Jump to content

உங்க வீடும் இப்படியா??


Recommended Posts

  • Replies 123
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அளவுக்கு அதிகமாக வாங்க போகத்தான் 
அடுக்குறது 
பின்பு அதை அடுக்க அலுமாரி அடுக்கிறது என்று 
தொடர்ந்து கொண்டே போகும்.

எந்த பொருளை வாங்கும்போதும் 

இது எனக்கு எதற்கு தேவை ...?
இது இல்லாது இருக்க முடியாதா ..?
இதனால் என்ன பயன் ..?
என்ற கேள்விகளுக்கு விடை தேடி வாங்கி வந்தால் 

எல்லாம் சுலபமாக இருக்கும்.

கனடா அமெரிக்க பெண்கள் நுகர்வு சந்தையின் அடிமைகள் 
பன்னாட்டு சந்தைகள் அவர்களுக்கு சாதா எதையாவது விற்றுக்கொண்டே இருக்கும்.

திரி பயனுள்ளதாக இருக்கிறது 
சட்டி பானை வைக்கிற விடயம் பிடித்திருக்கு ...
அந்த கம்பிதான் ஒன்று $12 இற்கு விற்கிறார்கள்  சட்டியும் அதே விலை 
வைக்கிற கம்பியையும் அதே விலையில் வாங்க கொஞ்சம் கஷ்டமாக இருக்கு. 

தமிழ் பெண்கள் ஒர்கனைஸ் (Organize) செய்வது குறைவு ....
ஒர்கனைஸ் செய்ய விரும்புவர்கள் ஐகியா (IKEA) கடைக்கு போங்கள் 
பல நல்ல ஐடியாக்கள் தோன்றும். 
விலையும் குறைவு.

Link to comment
Share on other sites

7 hours ago, Maruthankerny said:

அளவுக்கு அதிகமாக வாங்க போகத்தான் 
அடுக்குறது 
பின்பு அதை அடுக்க அலுமாரி அடுக்கிறது என்று 
தொடர்ந்து கொண்டே போகும்.

எந்த பொருளை வாங்கும்போதும் 

இது எனக்கு எதற்கு தேவை ...?
இது இல்லாது இருக்க முடியாதா ..?
இதனால் என்ன பயன் ..?
என்ற கேள்விகளுக்கு விடை தேடி வாங்கி வந்தால் 

எல்லாம் சுலபமாக இருக்கும்.

கனடா அமெரிக்க பெண்கள் நுகர்வு சந்தையின் அடிமைகள் 
பன்னாட்டு சந்தைகள் அவர்களுக்கு சாதா எதையாவது விற்றுக்கொண்டே இருக்கும்.

திரி பயனுள்ளதாக இருக்கிறது 
சட்டி பானை வைக்கிற விடயம் பிடித்திருக்கு ...
அந்த கம்பிதான் ஒன்று $12 இற்கு விற்கிறார்கள்  சட்டியும் அதே விலை 
வைக்கிற கம்பியையும் அதே விலையில் வாங்க கொஞ்சம் கஷ்டமாக இருக்கு. 

தமிழ் பெண்கள் ஒர்கனைஸ் (Organize) செய்வது குறைவு ....
ஒர்கனைஸ் செய்ய விரும்புவர்கள் ஐகியா (IKEA) கடைக்கு போங்கள் 
பல நல்ல ஐடியாக்கள் தோன்றும். 
விலையும் குறைவு.

 

ம்ம்..உண்மை..

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சகோ :) தொடர்ந்திருங்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் உட்பட,வீட்டைத் துப்பரவாக வைத்திருக்க விரும்பு அனைவரும் இந்தப் பக்கத்தை அடிக்கடி பார்க்க வேண்டும்.பகிர்வுக்கு நன்றி மீனா.

Link to comment
Share on other sites

12 hours ago, யாயினி said:

நான் உட்பட,வீட்டைத் துப்பரவாக வைத்திருக்க விரும்பு அனைவரும் இந்தப் பக்கத்தை அடிக்கடி பார்க்க வேண்டும்.பகிர்வுக்கு நன்றி மீனா.

உண்மை,..... வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சகோ யாயி!! :) தொடர்ந்திருங்கள்!!  

