Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி


Recommended Posts

2 hours ago, suvy said:

அப்பாடா இப்பதான் நிம்மதியாய் இருக்கு. 25 வது கேள்விக்கு நான் ஶ்ரீ லங்காவைப் போடும்போது , சில சமயம் மீனா பங்குபற்றினால் இந்தியாவைப் போடவேணும் என்று நினைத்தனான்...!  அப்ப இரண்டுமே வராது....!  :rolleyes:  tw_blush:

எனக்கு ஒன்றுமே புரியலை பெரியண்ணா 

Link to comment
Share on other sites

  • Replies 405
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, மீனா said:

எனக்கு ஒன்றுமே புரியலை பெரியண்ணா 

சீரியஸாய் எதுவுமில்லை சகோதரி...! சென்ற போட்டிகளில் நான் ஸ்பொன்சர் பண்ணிய அணிகள் எல்லாம் கிளீன் போல்ட் ஆனதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதனால் சுய விருப்பின் நிமித்தம் இரு நாடுகள் வரக் கூடாது என நினைத்தேன். அதுதான் ஒன்றை நான் போட்டு விட்டேன். அப்படியே மைன்ட் வோய்ஸில் நீங்கள் இப் போட்டியில் பங்குபற்றி இந்தியாவைப் பதிந்தால் ( உண்மையில் அது வலுவான அணி. பலரும் அதைத்தான் போட்டிருக்கினம்.)  அதுவும் வராது என நினைத்தேன். நீங்கள் பங்குபற்றியதுடன் இந்தியாவையும் போட்டிருக்கின்றீர்கள்.

மாட்ச் முடியட்டும் பார்ப்போம்.....!

Link to comment
Share on other sites

போட்டி முடிவு திகதி 07.03.2016  ஐரோப்பிய நேரம் நள்ளிரவு 12 மணி.         (தகுதிச் சுற்றுப் போட்டிகள் தொடங்க முதல் பதில்கள் தரவேணும்)                            

போட்டியில் பங்கு பெற விரும்பும் கள உறவுகள் தயவு செய்து இதை கவனத்தில் கொள்ளவும்..:)

  • ஏதோ நம்மால் முடிந்த உதவி.
Link to comment
Share on other sites

11 minutes ago, ஜீவன் சிவா said:

போட்டி முடிவு திகதி 07.03.2016  ஐரோப்பிய நேரம் நள்ளிரவு 12 மணி.         (தகுதிச் சுற்றுப் போட்டிகள் தொடங்க முதல் பதில்கள் தரவேணும்)                            

போட்டியில் பங்கு பெற விரும்பும் கள உறவுகள் தயவு செய்து இதை கவனத்தில் கொள்ளவும்..:)

  • ஏதோ நம்மால் முடிந்த உதவி.

நன்றி ஜீவன்..:)

சிலர் இன்னும் ஆசியகோப்பை முடிவுகளை எதிர்பார்த்து இருக்கிறார்கள் போல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1)பங்களதேஷ்

2)சிம்பாவே

3)இந்தியா

4) மேற்கு இந்தியதீவுகள்

5) பாகிஸ்தான்

6) ஸ்ரீலங்கா

7) அவுஸ்திரேலியா

8) தென்ஆப்ரிக்கா

9) இந்தியா

10) தென்ஆப்ரிக்கா

11) ஸ்ரீலங்கா

12) அவுஸ்திரேலியா

13) நியூசீலாந்து

14) இங்கிலாந்து

15) இந்தியா

16) அவுஸ்திரேலியா

17) மேற்கு இந்தியதீவுகள்

18) நியூசீலாந்து

19) ஸ்ரீலங்கா

20) இந்தியா

21) மேற்கு இந்தியதீவுகள்

22) ஸ்ரீலங்கா

23) ஸ்ரீலங்கா,மேற்கு இந்தியதீவுகள்,இந்தியா,அவுஸ்திரேலியா

24) ஸ்ரீலங்கா,இந்தியா

25) ஸ்ரீலங்கா

26) இந்தியா

27) ஸ்ரீலங்கா

28) ஓமன்

29) ஸ்ரீலங்கா

30) இந்தியா

31) இந்தியா

32) ஸ்ரீலங்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

28) சிம்பாவே

Link to comment
Share on other sites

கேள்வி 1க்கும், 2க்கும் மாத்திரமே தகுதிகாண் போட்டியில் பங்கு பெறும் நாடுகளில் இருந்து பதில் தரவேணும்.

