Jump to content

கண்டு பிடியுங்கள் இவரை


Recommended Posts

பிரபாகரன் தனது 16 வயதில் அதுவும் இலங்கை அடையால அட்டை எடுக்கும் முகமாக தலைமயொரை ஒட்ட வெட்டி எடுத்த படம்

ஏன் இதற்கு முன் அவர் குடுமி வைத்திருந்தாரா? :rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 123
  • Created
  • Last Reply

ஏன் இதற்கு முன் அவர் குடுமி வைத்திருந்தாரா? :rolleyes:

நக்கல் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக அப்படி செய்ததாக தலைவர் தன் வாயால் கூறியுள்ளார்

Link to comment
Share on other sites

என்ன இலங்கை தேசிய அடையாள அட்டைக்கு எடுத்த படம் என்கிறீர்கள் அதில் இருப்பவர் இடக்கரைக்கு பார்த்த வண்ணம் இருக்கிறார். அதில் இருப்பர் எங்கள் தலைவர் தான் என்று எப்படி சொல்கிறீர்கள்? சீ...சீ..... இதை நம்ப முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி! இவரை உங்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும்.

பார்க்கவே பயமா இருக்கு

ஒருவேளை இது நீங்களா :icon_idea:

கமலஹாசனா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு நல்ல மனசு கறுப்பியக்கா இவ்வளவு இலகுவாகக் கேட்கிறீர்கள்

பிரான்ஸ் அதிபர் ஜக் சிராக்

எங்கே உங்களுடைய கவிதை பேசும் விழி. இந்த மாதிரி சில விழிகளைப் போட்டு யாருடையது என்று எங்களைக் கண்டு பிடிக்க வைக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு நல்ல மனசு கறுப்பியக்கா இவ்வளவு இலகுவாகக் கேட்கிறீர்கள்

பிரான்ஸ் அதிபர் ஜக் சிராக்

எங்கே உங்களுடைய கவிதை பேசும் விழி. இந்த மாதிரி சில விழிகளைப் போட்டு யாருடையது என்று எங்களைக் கண்டு பிடிக்க வைக்கலாம்.

இலகுவாகக் கேட்டாத்தானே இந்தப் பக்கம் வருவீங்க. அதுதான் .

சரி சரி வேறு படம் தேடி போடுறேன் இளங்கோ

Link to comment
Share on other sites

இலகுவாகக் கேட்டாத்தானே இந்தப் பக்கம் வருவீங்க. அதுதான் .

சரி சரி வேறு படம் தேடி போடுறேன் இளங்கோ

ஒரு படத்தை இப்படியெல்லாம் செய்ய முடியுமா, பலே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம் த்ரிஷாதான். வெண்னிலாவுக்கு பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

கண்டு பிடியுங்கள் இவர்களை இவர்கள் உலகின் பிரபலங்கள் இவர்களின் உடையை வைத்து இவர்களை ஆண் அல்லது பெண் என நினைக்கவேண்டாம் மூளைக்கு வேலையை கொடுத்து கண்டு பிடியுங்கள்

1.219497PUwt_w.jpg

2.219735EJlI_w.jpg

3.219761CHjg_w.jpg

4.219554UAdY_w.jpg

5.219722DJli_w.jpg

6.219763GLnK_w.jpg

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

முதலாவது படத்தில் இருப்பவர் Condoleezza Rice?

நான்காவது படத்தில் இருப்பவர் ஜோன் கொவாட்(John Howard)? அவுஸ்திரேலிய ப்ரைம் மினிஸ்டர்!

மற்றவைகள் யோசிக்கிறேன் முடிந்தாள் பார்ப்பம்?

Link to comment
Share on other sites

கண்டு பிடியுங்கள் இவர்களை இவர்கள் உலகின் பிரபலங்கள் இவர்களின் உடையை வைத்து இவர்களை ஆண் அல்லது பெண் என நினைக்கவேண்டாம் மூளைக்கு வேலையை கொடுத்து கண்டு பிடியுங்கள்

1.219497PUwt_w.jpg

2.219735EJlI_w.jpg

3.219761CHjg_w.jpg

4.219554UAdY_w.jpg

5.219722DJli_w.jpg

6.219763GLnK_w.jpg

படம்1: கொன்டலிசா ரைஸ் :rolleyes:

படம்2: டொனி பிளேயர் :D

படம்3: ஜோர்ஜ் புஜ் :D

படம்4: சுப்பிரமணியம் சுவாமி :D

படம்5: ரட்ண சிறி விகிரமநாயக்க :lol:

ப்டம்6: தெரியவில்லை :unsure:

Link to comment
Share on other sites

1.condoleezza rice

2.Tony Blair

3.George Bush

4.John Howard

5.Donald Rumsfeld

6.Dolly Rumsfeld

சகோதரா நான் கூரியவைகள் சரியா?????????

Link to comment
Share on other sites

1.condoleezza rice

2.Tony Blair

3.George Bush

4.John Howard

5.Donald Rumsfeld

6.Dolly Rumsfeld

சகோதரா நான் கூரியவைகள் சரியா?????????

வாழ்த்துக்கள் அத்தனையும் சரியானவை

Link to comment
Share on other sites

தங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் ஈழவன்!!!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.