Jump to content

சுவிஸிலிருந்து தமிழ் ஒலிபரப்பு


Recommended Posts

  • Replies 87
  • Created
  • Last Reply

சுவிஸிலிருந்து

மாதம் இரு முறை

ஒரு மணி நேரம் ஒலிக்கிறது

KanalK

present

Jeevan4U

antenna.jpg

ஒலிபரப்பை நேரடியாக கேட்பதற்கு அழுத்துங்கள்

http://tamilamutham.net/amutham/index.php?...2&Itemid=38

Link to comment
Share on other sites

சக்கரைப்பொங்கல் இது குளிர்

அண்ணர் கலக்கீட்டீங்கள் சுப்பர் வாழ்த்துக்கள்

;) ;) ;)

வாழ்த்துக்கள்

:huh:

Link to comment
Share on other sites

பலரால் கேட்க முடியவில்லை என்ற பிரச்சனையை தீர்ப்பதற்காக

பொதுவான இவ் இணைய முகவரி:

http://radio.ajeevan.com/

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஜீவன் சார் உங்க வானொலியை இந்தப்பகுதியில் போட முடியாதா

http://www.shoutcast.com/directory/?s=tamil&numresult=25 கேட்க வசதியாய் இருக்கும்

Link to comment
Share on other sites

அஜீவன் சார் உங்க வானொலியை இந்தப்பகுதியில் போட முடியாதா

http://www.shoutcast.com/directory/?s=tamil&numresult=25 கேட்க வசதியாய் இருக்கும்

தகவலுக்கும் பரிந்துரைக்கும் நன்றி கறுப்பி.

முயற்சி செய்கிறேன்.

முடிந்தால் நீங்களே இணைத்து விடுங்களேன்..............?

நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கும் பரிந்துரைக்கும் நன்றி கறுப்பி.

முயற்சி செய்கிறேன்.

முடிந்தால் நீங்களே இணைத்து விடுங்களேன்..............?

நன்றி!

என்ன இப்படி சொல்லிட்டிங்க அஜீவன் சார். கொஞ்சம் விட்டா சொல்லிடுவீங்களா நீங்களே வானொலியையும் நடத்துங்கோ எண்டு(நகைச்சுவைக்காக)

அதையும் நீங்களே செய்தால், அதன் அழகு தனி அழகுதான்

Link to comment
Share on other sites

என்ன இப்படி சொல்லிட்டிங்க அஜீவன் சார். கொஞ்சம் விட்டா சொல்லிடுவீங்களா நீங்களே வானொலியையும் நடத்துங்கோ எண்டு(நகைச்சுவைக்காக)

அதையும் நீங்களே செய்தால், அதன் அழகு தனி அழகுதான்

எதிர்காலத்தில் அப்படித்தான் நடக்கும்........

இளையவர்கள்

தொடர்ந்து இவ் வானோலியை நடத்த பயிற்சிகள்

தொடர இருக்கிறது.

பல்லின மக்கள் வாழும் ஒரு நாட்டில்

எதிர்கால சந்ததி புலம் பெயர்ந்தோர் பெயர் சொல்ல வேண்டும்.

காலம் சற்று எடுக்கும்.........

Link to comment
Share on other sites

இன்று (4.2.2007) சுவிஸிலிருந்து

சுவிஸ் நேரம் இரவு 8.00மணி முதல் 9.00 மணி வரை ஒலிபரப்பாகும்

ஜீவன்4யூ எப்எம் வானோலி நிகழ்ச்சி

சிங்கள ஒலிபரப்பாக ஒலிக்கிறது.

மேலதிக விபரங்கள்:

http://radio.ajeevan.com/

நன்றி!

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

jeevan4u.jpg

25.2.2007 நிகழ்ச்சியை கேட்பதற்கு மேலே உள்ள சின்னத்தின் மேல் அழுத்துங்கள்

Link to comment
Share on other sites

அஜீவன் அண்ணா ரேடியோ அந்த் மாதிரி செய்யிறீங்கள்.வாழ்த்துக்கள். இண்டைக்கு கேட்டனான் .எனக்கு பிடிச்ச ஒரு ஹிந்தி பாட்டுக் கூட போச்சு சூப்பர் ....லச்ச லச்சா ;) :blink:

Link to comment
Share on other sites

அஜீவன் அண்ணா ரேடியோ அந்த் மாதிரி செய்யிறீங்கள்.வாழ்த்துக்கள். இண்டைக்கு கேட்டனான் .எனக்கு பிடிச்ச ஒரு ஹிந்தி பாட்டுக் கூட போச்சு சூப்பர் ....லச்ச லச்சா ;) :blink:

நன்றி அனிதா.......

நிறைகள் குறைந்தும்

குறைகள் நிறைந்தும் இருக்கிறது!

எதிர்காலத்தில் அவை சரி செய்யப்படும் நம்பிக்கையோடு...........