 

பதில் தருபவர்கள் இதை கவனத்தில் எடுக்கவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பிரிவு இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 2 இல் இணையும்? (10 புள்ளிகள்)

வங்கதேசம்

2. பிரிவு இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 1 இல் இணையும்? (10 புள்ளிகள்)

சிம்பாவே

(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2 புள்ளிகள் மொத்தம் 40புள்ளிகள்)

3  இந்தியா எதிர் நியூசீலாந்து - இந்தியா

4. மேற்கு இந்தியதீவுகள் எதிர் இங்கிலாந்து - இங்கிலாந்து

5. பாகிஸ்தான் எதிர் Q1A - Q1A

6. ஸ்ரீலங்கா எதிர் Q1B - ஸ்ரீலங்கா

7. அவுஸ்திரேலியா எதிர் நியூசீலாந்து - அவுஸ்திரேலியா

8. தென்ஆப்ரிக்கா எதிர் இங்கிலாந்து - இங்கிலாந்து

9. பாகிஸ்தான் எதிர் இந்தியா - இந்தியா

10. தென்ஆப்ரிக்கா எதிர் Q1B - தென்ஆப்ரிக்கா

11. ஸ்ரீலங்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள் - ஸ்ரீலங்கா

12. அவுஸ்திரேலியா எதிர் Q1A - அவுஸ்திரேலியா

13.பாகிஸ்தான் எதிர் நியூசீலாந்து - நியூசீலாந்து

14. இங்கிலாந்து எதிர் Q1B - இங்கிலாந்து

15. இந்தியா எதிர் Q1A - இந்தியா

16. பாகிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா - அவுஸ்திரேலியா

17. தென்ஆப்ரிக்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள் - மேஇதீ

18. நியூசீலாந்து எதிர் Q1A - Q1A

19. இங்கிலாந்து எதிர் ஸ்ரீலங்கா - இங்கிலாந்து 

20. இந்தியா எதிர் அவுஸ்திரேலியா - இந்தியா

21. மேற்கு இந்தியதீவுகள் எதிர் Q1B - மேற்கு இந்தியதீவுகள்

22. தென்ஆப்ரிக்கா எதிர் ஸ்ரீலங்கா - ஶ்ரீலங்கா

 

23)  அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா ,அவுஸ்திரேலியா

(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் புள்ளிகள் - மொத்தப்புள்ளி புள்ளிகள்)

24)  இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் நாடுகள் ம் எவை?

இந்தியா , வங்கதேசம்

(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 3 புள்ளிகள் - மொத்தப்புள்ளி புள்ளிகள்)

25) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது(5 புள்ளிகள்)

இந்தியா 

26) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் சிறந்த் பந்து வீசுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

பாகிஸ்தான்

27) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது(3 புள்ளிகள்)

இந்தியா 

28) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது(3 புள்ளிகள்)

ஒமான் 

29) இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியை சேர்ந்தவர்(3 புள்ளிகள்)

இந்தியா 

30) இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா 

31) இத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்(3 புள்ளிகள்)

இந்தியா 

32) இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் ரதி...:)

உங்கள் 28 ம் கேள்விக்கான பதில் சிம்பாவே என்று எடுத்துகொள்ளபடும்.

