் உள்ளது. உங்களைப்போலவே நானும் நூல் எழுதப்பட்டு எப்போது வெளியீடு நடைபெறும் என்பதை அறிவதற்காக காத்து இருக்கின்றேன். நீங்கள் முன்பு ஓர் தடவை என்னை நேரில் சந்திக்க விரும்புவதாக யாழில் ஓர் கருத்தை பகிர்ந்ததாக‌ சகாறா அக்கா எப்போதோ கூறினார். கடந்த கிழமை பிரித்தானியா வந்தபோது யாழ் ஆட்கள் யாரையாவது தொடர்புகொள்ளக்கூடிய சாத்தியம் உள்ளதா என்று யோசித்து பார்த்தேன். குறுகிய பயணம் என்பதால் அது ஓர் யோசனையுடனேயே சென்றுவிட்டது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இப்போதும் லண்டனிலா நிற்கிறீர்கள்?... அட்லீஸ்ட் நெடுக்கரையாவது சந்தித்து இருப்பீர்கள் என்று நினைத்தேன்...உங்களை சந்திக்க வருவதென்டால் வலு அடக்க,ஒடுக்கமாய் தான் வர வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நீங்கள் இப்போதும் லண்டனிலா நிற்கிறீர்கள்?... அட்லீஸ்ட் நெடுக்கரையாவது சந்தித்து இருப்பீர்கள் என்று நினைத்தேன்...உங்களை சந்திக்க வருவதென்டால் வலு அடக்க,ஒடுக்கமாய் தான் வர வேண்டும்

Eyes: Hijab Niqab, Dinge, Beautiful Eyes, Muslimah

அடக்கம் ஒடுக்கம் எண்டுட்டு இப்பிடி போகக்கூடாது தங்கச்சி. tw_lol:

Link to comment
Share on other sites

8 hours ago, ரதி said:

நீங்கள் இப்போதும் லண்டனிலா நிற்கிறீர்கள்?... அட்லீஸ்ட் நெடுக்கரையாவது சந்தித்து இருப்பீர்கள் என்று நினைத்தேன்...உங்களை சந்திக்க வருவதென்டால் வலு அடக்க,ஒடுக்கமாய் தான் வர வேண்டும்

நெடுக்காலபோவானை சந்திப்பதெல்லாம் நடக்கக்கூடிய விசயமா என்ன? tw_grin: யாழில் பழகி ஓரளவு சந்திக்ககூடியதாய் இருந்தவர் கிருபன். அவரை ஏற்கனவே கனடாவில் சந்தித்து இருக்கின்றேன். மிகுதி நீங்கள் ஓர் தடவை யாழில் என்னை சந்திக்க விரும்புவதாய் எழுதியமையால் உங்களை சந்திக்கக்கூடிய சாத்தியம்பற்றி யோசித்தேன். அடுத்தவருடம் மீண்டும் வருவேன். நேற்று கனடா திரும்பிவிட்டேன்.

6 hours ago, குமாரசாமி said:

Eyes: Hijab Niqab, Dinge, Beautiful Eyes, Muslimah

அடக்கம் ஒடுக்கம் எண்டுட்டு இப்பிடி போகக்கூடாது தங்கச்சி. tw_lol:

அது சரி, பயங்காட்டி பீதியை கிளப்பாமல் இருந்தால் சரி. :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்க கரும்பு மீண்டும் வரவேற்கிறேன் ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎25‎/‎01‎/‎2016 at 5:19 AM, கரும்பு said:

நெடுக்காலபோவானை சந்திப்பதெல்லாம் நடக்கக்கூடிய விசயமா என்ன? tw_grin: யாழில் பழகி ஓரளவு சந்திக்ககூடியதாய் இருந்தவர் கிருபன். அவரை ஏற்கனவே கனடாவில் சந்தித்து இருக்கின்றேன். மிகுதி நீங்கள் ஓர் தடவை யாழில் என்னை சந்திக்க விரும்புவதாய் எழுதியமையால் உங்களை சந்திக்கக்கூடிய சாத்தியம்பற்றி யோசித்தேன். அடுத்தவருடம் மீண்டும் வருவேன். நேற்று கனடா திரும்பிவிட்டேன்.

அடுத்த வருடம் வாங்கோ. நான் நெடுக்கரையும் கூட்டிக் கொண்டு உங்களை  வந்து சந்திக்கிறேன்.:rolleyes:

 

அடுத்த வருடம் வாங்கோ. நான் நெடுக்கரையும் கூட்டிக் கொண்டு உங்களை  வந்து சந்திக்கிறேன்.:rolleyes:

Link to comment
Share on other sites

முரளி, முடிந்தால்  வார இறுதியில் தொலைபேசுங்கள்.

கடந்த வருட இறுதியில் நீங்கள் தொலைபேசி எடுக்கும் போது பரியோவன் கல்லூரி பழைய நண்பர்களின் பாட்டியில் கலந்துகொண்டிருந்தமையால் கதைக்க முடியவில்லை

Link to comment
Share on other sites

On 1/25/2016 at 11:59 AM, முனிவர் ஜீ said:

வாங்க கரும்பு மீண்டும் வரவேற்கிறேன் ??

நன்றி முனிவர் ஜீ.

