Jump to content

யாழ்க்களத்தில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கதை சொல்லவே களைப்பா இருக்கென்றால் நேரில அவதானிக்க எவ்வளவு கஸ்ரப்படவேணும்? யாராவது தண்ணீர் தாங்கப்பா..... நா வரண்டுபோச்சு.

எந்த தண்ணி :P

Link to comment
Share on other sites

  • Replies 103
  • Created
  • Last Reply

புரிகிறது சார்.

வலது கைவிரலை உயர்த்தும்போது அது இடது பக்க உறுப்புக்களை மேலும் கீழும் இழுக்கின்றது என்பது மட்டும் புரிகின்றது.

அதுசரி, யார் இந்தப் பெரியவர்? அப்பாவா? அம்மாவா? அல்லது............?

ஐயா துப்பறியும் சிங்கம் 0009 விட்டா ஆதிக்குப் பக்கவாதம் என்று அறிக்கை சமர்ப்பித்து விடுவீர்கள்....போல...

நீங்கதானாம் காளை அடக்கும் விதத்தை பயிற்றுவிக்கப் போகிறீர்கள் என்று பேசிக்கொள்கிறார்களே உண்மையா? பாத்துங்க...உங்களைப் பார்த்தாப் பாவமா இருக்குங்க ஆசிரியரே!

Link to comment
Share on other sites

என்ன சாத்திரி புது வருச மப்பே, இது களை இல்லையப்பு காளை. கவனமோய் உம்மட வேட்டி. :o:lol::lol:

பிருந்தா! சாத்துவை எச்சரிக்கமுன் தம்பியும் கவனம்!.... மாடு பின்னால நிண்டு முன்னங்காற் குழம்பைத் தேய்க்கிறசத்தம் ஆதிக்குக் கேட்கிறது.

Link to comment
Share on other sites

பிருந்தன் ஆருக்கு பயமென்று தெரியுதா? நம்ம சாத்திரிக்குதான் . நம்மவர் நிண்டால்தானே மாடு கிட்டபோறதுக்கு.

ஓட்டத்திலை சாத்திரி எடுத்த மெடலுகளை பார்த்தால்தான் தெரியும் :o:lol::lol::lol:

வன்னியன் உங்க கையில வச்சிருக்கிற மந்திரக்கோலை கீழ வச்சாத்தான் போட்டியில சேர்ப்பினம். ஆயுதங்கள் கையாளக்கூடாது. போட்டி விதிமுறை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதி எங்கை ஆளை கானோம். காளை கொன்டு போட்டுதோ இல்லை ஆதி காளையை கொன்டுபோட்டாரா பந்தி வைக்கத்தான் :lol:

Link to comment
Share on other sites

அட சயீவா! கொஞ்சம் பொறப்பா!

ஆதி வைரஸ் பிடிச்சுப் பிழைச்சு வந்திருக்கன் இப்ப சின்னா சொல்றமாதிரி ஒரு சயிக்கிள் ஹாப் அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

அட சயீவா! கொஞ்சம் பொறப்பா!

ஆதி வைரஸ் பிடிச்சுப் பிழைச்சு வந்திருக்கன் இப்ப சின்னா சொல்றமாதிரி ஒரு சயிக்கிள் ஹாப் அவ்வளவுதான்.

அய்யோ ஆதிக்கே வைரஸ்ஸா??? :lol:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

காளை அடக்கும் விழாவுக்கான ஆரம்ப நிகழ்வுகளைத் தந்து கொண்டிருந்த ஆதிக்கு சாத்து ஏவிய பல்லிப்பேய் பிடித்தாட்டியதால் ஆதி நோய் வாய்ப்பட்டு......, 'முனியம்மாவின் நீண்ட முடி சாத்து அடக்கிய காளையின் இரத்தம் பூசி மீண்டும் கொண்டையாக முடியப்பட்டதா?,'..... என்று ஆதியால் அறிய முடியாமல் போய்விட்டது விபரமறிந்த ஜாம்பவான்கள், ஜாம்பவானிகள் யாரேனும் காளை அடக்கும் போட்டியில் "சாத்துவிற்கு என்னாச்சு?...... சின்னாவுக்கு என்னாச்சு?........ விட்டகுறை தொட்ட குறையாகத் திரிந்த ஆதியின் அடர் அவைத் திலகங்களுக்கு என்ன நடந்தது?" என்று கொஞ்சம் சொல்லுங்கப்பா.... ஆதி அவற்றை எல்லாம் சேகரித்து கதை எழுதி படம் தயாரிக்கப் போகிறேன்.... கற்பனைத் திலகங்களே! உங்கள் கதையை...சீச்சீ...உங்க கதையில்லை, யாழ்க்கள மஞ்சு விரட்டு மன்னர்கள் கதையை ஆதிக்கு எழுதி அனுப்புங்கப்பா! ஆதி ஒன்றும் ஓசியாக வாங்கும் பேர்வழி அல்ல, கதைக்கேற்ற சன்மானம் வழங்கப்படும்..... :lol::D:D

Link to comment
Share on other sites

காளையை அடக்குவதற்கு இதோ நான் வந்து விட்டேன்! எங்கே இறக்கி விடுங்கள் பார்க்கலாம் உங்கள் கா(கோழை)ளையை?

superherofight4gw.gif

Link to comment
Share on other sites

மாப்ளே!, வாணாம் சொல்லிட்டேன்......