 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்  goshan_che...:)

ஊர்புதினம், சீமான் என்று நின்றவர் இங்கு வந்தது ஒரு திருப்பம்தான்...tw_astonished:  சந்தோசம் இந்த போட்டியில் பங்கு பற்றுவது நீங்கள்.

அடுத்த ஆள் அர்ஜுன்...:) வருவேன் என்றார் திண்ணையில்.. ம்ம் அவர் வருவார்..:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நவீனன்,

நான் இங்கேதான் அரசியலில் நின்று மாரடிக்கிறது.

மற்றும் படி கிரிகெட்தான் என் முதற்காதல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு. நடுவர் நவீனனுக்கு...! இப்போதுதான் இச் செய்தியைப் பார்த்தேன்.

மாலிங்க சொல்கின்றார்...

ஆனால் அதேசமயம் எங்களிடம் திறமையான இளம் வீரர்கள் உள்ளனர். இன்னும் சில வருடங்களில் வலுவான ஒரு அணி அமையும்.

2012ம் ஆண்டு ஆசியக்கிண்ணப் போட்டியில் நாங்கள் 2-3 போட்டிகளில் தோற்று வெளியேறினோம். ஆனால் 2014ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கிண்ண தொடரில் அதே இடத்தில் கிண்ணம் வென்று அசத்தினோம்.

கடந்த சில ஆண்டுகளாகவே நாங்கள் சிறந்த நிலையில் இருக்கிறோம். அதனால் 2-3 தோல்விகள் அணியின் செயல்பாட்டை பாதிக்காது. டி20 உலகக்கிண்ணப் போட்டிகளில் கண்டிப்பாக அசத்துவோம்.

 

-- அரசியலில் ஒருநாள் முதல்வருக்கு சட்டத்தில் இடம் இருந்திருக்கின்றது.

-- ஒருநாள் மேயராக அமரிக்காவில், கனடாவில் சிலர் இருந்திருக்கின்றர்கள்.

-- கூகிளிலும் , பேஸ்புக்கிலும் கூட சில மணித்தியாலங்கள் , சில நிமிடங்களுக்கு அவ் இணையங்களைத் தமது அதிகாரத்தில் வைத்திருந்திருக்கின்றார்கள்.

-- அதிகம் ஏன் நம்ம தமிழ்நாட்டிலும் கூட  இருமுறை பண்ணீர் கண்ணீர் விட்டுக் கொண்டு ஆட்சிசெய்ய அம்மா அனுமதித்திருக்கின்றா.

இதுபோன்ற இன்னும்பல உதாரணங்களை என்னால் எடுத்தியம்ப முடியும், உங்களுக்கு படிக்க நேரமிருக்குமோ தெரியாது.

 

ஆகையினால் நான் ஏற்கனவே இட்ட பதிவை 2018 ம் ஆண்டுக்கு உரிய பதிவாக ஏற்றுக்கொண்டு 2016 க்கு (இப்ப நடக்கும் போட்டியில்) புதிதாக ஒரு பதிவைப் பதிய ஏன் நீங்கள் அனுமதிக்கக் கூடாது.....!  :unsure:  tw_blush:

 

Link to comment
Share on other sites

4 hours ago, suvy said:

திரு. நடுவர் நவீனனுக்கு...! இப்போதுதான் இச் செய்தியைப் பார்த்தேன்.

மாலிங்க சொல்கின்றார்...

ஆனால் அதேசமயம் எங்களிடம் திறமையான இளம் வீரர்கள் உள்ளனர். இன்னும் சில வருடங்களில் வலுவான ஒரு அணி அமையும்.

2012ம் ஆண்டு ஆசியக்கிண்ணப் போட்டியில் நாங்கள் 2-3 போட்டிகளில் தோற்று வெளியேறினோம். ஆனால் 2014ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கிண்ண தொடரில் அதே இடத்தில் கிண்ணம் வென்று அசத்தினோம்.

