Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி


Recommended Posts

12 minutes ago, நவீனன் said:

:grin::grin: தனக்கு தானே வாழ்த்து சொன்ன முதல் ஆள் நீங்கள்தான்

என்ன செய்யிறது போட்டின்னு வந்தா நாங்க எதையும் பார்க்கமாட்டம். (தோத்திட்டா மோகன் காலில விழுந்தாவது இந்த பதிவுகளை நீக்க கோரும் தன்மான தமிழன்டா)

Link to comment
Share on other sites

  • Replies 405
  • Created
  • Last Reply
4 minutes ago, ஜீவன் சிவா said:

என்ன செய்யிறது போட்டின்னு வந்தா நாங்க எதையும் பார்க்கமாட்டம். (தோத்திட்டா மோகன் காலில விழுந்தாவது இந்த பதிவுகளை நீக்க கோரும் தன்மான தமிழன்டா)

சரி சரி இப்ப சுவி அண்ணா வந்து  வாழ்த்து சொல்வார்..:) 

இன்னும் சுவி அண்ணா தொடங்கவில்லை... :rolleyes: எதுக்கும் கொஞ்சம் போன வருட உலக கிண்ண பதிவுகளை பாருங்கோ..

Link to comment
Share on other sites

இன்று முதல் போட்டி இந்தியா எதிர் நியூசீலாந்து...

யாருக்கு எல்லாம் புள்ளிகள் கிடைக்குதோ..:rolleyes:

இன்றைய போட்டி மத்திய ஐரோப்பிய நேரம் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பம் ஆகும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஜீவன் சிவா said:

இப்படியே தொடர ஜீவனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

tiere_0008.gif

உங்களை நானும் வாழ்த்துகின்றேன்...!

Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

உங்களை நானும் வாழ்த்துகின்றேன்...!

நன்றி

என்ன செய்யுறது. வாழ்த்துக்களையே கேட்டு வாங்க வேண்டியதா போச்சு.

போன வருட உலக கிண்ண  போட்டி முடிவுகள் இப்பதான் ஞாபகத்திற்கு வந்தது நிச்சயமாக உங்கள் இடத்திற்கு போட்டி போடுவேன்.

 

இறுதியாக நியூசிலாந்து வெல்ல (இல்லை இந்தியா தோற்க) மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

இன்றைய போட்டியில் நியூசீலாந்து வெல்லும் என்று பதில் தந்த ஒரே ஒருவர் ஜீவன்சிவா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா அந்தப் பிள்ளையார்...! 108 தேங்காய்க்கு 100க்குள் ரன் குடுத்தவர்....!  tw_blush:

Link to comment
Share on other sites

29 minutes ago, suvy said:

யாரப்பா அந்தப் பிள்ளையார்...! 108 தேங்காய்க்கு 100க்குள் ரன் குடுத்தவர்....!  tw_blush:

இரகசியங்கள் பகிரப்படமாட்டாது என்பதை உறுதியாகவும் இறுதியாகவும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ஜீவன் சிவா said:

இரகசியங்கள் பகிரப்படமாட்டாது என்பதை உறுதியாகவும் இறுதியாகவும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

மேட்பிக்சிங்ல பிள்ளையாருக்கும் தொடர்பா?

Link to comment
Share on other sites

இரு மிதவேகப் பந்து வீச்சாளர்களை நிறுத்தியதைப் பார்த்து நானும் நியூசி ஏதோ அடிச்சு வெல்லப் போறாங்கள் எண்டு நினைச்சன். 126 எண்டதும் கவுத்திட்டாங்களே என்று தோன்றியது.

Link to comment
Share on other sites

 

ஜீவன் சிவா 22  புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்திலும் ஏனையோருக்கு இன்று புள்ளிகள் கிடைக்காதால் புள்ளிகளில் எந்த மாற்றமும் இல்லை.

Link to comment
Share on other sites

11 hours ago, suvy said:

 

சுவி அண்ணை 12தானே வித்தியாசம் எப்படியும் எட்டி பிடிச்சுடுவன். இம்முறை தனியாக (உலகக்கிண்ண-துடுப்பாட்டப்-போட்டி-2015 மாதிரி) வெல்ல விடமாட்டன்.

Link to comment
Share on other sites

இன்றைய போட்டிகள்

பங்களாதேஷ் vs பாகிஸ்தான்

மத்திய ஐரோப்பிய நேரம் 10.30

 

இங்கிலாந்து vs மேற்கு இந்தியத்தீவுகள்

மத்திய ஐரோப்பிய நேரம் 15.00

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜீவன் சிவா said:

சுவி அண்ணை 12தானே வித்தியாசம் எப்படியும் எட்டி பிடிச்சுடுவன். இம்முறை தனியாக (உலகக்கிண்ண-துடுப்பாட்டப்-போட்டி-2015 மாதிரி) வெல்ல விடமாட்டன்.

நீங்கள் தொடர்ந்து முதலாவதாகவே போய்க் கொண்டு இருக்க வேணும்....!  என்ன அவசரம் நாங்கள் பின்னால வருவம்தானே....! பகலவனை நம்பேலாது விடிட்டு ஓடிடுவார். ஆனால் நந்தன் நல்ல பிள்ளையாய் கையோட வருவார்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணா  ,நீங்க எப்போது 10 புள்ளிகள் எடுத்தீங்களோ அப்போதே உங்கள் மீதான நம்பிக்கை போய்விட்டது.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.லைக் இட்....! எனது மைன்ட் வாய்ஸ்சைச் சொல்கின்றீர்கள்....!