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

18.03.2007 நாள்

ஒலிபரப்பான

ஜீவன்4யூ

நிகழ்சியை கேட்பதற்கு

http://radio.ajeevan.com/

அல்லது

http://www.zshare.net/audio/18-03-2007-jee...-tamil-mp3.html

அழுத்துங்கள்.

-இயற்கை மொழி........

-தமிழா பேசுவது தமிழா........

-கவியும் காணமும்..... (கனியன்)

-இன்றைய தினத்தை இன்று நினையுங்கள்....... (ஜோசப்)

-கவிதைச் பூச்சரம்..........( பிச்சி : சிந்து மற்றும் காகிதன் கவிதைகள்)

-மனம் திறந்து (சந்திப்பு)

-ஞானி (மோகன்)

ஆகிய நிகழ்ச்சிகளோடு பாடல்கள் இடம் பெறுகின்றன.

Link to comment
Share on other sites

18.03.2007 நாள்

ஒலிபரப்பான

jeevan4u.jpg

வானோலி நிகழ்சியை கேட்பதற்கு

http://www.zshare.net/audio/18-03-2007-jee...-tamil-mp3.html

அல்லது

http://radio.ajeevan.com/

அழுத்துங்கள்.

-இயற்கை மொழி........

-தமிழா பேசுவது தமிழா........

-கவியும் காணமும்..... (கனியன்)

-இன்றைய தினத்தை இன்று நினையுங்கள்....... (ஜோசப்)

-கவிதைச் பூச்சரம்..........( பிச்சி : சிந்து மற்றும் காகிதன் கவிதைகள்)

-மனம் திறந்து (சந்திப்பு)

-ஞானி (மோகன்)

ஆகிய நிகழ்ச்சிகளோடு பாடல்கள் இடம் பெறுகின்றன.

கடந்தவை:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=17017

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

15.04.2007 நாள்

ஒலிபரப்பான

ஜீவன்4யூ

நிகழ்சியை கேட்பதற்கு அழுத்துங்கள்:-

http://www.zshare.net/audio/jeevan4u15-4-2007-mp3.html

அல்லது

http://www.radio.ajeevan.com

- உயிரே......உயிரே.......

- யேசு காவியம் ( கல்வாரி பாடுகள்)

- கவியரசர் வைரமுத்து அவர்களின் ஹிரோஷீமா

சதக்கத்துல்லா (கனியன்) குரலில்

- தன்நம்பிக்கையும் இறை நம்பிக்கையும் - டீ.பீ ஜோசப்

- ஹிந்தி பாடல் தும்பாசு ஆயே.......

- சகாரா சாரல் தூவுதோ...........

ஆகியவற்றோடு

ஜீவன்4யூ

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

mother-child-10.jpg

அன்னையர் தின சிறப்புகளோடு

இம் முறை

ஜீவன்4யூ

http://radio.ajeevan.com/

- அம்மா

- தமிழர் வாரம்

- பிராத்தனை செய்யுங்கள்

- புலம் பெயர் பாடல்....................

Link to comment
Share on other sites

  • 1 month later...

72334197lx6.jpg

* கொழும்பிலிருந்து தமிழர்களின் வெளியேற்றம்

* ஆன்மீகம் என்றால் என்ன?

கேட்பதற்கு அழுத்துங்கள்:

http://www.zshare.net/audio/2289322e2e389f/

www.radio.ajeevan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப கவனமாகவும் மெதுவாகவும் உங்கள் வாய்க்குள்ளால் வரும் தமிழ் மிகவும் நன்றாக உள்ளது.

Link to comment
Share on other sites

ரொம்ப கவனமாகவும் மெதுவாகவும் உங்கள் வாய்க்குள்ளால் வரும் தமிழ் மிகவும் நன்றாக உள்ளது.

நன்றி ஈழப்பிரியன்

Link to comment
Share on other sites

மூச்சுக் காற்றோடு இணைந்து சங்கமிக்கும் உறவாடும் வானொலி நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைந்திருக்கின்றது.

மேலும் சிறப்புடன் தொடர்ந்திட மனம் நிறைந்த வாழ்த்துக்கள். . .

Link to comment
Share on other sites

15.04.2007 நாள்

- ஹிந்தி பாடல் தும்பாசு ஆயே.......

மிகவும் நன்றக உள்ளது வானொலி அதிலும் உங்களின் இனிய தமிழ் அழகாக இருகிறது,மேலே நீங்கள் தந்த கிந்தி பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் நன்றி

:icon_idea:

Link to comment
Share on other sites

  • 1 month later...

2006-03-30_22-17-29.jpg

* உயிர் மூச்சு (அறிவுமதி)

*போர்க் களம்

*கமலின் சினிமா

* ஆன்மீகம் என்றால் என்ன?

கேட்பதற்கு அழுத்துங்கள்

http://www.zshare.net/audio/2807407d8d4df0/

http://www.radio.ajeevan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.