கடந்த சில ஆண்டுகளாகவே நாங்கள் சிறந்த நிலையில் இருக்கிறோம். அதனால் 2-3 தோல்விகள் அணியின் செயல்பாட்டை பாதிக்காது. டி20 உலகக்கிண்ணப் போட்டிகளில் கண்டிப்பாக அசத்துவோம்.

 

-- அரசியலில் ஒருநாள் முதல்வருக்கு சட்டத்தில் இடம் இருந்திருக்கின்றது.

-- ஒருநாள் மேயராக அமரிக்காவில், கனடாவில் சிலர் இருந்திருக்கின்றர்கள்.

-- கூகிளிலும் , பேஸ்புக்கிலும் கூட சில மணித்தியாலங்கள் , சில நிமிடங்களுக்கு அவ் இணையங்களைத் தமது அதிகாரத்தில் வைத்திருந்திருக்கின்றார்கள்.

-- அதிகம் ஏன் நம்ம தமிழ்நாட்டிலும் கூட  இருமுறை பண்ணீர் கண்ணீர் விட்டுக் கொண்டு ஆட்சிசெய்ய அம்மா அனுமதித்திருக்கின்றா.

இதுபோன்ற இன்னும்பல உதாரணங்களை என்னால் எடுத்தியம்ப முடியும், உங்களுக்கு படிக்க நேரமிருக்குமோ தெரியாது.

 

ஆகையினால் நான் ஏற்கனவே இட்ட பதிவை 2018 ம் ஆண்டுக்கு உரிய பதிவாக ஏற்றுக்கொண்டு 2016 க்கு (இப்ப நடக்கும் போட்டியில்) புதிதாக ஒரு பதிவைப் பதிய ஏன் நீங்கள் அனுமதிக்கக் கூடாது.....!  :unsure:  tw_blush:

 

 

பெரியண்ணா நீங்கள் ஏன் 3016 க்கான விடையையும் இப்பவே எழுதி வைக்கக் கூடாது???:rolleyes::cool:

Link to comment
Share on other sites

On 26/02/2016 at 2:24 PM, நவீனன் said:

இப்ப எல்லாம் பதிவு போட்டவரே ஒரு நாளின் பின் எடிட் செய்யமுடியாது...<_<

3) பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார். ...:grin: இது முடிந்த முடிவு யாராக இருந்தாலும்

 

On 26/02/2016 at 1:54 AM, நவீனன் said:

சுவி அண்ணா  1ம்  2 ம் கேள்விக்கு உங்கள் பதிலில் கொங்கொங் இல்லை.

பிறகு எப்படி 28 வது கேள்விக்கு பதில் கொங்கொங்?

http://www.pradhanmantriyojana.in/wp-content/uploads/2015/12/Second-Round-Super-10-group-ICC-WC-2016-Fixture-Download.jpg

                                                              ஸ்கொட்லாந்து.                                                                           பங்களாதேஷ்.

 

உங்கள் பதிலின்படி அடுத்த கட்டத்துக்கு போகும் அணிகள்  இவைதான்.  இதில் இருந்துதான் மிகுதி கேள்விகளுக்கு பதில் வரவேணும்

இந்த விளக்கத்தை தயவு செய்து பதில் தருவபவர்கள் கவனிக்கவும்.

 

உங்கள் பதில்களில் எந்த திருத்தமும் செய்யாமல் 28 வது கேள்விக்கான பதிலை திரும்ப பதிந்து விடுங்கள்..

ஜீவன் இங்க வந்து குழப்படி பண்ணாமல் இருக்க வேணும்...<_<அகப்பைகாம்பு  நினைவிருக்குதானே..tw_blush:

 

On 26/02/2016 at 2:24 PM, நவீனன் said:

இப்ப எல்லாம் பதிவு போட்டவரே ஒரு நாளின் பின் எடிட் செய்யமுடியாது...<_<

3) பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார். ...:grin: இது முடிந்த முடிவு யாராக இருந்தாலும்

நானா குழப்படி பண்ணுறேன்  Crybaby animated emoticon

 

 

 

 

Link to comment
Share on other sites

7 hours ago, suvy said:

திரு. நடுவர் நவீனனுக்கு...! இப்போதுதான் இச் செய்தியைப் பார்த்தேன்.