175/4----17.5.

198/5...19.5. அப்ரிடி கோன்...!

201/5....20...! பிரிமியர் பார்டி பினிஸ்...! tw_blush:

Link to comment
Share on other sites

goshan_ che , nunavillan. arjun இவர்கள் மூவரும்தான் பங்களாதேஷ் வெல்லும் என்று பதில் தந்தவர்கள்...

இவர்கள் தவிர்ந்த ஏனையோர் பாகிஸ்தான் வெற்றி பெறும் என்று சரியான பதில் தந்து 2 புள்ளிகளை பெறுகிறார்கள்..

Link to comment
Share on other sites

இன்றைய போட்டியில்  மேற்கு இந்தியதீவுகள் வெற்றி பெறும் என்று பதில் தந்து   2 புள்ளிகளை பெறுபவவர்கள்.

ஜீவன் சிவா, suvy, ரதி, நந்தன், ஈழப்பிரியன், nunavillan, யாழ்கவி.

Link to comment
Share on other sites

8 minutes ago, நவீனன் said:

இன்றைய போட்டியில்  மேற்கு இந்தியதீவுகள் வெற்றி பெறும் என்று பதில் தந்து   2 புள்ளிகளை பெறுபவவர்கள்.

ஜீவன் சிவா, suvy, ரதி, நந்தன், ஈழப்பிரியன், nunavillan, யாழ்கவி.

தம்பி ஜீவன், உன்ரை காட்டில மழையெண்டு ரொம்ப துள்ளாத அப்புறம் கவுத்துடுவாங்கள் - கவனம்.

2mycikh.jpg

 

Link to comment
Share on other sites

5 ம் கேள்வி வரைக்கும் ஆன  புள்ளிகள்

 

1) ஜீவன் சிவா  26

2) யாழ்கவி  24

3) nesen  22

4) Ahasthiyan  22

5) vasanth1  22

6) மீனா  22

7) வாதவூரான்  22

8) அர்ஜுன்  20

9) suvy  14

10) ரதி  14

11) ஈழப்பிரியன்  14

12) nunavilan  12

13) goshan_ che  10

14) நந்தன்  04

15) பகலவன்  02

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவீனன்,அதென்ன முதல் இரு கேள்விகளுக்கும் 10 புள்ளிகள்,பிறகு வாற கேள்விகளுக்கு 2 புள்ளிகள்..இது புள்ளிகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் அல்லவா?...1) எல்லா கேள்விகளுக்கும் 10 புள்ளிகள் கொடுக்க வேண்டும்.அல்லது எல்லாக் கேள்விகளுக்கும் இரு புள்ளிகள் கொடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயகோ பெரும் விண்ணர், கிரிகெட்டை கரைத்துக் குடித்த சூரர் என்று ஜம்பம் விடுவாரே நம்ம கோச்சான், 13வது இடத்தில் தொங்கிறாரே.

??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, goshan_che said:

ஐயகோ பெரும் விண்ணர், கிரிகெட்டை கரைத்துக் குடித்த சூரர் என்று ஜம்பம் விடுவாரே நம்ம கோச்சான், 13வது இடத்தில் தொங்கிறாரே.

??????

பெட்டிக்க நீட்டி நிமிர்ந்து கிடக்கிற நாங்களே சத்தம் போடாம கிடக்கிறம்.tw_angry:tw_angry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல்
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
    • இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.   
    • அவ‌ங்க‌ள் இட‌த்தில் நேர்மை ஊழ‌ல் இல்லாம‌ இருந்தால் ஏன் த‌மிழ‌ர்க‌ள் திராவிட‌த்தை வெறுக்க‌ போகின‌ம் 2ஜீ ஊழ‌லால் ஒரு இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்த‌வ‌ர்க‌ள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட‌  ஜாதி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் ம‌னித‌க் க‌ழிவை த‌ண்ணீருக்கை க‌ல‌ந்த‌வை....................... சோடா க‌டையில் வேலை பார்த்து விட்டு ம‌ஞ்ச‌ல் வாக்கில் 4புத்த‌க‌த்தோட‌ வ‌ந்த‌வ‌ரின் குடும்ப‌த்துக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து ச‌த்திய‌மாய் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று என‌க்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ எங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்லி ப‌ல‌ பிள்ளைக‌ள் நீட்டால் இற‌ந்து போனார்க‌ள் அத‌ற்க்கு பிற‌க்கு உத‌ய‌நிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் ம‌க‌ன் இன்ப‌நிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் ம‌ழை வெள்ள‌த்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது வீட்டுக்குள் இருந்து க‌டும் வேத‌னை ப‌ட்ட‌வை 4000ஆயிர‌ம் கோடி ஒதுக்கி ப‌ணி செய்தார்க‌ளா அல்ல‌து அதையும் ஊழ‌ல் செய்து மூடி ம‌றைத்தார்க‌ளா...........................ஆண்ட‌வா இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ அறிவைக் கொடு அப்ப‌ தான் கால‌ம் க‌ட‌ந்து த‌மிழ் நாட்டில் ந‌ல் ஆட்சி ம‌ல‌ரும் நாடும் செல்ல‌ செழிப்பாய் இருக்கும் ம‌க்க‌ளும் குறைக‌ள் இல்லாம‌ எல்லா வ‌ச‌தியோடும் வாழுவின‌ம்...............................................  
    • இப்படியா தலைவரே?  😍 பட விளக்கம் போதுமா? இல்லை எழுத்து விளக்கங்களும்  தேவையா? 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.