Jump to content

வணக்கம் அன்பர்களே


Recommended Posts

இல்லை......நான் பாடசாலையில் படித்தபோது எனக்கு நண்பர்கள் சூட்டிய பட்டப்பெயர்.

Just now, Penny said:

இல்லை  நான் பாடசாலையில் படித்தபோது எனக்கு நண்பர்கள் சூட்டிய பட்டப்பெயர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள் பெனி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள் பெனி

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für welcome animated gif

வணக்கம் பென்னி.... உங்களை அன்புடன், வரவேற்கின்றோம். :)

Link to comment
Share on other sites

  • 2 months later...

வாங்க வாங்க... ஏழோட நின்னா எப்படி?? நாம போக வேண்டிய தூரம் இன்னும் நிறையா இருக்கு... 

கலந்துக்குறேன்னுட்டு வெளிய நிக்கிறீங்களே...

(பளிச்) பக்கத்து இலைக்கு பாயாசம் ஊத்துங்கப்பா...

அப்படியே இங்க கொஞ்சம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மியாவ் said:

வாங்க வாங்க... ஏழோட நின்னா எப்படி?? நாம போக வேண்டிய தூரம் இன்னும் நிறையா இருக்கு... 

கலந்துக்குறேன்னுட்டு வெளிய நிக்கிறீங்களே...

(பளிச்) பக்கத்து இலைக்கு பாயாசம் ஊத்துங்கப்பா...

அப்படியே இங்க கொஞ்சம்...

வணக்கம் வருக நீங்க என்ன பூனைங்களா

Link to comment
Share on other sites

On 8/5/2017 at 10:30 PM, தனி ஒருவன் said:

வணக்கம் வருக நீங்க என்ன "பூனை"ங்களா

கு(உ)ள் நுழைந்தது அவ்விதம்...

நம் ஜனனமும் அப்படித்தானே, 
அதாவது பக்கத்து இலைக்கு கேட்பது போல்... 

(பளிச்) மற்றவர் தலையில் கால் வைத்து...

மேலும் யானை செய்யாத வேலையை பூனை செய்யும் என்பது எனது சிறு நம்பிக்கை...

சந்தேகம்... சிறிலங்கையில் இரண்டு பாலின யானைக்கும் தந்தம் இருக்காதாமே... உண்மையா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, மியாவ் said:

கு(உ)ள் நுழைந்தது அவ்விதம்...

நம் ஜனனமும் அப்படித்தானே, 
அதாவது பக்கத்து இலைக்கு கேட்பது போல்... 

(பளிச்) மற்றவர் தலையில் கால் வைத்து...

மேலும் யானை செய்யாத வேலையை பூனை செய்யும் என்பது எனது சிறு நம்பிக்கை...

சந்தேகம்... சிறிலங்கையில் இரண்டு பாலின யானைக்கும் தந்தம் இருக்காதாமே... உண்மையா??

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துக்கள்!!!

ஒருவேளை விகாரைகளை அலங்கரிக்க வெட்டிவிட்டார்களோ.....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மியாவ் said:

கு(உ)ள் நுழைந்தது அவ்விதம்...

நம் ஜனனமும் அப்படித்தானே, 
அதாவது பக்கத்து இலைக்கு கேட்பது போல்... 

(பளிச்) மற்றவர் தலையில் கால் வைத்து...

மேலும் யானை செய்யாத வேலையை பூனை செய்யும் என்பது எனது சிறு நம்பிக்கை...

சந்தேகம்... சிறிலங்கையில் இரண்டு பாலின யானைக்கும் தந்தம் இருக்காதாமே... உண்மையா??

 நான் கேள்விப்பட்டிருக்கிறன் ஆனால் பார்த்ததில்லை கொம்பு இருக்கிறதை ஆண் என்பார்கள்  கிட்ட போய் எங்கே பார்க்கிறது  

Link to comment
Share on other sites

17 hours ago, suvy said:

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துக்கள்!!!

ஒருவேளை விகாரைகளை அலங்கரிக்க வெட்டிவிட்டார்களோ.....! 

