Jump to content

Recommended Posts

12974351_228122194214325_878164339720468

Link to comment
Share on other sites

  • Replies 557
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களம் நுழைந்தவுடன் 'தமிழக தேர்தல் 2016' ல் 'தற்போ து என்ன கலக்கல் நகைச்சுவை மீம்ஸ்கள் இருக்கும்..?' என ஆவலுடன் வரவழைக்கிறது..

பட்டையை கிளப்புகின்றனர், தமிழ் இணையத்தவர்கள்! applause.gif

Link to comment
Share on other sites

12920505_227098034316741_224987341430926

12985542_482994288571649_630962589714201

tw_blush:

Link to comment
Share on other sites

12967341_482976565240088_407405101980566

12717990_472834022911679_377158510987632

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/5/2016 at 8:31 AM, தமிழ் சிறி said:

1459693828-kalaingar-trolls.jpg

இத்தனை நாளா எங்கேயப்பு இருந்தே..? 5.gif  (பச்சை முடிஞ்சுது!)


சமூக வலைத் தளங்களால் மக்களிடம் நல்ல விழிப்புணர்வு வர வழியிருக்கும் போல தெரியுது..

Link to comment
Share on other sites

944973_223496208038726_67566455559689303

 

12985515_482935178577560_484816986553568

Link to comment
Share on other sites

12932799_10205624791291529_9089636118187

Link to comment
Share on other sites

12987120_576551595846418_462474536298391

Link to comment
Share on other sites

12932779_224033654652058_745210357147921

12931025_209960979383395_294322685883094

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹேஷ்டேக் #takethe200rupees நல்லா இருக்கு.

நெட்டிசன்களா.., எங்கேயோ போயிட்டீங்க!

Link to comment
Share on other sites

12936478_210528245994259_499756686546039

11960002_482946501909761_840304813971189

10150607_476588775801977_888644224917344

rofl-board-1.gif

12974456_1011392008955379_46489310459254

Link to comment
Share on other sites

944013_1011325152295398_7515599017036224

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியோர்களே... தாய்மார்களே...இணையத்தை பயன்படுத்தும் எமது இளைஞர் பெருமக்களே..!

 

karunanithiwithvaiko300.jpgபெரியோர்களே... தாய்மார்களே...சகோதர சகோதரிகளே என்ற அரசியல்வாதிகளின் வரவேற்புரை வாசகத்தில் இனி・இணையத்தை பயன்படுத்தும் எமது இளைஞர் பெருமக்களே..!・என்ற வாக்கியத்தையும் சேர்த்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அப்படியென்ன முக்கியத்துவம் இந்த இணையவாசிகளுக்கு?

தொழிநுட்பம் பெரிய அளவில் வளர்ந்திருக்கும் இந்த காலகட்டம், தமிழகத்தின் தேர்தல் வரலாற்றில் முக்கியமானதும் சற்று சிக்கலானதுமானதும்கூட. தேர்தல் சமயத்தில் ஒரு அரசியல் கட்சி, தனது கடந்தகால செயல்பாடுகளையும் எதிர்கால திட்டங்களின் சிறப்புகளையும் சொல்லித்தான் வாக்கு கேட்க முடியும். அதிலும் கட்சிகளின் கடந்தகால வரலாற்றுப் பெருமைகளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. 


ஆனால் கட்சிகள் இன்று தனது கடந்தகாலத் தவறுகளை மறைப்பதற்கே படாதபாடு படவேண்டியிருக்கிறது. பின்னர் எங்கேயிருந்து பெருமைகளைச் சொல்லி ஓட்டு கேட்பது? அப்படி இவர்களின் கடந்தகாலத்தை வெளிச்சப்படுத்துகிறவர்கள் யார்? 

இனிவரும் தேர்தல்களில் எதிர்க்கட்சிகளைவிட, எதிரணி வேட்பாளரைவிட, உள்குத்து செய்யும் சொந்த கட்சிக்காரர்களைவிட,  இந்த அரசியல்வாதிகள் இனி பெரிதும் போராட வேண்டியது யாரிடம் தெரியுமா... இணையவாசிகள் !

