-
Tell a friend
-
Topics
-
Posts
-
பெருக்கி எழுதினால் காதலியின் பேரன் வந்து கதவை தட்டினால்???😆 தொடருங்கள் அண்ணா அருமையான எழுத்து நடை பரிச்சயமான இடங்கள் பெயர்கள்
-
கடைசியா நல்லூரில் திருநீற்றுப் பட்டையோடும் சந்தனப் பொட்டோடும் பார்த்தது போல் ஒரு நினைவு......! 🤔
-
மிச்சப் பணத்தில் ராமருக்கு மட்டுமல்ல கூட வந்த அனுமனுக்கும் ஒரு கோயில் கட்டிடலாம் .....! 👍
-
இது சுருக்கி எழுதுகிற விடயமல்ல பெருக்கி எழுதுகிற விடயம்......யோசிக்காமல் எழுதுங்கோ......! 😁 பல நினைவுகளை கொண்டு வருகுது.......!
-
நீங்கள் எங்கும் படித்திருக்க மாட்டீர்கள் நான்தான் சொல்லியிருப்பேன். அது முற்றிலும் உண்மை எனது அனுபவத்தில் இருந்து...... அது சரி நான் எப்ப சொன்னனான் உங்களுக்கு ஞாபகம் இருக்கா.......! 🤔
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.