On 1/27/2016 at 11:49 AM, ரதி said:

 

அடுத்த வருடம் வாங்கோ. நான் நெடுக்கரையும் கூட்டிக் கொண்டு உங்களை  வந்து சந்திக்கிறேன்.:rolleyes:

நெடுக்காலபோவானின் தரிசனம் கிடைத்தால் பாக்கியமே. அவரை கூட்டிக்கொண்டு வந்தால் கெட்டித்தனம்தான். tw_lol:

On 1/28/2016 at 7:42 PM, நிழலி said:

முரளி, முடிந்தால்  வார இறுதியில் தொலைபேசுங்கள்.

கடந்த வருட இறுதியில் நீங்கள் தொலைபேசி எடுக்கும் போது பரியோவன் கல்லூரி பழைய நண்பர்களின் பாட்டியில் கலந்துகொண்டிருந்தமையால் கதைக்க முடியவில்லை

பிரச்சனை இல்லை. நானும் கொஞ்சம் ஓடுப்பட்டு திரிந்தேன், பிறகு அழைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் யாழுடன் மீண்டும் சங்கமம் என்றார்
மீண்டும் காணாமல் போயிட்டார் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கரும்பு. திரும்பவும் கண்டதில் மகிழ்ச்சி......!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வருக வருக

பல வருடங்களுக்கு பிறகு நானும் இன்று தான் மீண்டும் யாழ் இணையத்துடன் இணைந்தேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள்... தமிழ்த் தோட்டம். 
இனிமேல்... தினமும் ஒரு பதிவாது எழுத வேண்டும் என்று.... சபதம் எடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

Link to comment
Share on other sites

On 6/7/2016 at 5:51 PM, வாத்தியார் said:

கலைஞன் யாழுடன் மீண்டும் சங்கமம் என்றார்
மீண்டும் காணாமல் போயிட்டார் :)

வாத்தியார், நான் இணையவெளியில் சங்கமித்துக்கொண்டுதான் இருக்கின்றேன். கைத்தொலைபேசியூடாய் யாழில் இணைந்து இருப்பதற்கு இலகுவான வழி இல்லாதபடியால் இங்கு அதிகம் மினக்கடமுடியவில்லை. இப்போது இணையவெளியில் பலர் கைத்தொலைபேசியூடாகவே இணைந்துள்ளனர். இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் யாழ் இணையத்தில் புதிய வசதிகள் ஏற்படும்போது என்னைப்போல் பலர் அதிகம் இணைவார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கடைக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன்.
    • கையோடை இந்த திரியில் சீமான் பி ஜே பியின்  B team ஆ என கேட் க வேண்டும் போலுள்ளது.
    • ஊழ‌ல் மோச‌டி  கைத்து வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து தான் வீஜேப்பி கூட‌ ப‌ல‌ர் கூட்ட‌னி வைச்சு இருக்கின‌ம்.............அது மெகா கூட்ட‌னி கிடையாது மான‌ம் கெட்ட‌ கூட்ட‌னிக‌ள் ரீடிவி தின‌க‌ர‌ன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் வீஜேப்பிய‌ ப‌ற்றி பேசின‌தை யாரும் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்..............மான‌ஸ்த‌ன் ச‌ர‌த்துகுமார் வீஜேப்பி கூட்ட‌னி வைக்கிற‌ க‌ட்சியுட‌ன் ச‌ம‌த்துவ‌ க‌ட்சி ஒரு போதும் கூட்ட‌னி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்ட‌னிக்கு போன‌ கோழை   சீமானிட‌ம் இருக்கும் துணிவும் கொண்ட‌ கொள்கையும் த‌மிழ் நாட்டில் வேறு  எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் இருக்கு🙏🙏🙏...............இதுவ‌ரை அண்ண‌ன் சீமானை த‌மிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய‌ க‌ட்சிக‌ளும் கூட்ட‌னிக்கு கூப்பிட்ட‌தை ஞாப‌க‌ ப‌டுத்த‌னும் சில‌ருக்கு புல‌வ‌ர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்ப‌வும் த‌னித்து தான் போட்டி............அவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் ஆக‌லாம் ஆகாம‌ போக‌லாம் ஆனால் ஒரு த‌மிழ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சு ஒருத‌ர் கூட‌வும் கூட்ட‌னி வைக்காம‌ அர‌சிய‌ல் செய்தார் என்று வ‌ர‌லாறு சொல்லும்🥰................அந்த‌ க‌ட்சியில் இருக்கும் திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு பிற‌க்கு அதே வ‌ழியில் அதே நேர்மையோடு க‌ட்சியை வ‌ழி ந‌ட‌த்துவுன‌ம் அத‌ற்க்கு இன்னும் நீண்ட‌ வ‌ருட‌ம்  இருக்கு...................................   200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை விட‌ யாழில் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் குர‌ங்கு சேட்டை செய்ய‌ சில‌ர் இருக்கின‌ம் ஹா ஹா அவைய‌ பார்க்க‌ என‌க்கு பரிதாக‌மாய் இருக்கு😁😜....................
    • பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார்.  தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு.  அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது.  பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல.  கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை.  ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல.  அண்ணரும் சாட்சி.  மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம்.  உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட.  இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம்.  இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.