இணையம் என்னும் எதிர்க்கட்சி

மக்களின் மறதிதான் அரசியல்வாதிகளின் மாபெரும் ஆயுதம். சுந்ததிர இந்தியாவை ஆண்ட மொத்த அரசியல் கட்சிகளின் தேர்தல் வெற்றியிலும், மக்களின் மறதிக்கு முக்கிய பங்கிருக்கிறது, பாவம் அவர்களின் வயிற்றுப்பாட்டுக்கான போரட்டத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சியின் ஐந்தாண்டுகால நல்லது கெட்டதுகளை அவர்களால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடிவதில்லை. அப்படி நினைவில் பதிந்துவிட்ட விஷயங்களையும் மறக்கப்படிதற்கு உப்பு சப்பற்ற ஏதேனும் ஒரு விஷயத்தை பூதாகரமாக்கி, மக்களின் நினைவாற்றல்களுக்கு குளோரோஃபார்ம் கொடுத்துவிடுவார்கள்.

stalinwithvijayakanth6001.jpg

ஆனால் இந்த தேர்தல் சற்று வித்தியாசமானது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு,  மக்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். இந்த தலைமுறை, இணையம் என்னும் ஒரு மந்திரக்கோலை தன்னோடு வைத்திருக்கிறது. அது சர்வதேச அரசியலிலிருந்து தமிழக அரசியலின் சந்துபொந்துவரை நுழைந்து,  அரசியல் வரலாற்றின் நூற்றாண்டுகால நினைவுகளையும், வரலாற்றையும் கொண்டுவந்து கொட்டுகிறது. அதை சமூக வலைத்தளங்கள் மக்களிடம் பொதுவில் வைக்கின்றன.

மேலும் அது ஒவ்வொரு நாளும் மீண்டும் மீண்டும் மக்களிடம் அதன் சாதகபாதகங்களை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது. கேமராக்களால், இணையத்தால் இனி ஒருவர் பேசுவது, எழுதுவது யாவும் கல்வெட்டு போல அழிக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டிருக்கிறது. தனது ஒவ்வொரு தவறையும் ஓயாது சுட்டிக்காட்டும் துடிப்புள்ள எதிர்க்கட்சியைப் போலாகிவிட்டன இணையத்தை அடிப்படையாகக் கொண்ட சமூக வலைதளங்கள். 

அரசியல் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் இதுதான் பெரிய தலைவலியாகிவிட்டது. முன்னைப்போல் வாயில் வருவதையெல்லாம் மேடையில் அரசியல்வாதிகளால் பேச முடிவதில்லை. அவர் பேசிவிட்டு மேடையைவிட்டு இறங்கும் முன்னரே, அவர் முந்தைய தேர்தலில் பேசிய முரணான பேச்சின் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கிவிடுகிறார்கள்.     

stalinandjaya60022.jpg

கடந்தகாலத்தை கிளறி எடுப்பவர்கள்!

நேற்று வைகோ, கலைஞரின் குடும்பத்தொழில் குறித்து தவறாக பேசிவிட்டு  மன்னிப்பு கேட்டிருக்கிறார். இன்று காலையிலிருந்து தீப்பொறி ஆறுமுகம், ஜெயலலிதா குறித்து தி.மு.க மேடைகளில் ஆபாசமாக பேசிய வீடியோக்கள் வைரலாகியிருக்கின்றன. பா.ம.க. கட்சியைச் சேர்ந்த காடுவெட்டி குரு பேசிய ஆபாச பேச்சுக்கள் இணையத்தில் உலவுகின்றன. கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த், திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியாளர்கள், சீமான், சரத்குமார், காங்கிரஸ்காரர்கள், பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று ஒருவர் விடாமல் அனைவரின் கடந்த கால ஆடியோ மற்றும் வீடியோக்கள் கிடைக்கின்றன.

யாரும் நான் அப்படிச் சொல்லவில்லை, இப்படிச் சொல்லவில்லை என்று மறுக்க முடியாதவாறு ஆதாரங்களை கைகளில் வைத்துக்கொண்டு எழுதுகிறார்கள், கேள்வி எழுப்புகிறார்கள். அன்று சொன்னதையும் இன்று சொல்வதையும் அருகருகேவைத்து ஒப்பிட்டு, வீடியோ செய்து விமர்சிக்கிறார்கள். மீம்ஸ் செய்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார்கள்.

காமெடி நடிகர்களின் பின்னணிக்குரலோடு அரசியல் தலைவர்களின் பேச்சுக்களை பகடி செய்கிறார்கள். பல நேரலை நிகழ்ச்சிகளில், விவாதங்களில் வீடியோவை ஒளிபரப்பி, ஆதாரத்தோடு அரசியல்வாதிகளை நெளிய வைக்கிறார்கள், பல்லிளிக்கச் செய்கிறார்கள். இன்று பல அணிகளாக பிரிந்தும் ஒன்று சேர்ந்தும் தேர்தலை சந்திக்கும் தமிழக அரசியல் தலைவர்களின் 10 ஆண்டுகளுக்கு முந்தைய வீடியோக்களை பார்த்தால் உண்மையிலே தலை சுற்றுகிறது.

jayawithvaiko.jpg

கடந்தகாலம் 

இப்படி அரசியல்வாதிகளின் எதிர்காலத்தை பாதிக்கும் என்றும்,  அதற்கு ஒரு மொபைல் போனும் இண்டெர்நெட்டும்கூட போதும் என்றும் முற்போக்கு என்ற அடைமொழியோடு இயங்கும் எந்த கட்சியின் தலைமையும் முன்னரே யூகித்திருக்கவில்லை!    

