Jump to content

கருத்து படங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
cartoon600(3).jpg
Link to comment
Share on other sites

2012-05-31.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

cartoon2(267).jpg

அம்மா தாயே ...... சேரே பிச்சை போடுங்கப்பா, இந்த கொலைகாரனை உங்க கண்ணுக்கு தெரியல்யாப்ப :D :icon_mrgreen:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

cartoon2(269).jpg

வறிய மக்களுக்கு வயிற்று பிரச்சனை அரசுக்கோ வைரஸ் பிரச்சனை !! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

cartoon2(271).jpg

சம்பந்தர் சம்மந்தம் இல்லாது குழம்பிப்போய் .......குழப்புகிறார். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
CARTOON2(4).jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1090311925Untitled-1.jpg

ரத்த கறை படிந்த கைகளை பற்றி பிடிக்கும் புனித போப் ஆண்டவர் இனி என்னத்தைக்கொண்டு இந்த பாவத்தை கழுவப்போகின்றார் ?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Cartoon2(92).jpg

:o:blink::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
cartoon2(273).jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Cartoon2(93).jpg

[size=5]மகிந்தரின் நிலை அரசனை நம்பி புருசனை கை விட்ட கதையாக போகின்றதா ? :icon_mrgreen: [/size]

Link to comment
Share on other sites

[size=5]அவுஸ்திரேலிய சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ள தமிழீழ தாயின் உணர்வுகள் [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=1]மிக நன்றாக இருக்கிறது [/size]

http://leo-malar.blogspot.no/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

cartoon2(274).jpg

[size=6]நோ கொமன்ட் ! :( [/size]

Link to comment
Share on other sites

185164_328388927236477_1161101767_n.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

cartoon2(275).jpg

[size=5]இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு ஒத்துழைக்க மறுக்கும் சிங்கள அரச பயங்கரவாதிகள் , தமிழ்மக்கள் அதிர்ச்சியில் ![/size]

Link to comment
Share on other sites

இதை எல்லா தமிழ் குழந்தைகளுக்கும் பிறப்பிலே இருந்து தமிழ் வரலாறு படிப்பிக்க வேண்டும் பல கதைகள் இவற்றை சுற்றி ஏற்படுத்த பட வேண்டும் தமிழ் வரலாற்று கூடங்கள் அனைத்து தொழில் நுட்ப வசதிகளுடன் கட்ட பட்டு சகல மக்களும் குழந்தைகளும் வந்து ஆரையு இடங்கள் ஆக மாற்ற படனும் ஆனால் நாம் இப்படி சொலி கொண்டே கனவிலே வாழ்கிறோம்

[size=4]நாம் உண்மையா அந்த மாதிரி திறமையா இருந்த தமிழரா சந்தேகமே தமிழ்நாட்டிலே ஒரு முக்கிய கட்சி கொட்ட தமிழரின் கையிலே இல்லை கோவில்களும் எமது கையிலே இல்லை இதுவரை ஒரு தமிழர் கூட முதல்வர் ஆக வர வே இழி இன்னும் வர சந்தர்ப்பமும் இல்லை இந்த அழகிலே நாம் தமிழர்கள் தானா என்று கேள்வி தன வருகிறது??????????[/size]

303632_450181608333428_1175766804_n.jpg

[size=4]முக நூல் ஊடாக [/size]

Edited by akootha
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

cartoon-2(10).jpg

[size=5]எதிர் எதிரே நிற்கும் பொது எதிரணி :blink::D [/size]

Link to comment
Share on other sites

இதை எல்லா தமிழ் குழந்தைகளுக்கும் பிறப்பிலே இருந்து தமிழ் வரலாறு படிப்பிக்க வேண்டும் பல கதைகள் இவற்றை சுற்றி ஏற்படுத்த பட வேண்டும் தமிழ் வரலாற்று கூடங்கள் அனைத்து தொழில் நுட்ப வசதிகளுடன் கட்ட பட்டு சகல மக்களும் குழந்தைகளும் வந்து ஆரையு இடங்கள் ஆக மாற்ற படனும் ஆனால் நாம் இப்படி சொலி கொண்டே கனவிலே வாழ்கிறோம்

[size=4]நாம் உண்மையா அந்த மாதிரி திறமையா இருந்த தமிழரா சந்தேகமே தமிழ்நாட்டிலே ஒரு முக்கிய கட்சி கொட்ட தமிழரின் கையிலே இல்லை கோவில்களும் எமது கையிலே இல்லை இதுவரை ஒரு தமிழர் கூட முதல்வர் ஆக வர வே இழி இன்னும் வர சந்தர்ப்பமும் இல்லை இந்த அழகிலே நாம் தமிழர்கள் தானா என்று கேள்வி தன வருகிறது??????????[/size]

303632_450181608333428_1175766804_n.jpg

[size=4]முக நூல் ஊடாக [/size]

:( :( :(

படிப்படியாக அனைத்து பகுதிகளையும் இழந்து விட்டோம். :(

நாம் அந்த மாதிரி திறமையான தமிழர் என்பதை தலைவர் நிரூபித்திருந்தாரே. எனினும் அந்த திறமை நயவஞ்சகத்தால் அழிக்கப்பட்டு விட்டது.

ஒன்றாக இருந்து விட்டு காட்டிக்கொடுப்பவர்கள் சோழர் காலத்திலிருந்து இன்று வரை இருக்கிறார்கள். அவர்களுடன் சிங்களம், இந்தியா, மேற்குலகம் என்று அனைத்தும் எமக்கெதிராக திரும்பினால் என்ன கதி???? :(

இனியும் அப்படியொரு ஆட்சி வர உலகம் விடாது. :(

Edited by காதல்
Link to comment
Share on other sites

542276_404914902894721_1917385142_n.jpg

Link to comment
Share on other sites

:( :( :(

படிப்படியாக அனைத்து பகுதிகளையும் இழந்து விட்டோம். :(

நாம் அந்த மாதிரி திறமையான தமிழர் என்பதை தலைவர் நிரூபித்திருந்தாரே. எனினும் அந்த திறமை நயவஞ்சகத்தால் அழிக்கப்பட்டு விட்டது.

ஒன்றாக இருந்து விட்டு காட்டிக்கொடுப்பவர்கள் சோழர் காலத்திலிருந்து இன்று வரை இருக்கிறார்கள். அவர்களுடன் சிங்களம், இந்தியா, மேற்குலகம் என்று அனைத்தும் எமக்கெதிராக திரும்பினால் என்ன கதி???? :(

இனியும் அப்படியொரு ஆட்சி வர உலகம் விடாது. :(

481170_450841664934089_84140232_n.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

MR01(50).jpg

[size=5]நீ என் நன்பெண்டா ....... :D [/size]

[size=5]இருவரும் மாறிமாறி அனைச்சுக்கொங்கோ , அமேரிக்கா கடுப்பாகும் வரைக்கும் . :icon_mrgreen: [/size]

  • Like 1
Link to comment
Share on other sites

403473_452026234815632_1604075300_n.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

395555_228585897217315_836255112_n.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

main-cartoon2(2).jpg

[size=6]உங்களின் எண்ணத்தில் என்ன தோன்றுகின்றது ? [/size]

[size=5]அப்படியே மகிந்த ராஜபக்சேமேல் றோட்டு ரோளரை ஏத்த வேண்டும் போல் உள்ளது . [/size]

  • Like 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.