:D கல்யாணமாகி வீட்ல பயிற்சி பெற்றவர்கள் காளை அடக்கிறது நல்லது.......

மாப்ளே! இந்தக் கோதாவில நீயப்பு இறங்கி யாழ்க்களக்காளை உம்மை முட்டி படக்கூடாத இடத்தில் பட்டால், :lol: பிறகு கல்யாணச் சந்தையில எந்தப் பொம்பிளையளும் திரும்பிப் பாக்கமாட்டாளுவள்.... நல்லதுக்குத்தான் சொல்றன்.... கையைக் கால கொஞ்சம் கட்டுப்படுத்தி வைச்சிருந்தா திருமணத்திற்குப் பின்னால் உதவும்.... :P இப்ப அடங்கு மாப்ளே.... எல்லாம் நன்மைக்குத்தான்...

Link to comment
Share on other sites

மாப்ளே!, வாணாம் சொல்லிட்டேன்......

:D கல்யாணமாகி வீட்ல பயிற்சி பெற்றவர்கள் காளை அடக்கிறது நல்லது.......

மாப்ளே! இந்தக் கோதாவில நீயப்பு இறங்கி யாழ்க்களக்காளை உம்மை முட்டி படக்கூடாத இடத்தில் பட்டால், :lol: பிறகு கல்யாணச் சந்தையில எந்தப் பொம்பிளையளும் திரும்பிப் பாக்கமாட்டாளுவள்.... நல்லதுக்குத்தான் சொல்றன்.... கையைக் கால கொஞ்சம் கட்டுப்படுத்தி வைச்சிருந்தா திருமணத்திற்குப் பின்னால் உதவும்.... :P இப்ப அடங்கு மாப்ளே.... எல்லாம் நன்மைக்குத்தான்...

உங்கள் அறிவுரைப்படி போட்டியிலிருந்து விலகிக் கொள்கின்றேன். ஆனால், போட்டியிலில் பங்குபற்றுவதற்கு ஆவலாய் உள்ளவர்களிற்கு இலவசமாகப் பயிற்சி கொடுக்கத் தீர்மானித்துள்ளேன். எனது மாணவர்கள் போட்டியில் வென்றால் எனக்குப் பெருமை தானே? ஏற்கனவே என்னிடம் ஒரு மாணவன்(படத்தில் உள்ளவர்) பயிற்சி எடுக்கத்தொடங்கியுள்ளார்.

old_bizman_doing_cartwheel_lg_nwm.gif

:D:D:D

Link to comment
Share on other sites

உங்கள் அறிவுரைப்படி போட்டியிலிருந்து விலகிக் கொள்கின்றேன். ஆனால், போட்டியிலில் பங்குபற்றுவதற்கு ஆவலாய் உள்ளவர்களிற்கு இலவசமாகப் பயிற்சி கொடுக்கத் தீர்மானித்துள்ளேன். எனது மாணவர்கள் போட்டியில் வென்றால் எனக்குப் பெருமை தானே? ஏற்கனவே என்னிடம் ஒரு மாணவன்(படத்தில் உள்ளவர்) பயிற்சி எடுக்கத்தொடங்கியுள்ளார்.

old_bizman_doing_cartwheel_lg_nwm.gif

:lol::D:D

ஆர் உது சின்னப்புவா? கமோன் சின்னப்பு கமோன், விடப்பிடாது காளையை. உப்பிடியாவது உவரை இறக்கி விடுவம். :D:D

Link to comment
Share on other sites

இன்னொரு இளம் கட்டிளங்காளையும் என்னிடம் பயிற்சியில் இணைந்துள்ளார். அவரது ஆற்றகளைப் பார்த்தால் உங்களது காளைக்கு சங்கு ஊதிவிடுவார் போல இருக்கு!

man-animation.gif

:lol::D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏலோாய் ஆதி காளையை அவிட்டு விடுலே ஒரு கை பாப்பமில்லை கந்்தரோடை பினாக்கைக குளத்துக்கை அந்த நேரம் பத்து காளையை ஒத்தை கையாலை அடக்கினவவன் இந்த சாத்திரி அவிட்டு விடுலே

ஓமோம்.. நீங்கள் விஜயகாந்தின்ரை தம்பியாக்கும்..? ;)

Link to comment
Share on other sites

ஓமோம்.. நீங்கள் விஜயகாந்தின்ரை தம்பியாக்கும்..? ;)

விஜயகாந்தினது இல்லை வடிவேலினது :P :P :P

Link to comment
Share on other sites

:D:lol: ஆகா இது புதுசா இருக்கே.

