Jump to content

கருத்து படங்கள்


Recommended Posts

 

 

இந்திய வெளிவிவகார அமைச்சர் கிரிஸ்ணாவின் வருகையும் அவர்தம் உறுதி மொழியும் - தை 2012

 

 

 

 

 

Cartoon2(86).jpg

 

Link to comment
Share on other sites

ஈழத்தமிழர்களின் எதிர்காலம் இருள் நிறைந்த ஒன்றாக உள்ளது (தை 2012) - கோர்டன் வாய்ஸ், முன்னாள் ஐ.நா. பிரதிநிதி, வன்னி தமிழீழம்.

600Jaffna1.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

405684_2515430691431_1423116401_32173611_1545084959_n.jpg
  • Like 1
Link to comment
Share on other sites

405684_2515430691431_1423116401_32173611_1545084959_n.jpg

பிரசவத்திற்க்கு ஆட்டோக்காரன் இலவசம்

பிறசவத்திற்க்கு பொலிசுக்காரான் இலவசம் :D

Link to comment
Share on other sites

பார்த்ததில் பிடித்தது

396395_355458901132754_243269345685044_1498088_532805366_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துப் படங்களின் வரிசை நன்றாக உள்ளது அகூதா.

இவர்களை நம்பிப் பிரயோசனம் இல்லை என்று...

அடுத்த தலை முறை புலிக்கொடியை ஏந்த தயாராக உள்ளதாகவே... நான் கருதுகின்றேன்.

Link to comment
Share on other sites

கருத்துப் படங்களின் வரிசை நன்றாக உள்ளது அகூதா.

இவர்களை நம்பிப் பிரயோசனம் இல்லை என்று...

அடுத்த தலை முறை புலிக்கொடியை ஏந்த தயாராக உள்ளதாகவே... நான் கருதுகின்றேன்.

ஆயுதம் தாங்கி போராடிய தலைமுறை, அதற்கு முன்னைய தலைமுறையை குறைகூறியது. அதாவது பாகிஸ்தானின் ஜின்னா போன்று எமது தலைமைகளும் உறுதியுடன் இருந்துந்தால் தமிழீழம் 1948 ஆண்டே கிடைத்திருக்கும் என்று.

இன்றைய தலைமுறையும் அதே போன்று ஒரு பிழையை விட்டுவிடக்கூடாது !

Link to comment
Share on other sites

சமூக வலைப்பின்னலைகளும் அதன் தாக்கங்களும் பற்றிய ஒரு கருத்துப்படம்

408959_300759623308901_265507410167456_856718_327136460_n.jpg

Link to comment
Share on other sites

cartoon(65).jpg

Link to comment
Share on other sites

402056_266952656703119_100001651595839_671068_1603851358_n.jpg

தூ ! மனுஷன் ஆ நீ ??? பெரிய மனுஷன் ஆ நீ ??? உன்னை எல்லாம் நம்பும் தமிழ்நாட்டு மக்கள் மட்டமான முட்டாள்கள் !

நீ பொறந்தது, வளந்தது எல்லாமே ராமேஸ்வரம் ! அங்க உள்ள மீனவர்களை எப்படி எல்லாம் அடிச்சி, நிர்வாண படுத்தி, கொலை பண்ணி கடலில் தூக்கி போடுகிறான் என்று நல்லா தெரிஞ்சிருந்தும், உன் ராமேஸ்வர அக்கா தங்கைகளை கற்பழிக்கும் ராஜபக்சே கூட இருந்து சிரிக்கிறாய் !!! மனுஷன் ஆ நீ ??????????

(முகநூல் ஊடாக)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்களுடன் சிறந்த கருத்துக்களையும்

இணைக்கும் அகூதாவிற்கு பாராட்டுக்கள்.

உங்கள் சேவை மேன்மேலும் வளரட்டும்

Link to comment
Share on other sites

தடைப்பட்டிருக்கும் பேச்சுவார்த்தைகள் பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களை வைக்கும் பொழுதும் இந்த கருத்துச்சித்திரம் எளிதாக, எல்லோருக்கும் புரியக்கூடிய வகையில் உண்மையை சொல்லுகின்றது

cartoon2(190).jpg

  • Like 1
Link to comment
Share on other sites

403013_310434088994553_100000838933453_789266_1783351678_n.jpg

Link to comment
Share on other sites

படங்களுடன் சிறந்த கருத்துக்களையும்

இணைக்கும் அகூதாவிற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

உங்கள் சேவை மேன்மேலும் வளரட்டும்

Link to comment
Share on other sites

அயராத உழைப்பும் விடாமுயற்சியும் வெற்றிகளை தரும்

403926_224945590922505_100002211976852_508280_59859108_n.jpg

  • Like 3
Link to comment
Share on other sites

கிருஸ்ணா அவர்களின் வரவு இந்தியாவுக்கு எதை தந்ததோ, ஆனால்,

சிங்களம் அவருக்கு 'ஐஸ்' வைத்து ச்சீ கொடுத்து அனுப்பியுள்ளது

cartoon2(199).jpg

Link to comment
Share on other sites

cartoon2(200).jpg

Link to comment
Share on other sites

சரித்திரங்கள் அவரவர்களுக்கு உரிய இடத்தை தரும்

apr20-11-rajapakse(1).jpg

This placard designed by Save Tamils Movement shows the place assigned for Mahinda Rajapaksa in history

Link to comment
Share on other sites

இன்றைய உலக பொருளாதார நிலைமை

390791_2372116191253_1500975146_32195567_283138495_n.jpg

  • Like 2
Link to comment
Share on other sites

உலகின் மிக வேலைப்பளுவும் பொறுப்பும் கூடியவரே இப்படி 'குரங்கு' வேலைகளையும் செய்கின்றார்

407292_283557465038952_228264083901624_761997_1957563342_n.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

இந்திய வல்லரசு

420096_2567247986831_1423116401_32193139_757134482_n.jpg

Link to comment
Share on other sites

cartoon(66).jpg

Link to comment
Share on other sites

நான் சிறீலங்கா பொருட்களை நுகர்வதில்லை..! இதை யாரும் எனக்குச் சொல்லி நான் செய்வதில்லை..! அப்பொருட்களை நினைத்தாலே சதை, ரத்தம், பிணங்களை உண்ணுவதுபோல் ஒரு நினைவு..! :unsure:

மற்றும்படி மற்றவர்களுக்கு அவ்வாறு தோன்றவில்லையாயின் அது அவர்களைப் பொறுத்தது..! :rolleyes:

425920_156164301164733_100003134929408_221723_548592641_n.jpg

Edited by akootha
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.