கட்சிகளும் பிரசாரக் கம்பெனிகளும்
    

பல கட்சிகள் தங்கள் கட்சியின் விளம்பரத்திற்கு, புகழ் பரப்பல்களுக்கு, ஊடக வழியிலான தாக்குதல்கள்-குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதற்கு என இதுபோன்ற வேலைகளுக்காகவே பிரதானமாக இயங்கும் பல கார்ப்பரேட் கம்பனிகளை பல கோடி செலவுகளில் அமர்த்தியிருக்கின்றன. இணையத்தில் பரவும் செய்திகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவது, பாதகமானவற்றை நீக்குவது அல்லது பின்தள்ளுவது போன்ற பணிகளை இந்த கார்ப்பரேட் கம்பெனிகள்தான் செய்துவருகின்றன. (ஆக கவர்மென்ட்டையே பிரைவேட்தான் இயக்குதுன்னு புரிஞ்சிக்கங்க மக்களே!)

stalinpromo60011.jpg

ஆனாலும் சிலநபர்களால் மட்டுமே இயங்கும் கார்ப்பரேட்கள் பலகோடி மக்களுடன் போட்டிபோட முடியுமா? சமீபத்தில் பலகோடி செலவில் திமுக, பா.ம.க போன்ற கட்சிகள் செய்த விளம்பரத்தை, இணையவாசிகள் ஒரே நாளில் கிண்டல் செய்து காலி செய்தார்கள். பத்திரிகைகளும், டி.விக்களும் மட்டுமே ஊடகமாக இருந்த காலம்போய் இன்டெர்நெட்டை பயன்படுத்தும் ஒவ்வொரு குடிமகனும் ஓர் ஊடகம் என்று ஆனதை உண்மையிலேயே எதிர்கொள்ள முடியாமல் தவிக்கின்றன அரசியல் கட்சிகள்.

எல்லாம் சரி, அரசியல்வாதிகள் இதிலிருந்து என்ன கற்றுக்கொள்ள வேண்டும்?

அரசியல் தலைவர்கள் தன்னைச் சுற்றி எப்பொழுதுமே கேமரா இருப்பதை உணர்ந்து உண்மையைப் பேச வேண்டும். தனது ஒவ்வொரு வார்த்தைகளும் கல்வெட்டாக பதியப்போகிறது இனி அழிக்க முடியாது என்கிற பொறுப்புணர்வோடு பேச வேண்டும். கொள்கை ரீதியான தவறுகளை, ஊழல்களை, இனி மறைக்க முடியாது நூறு வருடத்திற்கு பிறகு வரப்போகிறவனும் தனது கல்லறையில் வந்து நியாயம் கேட்பான் என்பதை உணர வேண்டும்.

karuna-thiruma600.jpg

மக்கள்?

தங்கள் கையிலிருக்கும் இணைய ஊடகம் என்பது எவ்வளவு பெரிய சக்தி என்பதை இன்னும் அழுத்தமாக உணரவேண்டும். ஆபாசம் பகிர்வதிலும், சாதிமத குழுக்களை அமைத்து சண்டையிட்டுக் கொள்வதையும் விடுத்து,  தங்கள் கைகளிலிருக்கும் கருவியின் மதிப்பை உணர வேண்டும். தன் சுட்டுவிரலில்  படியவிருக்கும் ஒரு சொட்டு நீல மையின் அதிகாரம் தங்களை எந்த உயரத்திற்கு கொண்டுசெல்லும் என்பதை உணர்ந்து,  அதற்கேற்றவாறு தனது இணைய சுதந்திரத்தை பயன்படுத்தவேண்டும்.

 - மாயன்

http://www.vikatan.com/news/tamilnadu/62066-social-medias-influenced-political-stategy.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

jayamedicartoonvc1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31.3.2016 at 6:42 AM, தமிழ் சிறி said:

http://tamil.oneindia.com/img/2014/04/10-1397135593-karthi-chidambaram-fb-600-jpg.jpg

 

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.