மாலிங்க சொல்கின்றார்...

ஆனால் அதேசமயம் எங்களிடம் திறமையான இளம் வீரர்கள் உள்ளனர். இன்னும் சில வருடங்களில் வலுவான ஒரு அணி அமையும்.

2012ம் ஆண்டு ஆசியக்கிண்ணப் போட்டியில் நாங்கள் 2-3 போட்டிகளில் தோற்று வெளியேறினோம். ஆனால் 2014ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கிண்ண தொடரில் அதே இடத்தில் கிண்ணம் வென்று அசத்தினோம்.

கடந்த சில ஆண்டுகளாகவே நாங்கள் சிறந்த நிலையில் இருக்கிறோம். அதனால் 2-3 தோல்விகள் அணியின் செயல்பாட்டை பாதிக்காது. டி20 உலகக்கிண்ணப் போட்டிகளில் கண்டிப்பாக அசத்துவோம்.

 

-- அரசியலில் ஒருநாள் முதல்வருக்கு சட்டத்தில் இடம் இருந்திருக்கின்றது.

-- ஒருநாள் மேயராக அமரிக்காவில், கனடாவில் சிலர் இருந்திருக்கின்றர்கள்.

-- கூகிளிலும் , பேஸ்புக்கிலும் கூட சில மணித்தியாலங்கள் , சில நிமிடங்களுக்கு அவ் இணையங்களைத் தமது அதிகாரத்தில் வைத்திருந்திருக்கின்றார்கள்.

-- அதிகம் ஏன் நம்ம தமிழ்நாட்டிலும் கூட  இருமுறை பண்ணீர் கண்ணீர் விட்டுக் கொண்டு ஆட்சிசெய்ய அம்மா அனுமதித்திருக்கின்றா.

இதுபோன்ற இன்னும்பல உதாரணங்களை என்னால் எடுத்தியம்ப முடியும், உங்களுக்கு படிக்க நேரமிருக்குமோ தெரியாது.

 

ஆகையினால் நான் ஏற்கனவே இட்ட பதிவை 2018 ம் ஆண்டுக்கு உரிய பதிவாக ஏற்றுக்கொண்டு 2016 க்கு (இப்ப நடக்கும் போட்டியில்) புதிதாக ஒரு பதிவைப் பதிய ஏன் நீங்கள் அனுமதிக்கக் கூடாது.....!  :unsure:  tw_blush:

 

  

முடியல சுவி அண்ணா..<_<

மலிங்க சொல்வது சரிதான்.  கிரிக்கெட்டில் எல்லாம் சாத்தியமே.  மல்லிங்கவையே இலங்கை அணியில் இருந்து தூக்கபோவதாக செய்தி அடிபடுகுது.. நீங்கள் எந்த அணி வெல்லும் என்று பதில் தந்தீர்கள். உண்மையில் எனக்கு நினைவில் இல்லை.:grin:

பன்னீரின் கதையை எழுதி இருக்கிறீர்கள்..அது அம்மா நம்பிகையில் கொடுத்தது. ஆனால் நேற்றைய செய்திகளின்படி பன்னீர் அம்மாக்கே அல்வா கொடுக்க வெளிக்கிட்டு இருக்கிறார் போல இருக்கு...:rolleyes:

2018 ஆஆஆ கடவுளே இந்த போட்டியே நடத்தி முடிக்க காணவில்லை..tw_astonished:  கண்ணதாசனின் பாட்டு ஆக இருக்கவேணும். நிலையில்லா வாழ்வில் இப்படி ஏதோ உடனடியாக நினைவுக்கு வரவில்லை. இப்ப 2016 யை பார்ப்பம் முதலில்..:)