 

11 hours ago, தனி ஒருவன் said:

 நான் கேள்விப்பட்டிருக்கிறன் ஆனால் பார்த்ததில்லை கொம்பு இருக்கிறதை ஆண் என்பார்கள்  கிட்ட போய் எங்கே பார்க்கிறது  

வரவேற்றமைக்கு நன்றி...

 

இலங்கையில்ஆண் யானைகளுக்கும் தந்தங்கள் இருக்காது... 

ஒருவேளை நீங்கள் பார்த்தது வேறு பிராந்தியத்தில் இருந்து வரவழைக்கபட்ட ஆண் யானைகளாக இருக்கலாம்... 

(குறிப்பு) ஆப்ரிக்காவில் இரண்டு பாலின யானைகளுக்கும் தந்தங்கள் இருக்கும்... இந்தியாவில் ஆண் யானைகளுக்கு மட்டும் தந்தங்கள் இருக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für cat welcome gif  Bildergebnis für cat welcome gif  

வணக்கம்... மியாவ், உங்கள் வரவு... நல்  வரவாகட்டும். :)

 

Link to comment
Share on other sites

7 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für cat welcome gif  Bildergebnis für cat welcome gif  

வணக்கம்... மியாவ், உங்கள் வரவு... நல்  வரவாகட்டும். :)

 

 

7 hours ago, புங்கையூரன் said:

வணக்கம் மியாவ்....தங்கள் வரவு ..நல்வரவாகட்டும்!

வைரமாலை அணிவித்து வரவேற்ற தமிழ்ச்சிறி அவர்களுக்கும்,

புங்கையூரன் அவர்களுக்கும் 

தோழமைத் ததும்பும் நன்றிகள்... 

--தமிழ் சிறி அவர்களுக்கு ஒரு கேள்வி... மியாவ் என்ற பெயர் சரியானதாக அமையுமா?? அல்லது டெரர்ரா ஏதாவது வைக்க வேண்டுமா?? களத்தின் அனுபவசாலியாதலால் இக்கேள்வி...

இல்லை பூனையே போதுமா?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மியாவ் said:

வைரமாலை அணிவித்து வரவேற்ற தமிழ்ச்சிறி அவர்களுக்கும்,

புங்கையூரன் அவர்களுக்கும் 

தோழமைத் ததும்பும் நன்றிகள்... 

--தமிழ் சிறி அவர்களுக்கு ஒரு கேள்வி... மியாவ் என்ற பெயர் சரியானதாக அமையுமா?? அல்லது டெரர்ரா ஏதாவது வைக்க வேண்டுமா?? களத்தின் அனுபவசாலியாதலால் இக்கேள்வி...

இல்லை பூனையே போதுமா?? 

Bildergebnis für cobra gif  Bildergebnis für cobra gif

"மியாவ்...."  என்ற பெயர் நல்லாய்  இருக்கு. 
ஆனால்.... குறுக்கே போகும்  போது  தான், சகுனம் பிழைச்சிட்டுது என்று... சனம், கடுப்பாகும். :grin:

டெரர்ரர்  ஆக வைக்கிறது என்றால்,
"உஸ்... உஸ்..." என்று நாக பாம்பு... சீறுகிற  மாதிரி வைக்கலாம்.:D:
எனக்கு.... மியாவ் என்ற பெயர், பிடித்திருக்கு.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für cobra gif  Bildergebnis für cobra gif

"மியாவ்...."  என்ற பெயர் நல்லாய்  இருக்கு. 
ஆனால்.... குறுக்கே போகும்  போது  தான், சகுனம் பிழைச்சிட்டுது என்று... சனம், கடுப்பாகும். :grin:

டெரர்ரர்  ஆக வைக்கிறது என்றால்,
"உஸ்... உஸ்..." என்று நாக பாம்பு... சீறுகிற  மாதிரி வைக்கலாம்.:D:
எனக்கு.... மியாவ் என்ற பெயர், பிடித்திருக்கு.:)

அவர் டெரர்ரர் ஆகத்தானே கேட்டார், அதுக்கு ஏன் இப்படி படு ஹாரர் (horror ) ஆக.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.