Link to comment
Share on other sites

On 03/02/2016 at 4:58 AM, மீனா said:

என் கண்களுக்கு அகப்படவில்லை ..  தேடிப் பார்க்கின்றேன்.... வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

 

 

 

 

 

 

தொடரும்:cool:

நன்றி மீனா
யாரப்பா இப்ப கடிதம் போடுறாங்க, தபால் பெட்டியைத் திறந்தால் ஒரே விளம்பரங்கள்தான். எப்பவாவது மனமிரங்கி எனக்கோ மனைவி பிள்ளைகளிற்கு பிறந்த நாள் வாழ்த்துமடல் அனுப்பினாத்தான் உண்டு. அதையும் இந்த விளம்பரங்களுக்குள்ள தேடுறது இருக்கே..

ஆனாலும் உங்கள் பதிவிலிருந்து கணணியில் எப்படி பலதையும் பத்தையும் ஒழுங்காக்கலாம் என்று ஒரு ஐடியா கிடைச்சிருக்கு.

Link to comment
Share on other sites

3 minutes ago, ஜீவன் சிவா said:

நன்றி மீனா
யாரப்பா இப்ப கடிதம் போடுறாங்க, தபால் பெட்டியைத் திறந்தால் ஒரே விளம்பரங்கள்தான். எப்பவாவது மனமிரங்கி எனக்கோ மனைவி பிள்ளைகளிற்கு பிறந்த நாள் வாழ்த்துமடல் அனுப்பினாத்தான் உண்டு. அதையும் இந்த விளம்பரங்களுக்குள்ள தேடுறது இருக்கே..

ஆனாலும் உங்கள் பதிவிலிருந்து கணணியில் எப்படி பலதையும் பத்தையும் ஒழுங்காக்கலாம் என்று ஒரு ஐடியா கிடைச்சிருக்கு.

கடிதம் இல்லைத் தான் இப்ப... ஆனா bills வரும் தானே .... (ஈமெயிலும் வரும் தான்) விளம்பரங்களின் கொடுமை ... சொல்லி வேலையில்லை :)

நன்றி வரவுக்கும் கருத்துக்கும் சகோ :) தொடர்ந்திருங்கள்..

Link to comment
Share on other sites

12 minutes ago, மீனா said:

கடிதம் இல்லைத் தான் இப்ப... ஆனா bills வரும் தானே ....

இலங்கையில் வருகுது. நோர்வேயில் தபாலில் பில் நீங்கள் விரும்பிக் கேட்டால் மட்டுமே வரும். இதற்கு வேற மேலதிக கட்டணம். அரசாங்கமும் டிஜிஇட்டல் போஸ்ட் பொக்ஸை சில வருடங்களிற்கு முன் அறிமுகப்படுத்தி வருமான வரிக் கணக்குமுதல் எல்லாத்தையும் அதற்குள்ள கொட்டுது. 

என்ன இருந்தாலும் பில்லை தபால் பெட்டியில் இருந்து எடுத்து, ஷாக் அடிக்காமல் பிரித்து, மயங்கி விழாமல் தொகையைப் பார்த்து, வங்கியில் போய் கட்டி, வீட்டுக்கு வந்து அடிக்கட்டையை பைலில் போட்டுவிட்டு உட்காந்து ஒரு தம் அடிக்கும் சுகமே தனிதான்.

Link to comment
Share on other sites

12 minutes ago, ஜீவன் சிவா said:

இலங்கையில் வருகுது. நோர்வேயில் தபாலில் பில் நீங்கள் விரும்பிக் கேட்டால் மட்டுமே வரும். இதற்கு வேற மேலதிக கட்டணம். அரசாங்கமும் டிஜிஇட்டல் போஸ்ட் பொக்ஸை சில வருடங்களிற்கு முன் அறிமுகப்படுத்தி வருமான வரிக் கணக்குமுதல் எல்லாத்தையும் அதற்குள்ள கொட்டுது. 

என்ன இருந்தாலும் பில்லை தபால் பெட்டியில் இருந்து எடுத்து, ஷாக் அடிக்காமல் பிரித்து, மயங்கி விழாமல் தொகையைப் பார்த்து, வங்கியில் போய் கட்டி, வீட்டுக்கு வந்து அடிக்கட்டையை பைலில் போட்டுவிட்டு உட்காந்து ஒரு தம் அடிக்கும் சுகமே தனிதான்.

 

இங்குள்ளவர்களை விட அங்கு போன்கள் கூட.... யார் தான் கடிதம் அனுப்பினமோ???<_< தகவலுக்கு நன்றி சகோ! ம்ம்.. கனடாவிலும் ரெலிபோன் பில்லுக்கு அப்படித் தான்.... மற்றதுகள் தெரியவில்லை.... 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.