புது பதிவா அது சாத்தியம் இல்லை.. :(  நல்ல பிள்ளையாக ஜீவன் மாதிரி குழப்படி செய்யாமல் இருங்கோ சுவி அண்ணா..:)

 

Link to comment
Share on other sites

33 minutes ago, நவீனன் said:

ஜீவன் மாதிரி நல்ல பிள்ளையாக குழப்படி செய்யாமல் இருங்கோ சுவி அண்ணா..:)

 

34 minutes ago, நவீனன் said:

ஜீவன் மாதிரி குழப்படி செய்யாமல் நல்ல பிள்ளையாக இருங்கோ சுவி அண்ணா..:)

 

இதில் எது சரி

 

35 minutes ago, நவீனன் said:

நல்ல பிள்ளையாக ஜீவன் மாதிரி குழப்படி செய்யாமல் இருங்கோ சுவி அண்ணா..:)

உங்கள் இப்பதிவின் அர்த்தம் புரியவில்லை.

Link to comment
Share on other sites

3 hours ago, ஜீவன் சிவா said:

 

 

நானா குழப்படி பண்ணுறேன்  Crybaby animated emoticon

 

 

 

 

யார் அப்படி சொன்னது ..:grin:

6 minutes ago, ஜீவன் சிவா said:

 

இதில் எது சரி

 

உங்கள் இப்பதிவின் அர்த்தம் புரியவில்லை.

ஜீவன் வித்தியாசமாக எடுத்து விடாதீர்கள்..

சும்மா பகிடியாக எழுதியது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெனால்டி கிக்  கோல்போஸ்ட்டுக்கு மேலால போட்டுது..., இனி உங்களுக்கு அர்த்தம் புரிஞ்சு என்னத்தை...!   :rolleyes:   tw_blush:

Link to comment
Share on other sites

11 minutes ago, suvy said:

பெனால்டி கிக்  கோல்போஸ்ட்டுக்கு மேலால போட்டுது..., இனி உங்களுக்கு அர்த்தம் புரிஞ்சு என்னத்தை...!   :rolleyes:   tw_blush:

penalty save smiley

 

நான் வெல்லும் வரை 
இங்கு இனி
 

don't tell! smiley

Link to comment
Share on other sites

On 8.2.2016 at 10:17 PM, ஈழப்பிரியன் said:

நவீனன் நானும் கலந்து கொள்வேன்

உங்கள் பதில்களை பதியுங்கள்..ஈழப்பிரியன் அண்ணா

அர்ஜுன் உங்கள் பதில்களும்தான்..:)

9 hours ago, goshan_che said:

நன்றி நவீனன்,

நான் இங்கேதான் அரசியலில் நின்று மாரடிக்கிறது.

மற்றும் படி கிரிகெட்தான் என் முதற்காதல்.

ம்ம் அதுவும் தேவை..:) இல்லை என்றால்..

Link to comment
Share on other sites

On 26.2.2016 at 10:09 PM, suvy said:

நான் அதைக் கவணிக்கவில்லை...! இப்போது சரிசெய்து விட்டேன். நீங்கள் அதற்குரிய மதிப்பெண்ணை மட்டும் கழித்துக் கொண்டு மற்றவற்றிற்கு முழு மதிப்பெண்களையும் போட்டுவிடவும்....!  tw_blush:

சுவி அண்ணா,

உங்களுக்கு முதல் பதில் தந்த பகலவன், ஜீவன் இருவருக்கும் ஆட்சேபனை இல்லை என்றால்  நீங்கள் திருத்தும் செய்த 28ம் கேள்விக்கு ஸ்காட்லாந்து

என்ற பதிலை  ஏற்று கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை..:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒன்றும் பிரச்சனையில்லை நடுவரே...! நீங்கள் 28 ம் கேள்வியை தவிர்த்துவிட்டு புள்ளிகள் போடவும்....!

" சீஸரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்"  அப்படியே எனது  பதில்களும் ,வெற்றியும்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் செய்ய வேண்டியது தகுதிச் சுற்றில் விளையாடும் அணிகளில் பிரிவு A இல் எந்த அணி பிரிவு B இல் எந்த அணி வெற்றி பெறும் என்று கணித்து முதல் 2 கேள்விகளுகளுக்கு பதில் தரவேணும்.

1. பிரிவு A இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 2 இல் இணையும்? (10 புள்ளிகள்)

தென் ஆபிரிக்கா

 

2. பிரிவு B இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 1 இல் இணையும்? (10 புள்ளிகள்)

இந்தியா

 

(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2 புள்ளிகள் மொத்தம் 40புள்ளிகள்)

3  இந்தியா எதிர் நியூசீலாந்து ;இந்தியா

4. மேற்கு இந்தியதீவுகள் எதிர் இங்கிலாந்து ;மேற்கு இந்தியா

5. பாகிஸ்தான் எதிர் Q1A; பாகிஸ்தான்

6. ஸ்ரீலங்கா எதிர் Q1B ;Q1B

7. அவுஸ்திரேலியா எதிர் நியூசீலாந்து ;அவுஸ்ரேலியா

8. தென்ஆப்ரிக்கா எதிர் இங்கிலாந்து

9. பாகிஸ்தான் எதிர் இந்தியா ; இந்தியா

10. தென்ஆப்ரிக்கா எதிர் Q1B ;தென்னாபிரிக்கா

11. ஸ்ரீலங்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள் ; மேற்கு இந்தியத்தீவுகள்

12. அவுஸ்திரேலியா எதிர் Q1A ;அவுஸ்ரேலியா

13.பாகிஸ்தான் எதிர் நியூசீலாந்து ;நியுசிலாந்து

14. இங்கிலாந்து எதிர் Q1B ; Q1B

15. இந்தியா எதிர் Q1A ;இந்தியா

16. பாகிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா ;அவுஸ்ரேலியா

17. தென்ஆப்ரிக்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள் ; தென்னாபிரிக்கா

18. நியூசீலாந்து எதிர் Q1A ; Q1A

19. இங்கிலாந்து எதிர் ஸ்ரீலங்கா ;இங்கிலாந்து

20. இந்தியா எதிர் அவுஸ்திரேலியா ; இந்தியா

21. மேற்கு இந்தியதீவுகள் எதிர் Q1B ;Q1B

22. தென்ஆப்ரிக்கா எதிர் ஸ்ரீலங்கா ;தென்னாபிரிக்கா

 

23)  அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

இந்தியா ,அவுஸ்ரேலியா ,தென்னாபிரிக்கா ,நியுசிலாந்து

(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 2 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 8 புள்ளிகள்)

24)  இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் நாடுகள் 2 ம் எவை?

இந்தியா ,தென்னாபிரிக்கா

(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 3 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 6 புள்ளிகள்)

25) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

இந்தியா

26) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் சிறந்த் பந்து வீசுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

தென்னாபிரிக்கா

27) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

இந்தியா

28) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

மேற்கு இந்தியத்தீவுகள்

29) இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா

30) இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா

31) இத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா

32) இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

தென்னாபிரிக்கா

.

.

.

.

இது சொந்த முயற்சியில போட்டது.ஏதாவது பிழை இருந்தா குறைச்சு கொண்டு மிச்சத்தை தாங்கோ tw_dizzy:

 

Link to comment
Share on other sites

5 hours ago, நவீனன் said:

சுவி அண்ணா,

உங்களுக்கு முதல் பதில் தந்த பகலவன், ஜீவன் இருவருக்கும் ஆட்சேபனை இல்லை என்றால்  நீங்கள் திருத்தும் செய்த 28ம் கேள்விக்கு ஸ்காட்லாந்து

என்ற பதிலை  ஏற்று கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை..:)

எனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை யுவர் ஆனர் :).

துடுப்பாட்டம் ஒரு கனவந்தர் விளையாட்டு.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.