எங்க நம்ம யாழ் உறவுகளோட வீர சாகசத்தை பார்க்கலாம்.

ஆமா வாசியார் ஒண்டும் செய்யலையா? வேடிக்கை மட்டும் தானா? B)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குள்ள என்னையும் இழுத்து விழுத்த சிலர் சதி செய்யுற மாதிரி இருக்கு. :rolleyes: நான் கழுவுற மீனில நழுவுற மீனாக்கும் :P

Link to comment
Share on other sites

:lol::lol: ஆகா இது புதுசா இருக்கே.

எங்க நம்ம யாழ் உறவுகளோட வீர சாகசத்தை பார்க்கலாம்.

ஆமா வாசியார் ஒண்டும் செய்யலையா? வேடிக்கை மட்டும் தானா? B)

அடடா கண்டுபிடிச்சிட்டீங்களா? :rolleyes:

இன்னொரு இளம் கட்டிளங்காளையும் என்னிடம் பயிற்சியில் இணைந்துள்ளார். அவரது ஆற்றகளைப் பார்த்தால் உங்களது காளைக்கு சங்கு ஊதிவிடுவார் போல இருக்கு!

man-animation.gif

:D:D:lol:

இவரென்ன காகத்தின் அவதாரமா?

பறக்கிறதுக்கு இப்பிடி அவஸ்த்தைப்படுகிறார்.

மாப்ளே! எப்படியப்பா இப்பிடி மணிமணியா ஐடியாக்கள் போடுகிறீர்? வாற வாசகங்களெல்லாம் ஆரையோ ஞாபகப்படுத்துதே!

உங்கள் அறிவுரைப்படி போட்டியிலிருந்து விலகிக் கொள்கின்றேன். ஆனால், போட்டியிலில் பங்குபற்றுவதற்கு ஆவலாய் உள்ளவர்களிற்கு இலவசமாகப் பயிற்சி கொடுக்கத் தீர்மானித்துள்ளேன். எனது மாணவர்கள் போட்டியில் வென்றால் எனக்குப் பெருமை தானே? ஏற்கனவே என்னிடம் ஒரு மாணவன்(படத்தில் உள்ளவர்) பயிற்சி எடுக்கத்தொடங்கியுள்ளார்.

old_bizman_doing_cartwheel_lg_nwm.gif

:lol::lol::lol:

சின்னாவிற்குப் போட்டியா?

இது ஆர் குசும்புக் கிழடா? :angry:

Link to comment
Share on other sites

காளை அடக்கும் விழாவுக்கான ஆரம்ப நிகழ்வுகளைத் தந்து கொண்டிருந்த ஆதிக்கு சாத்து ஏவிய பல்லிப்பேய் பிடித்தாட்டியதால் ஆதி நோய் வாய்ப்பட்டு......, 'முனியம்மாவின் நீண்ட முடி சாத்து அடக்கிய காளையின் இரத்தம் பூசி மீண்டும் கொண்டையாக முடியப்பட்டதா?,'..... என்று ஆதியால் அறிய முடியாமல் போய்விட்டது விபரமறிந்த ஜாம்பவான்கள், ஜாம்பவானிகள் யாரேனும் காளை அடக்கும் போட்டியில் "சாத்துவிற்கு என்னாச்சு?...... சின்னாவுக்கு என்னாச்சு?........ விட்டகுறை தொட்ட குறையாகத் திரிந்த ஆதியின் அடர் அவைத் திலகங்களுக்கு என்ன நடந்தது?" என்று கொஞ்சம் சொல்லுங்கப்பா.... ஆதி அவற்றை எல்லாம் சேகரித்து கதை எழுதி படம் தயாரிக்கப் போகிறேன்.... கற்பனைத் திலகங்களே! உங்கள் கதையை...சீச்சீ...உங்க கதையில்லை, யாழ்க்கள மஞ்சு விரட்டு மன்னர்கள் கதையை ஆதிக்கு எழுதி அனுப்புங்கப்பா! ஆதி ஒன்றும் ஓசியாக வாங்கும் பேர்வழி அல்ல, கதைக்கேற்ற சன்மானம் வழங்கப்படும்..... :rolleyes::lol::lol:
உங்க ஆரிட்டையும் கதை வராது போல....

வாறன் வாறன் ஜல்லிக்கட்டு அடக்க கோதாவில் குதித்த பல்லிக்குட்டிகளையும், பலவான்களையும் எதிர்வரும் நாட்களில் ஆதிவாசி அணிவகுக்க வைப்பார். முடிந்தால் யார் யார் எத்தகைய பலசாலிகள் என்று உங்கள் சிந்தனைகளில் சிற்பம் செதுக்குங்கள்.

Link to comment
Share on other sites

ஐயா ஆதிவாசி,

நம்ம யாழ் கள வீரர்களின் தகுதிக்கு அடக்குவதற்கு பசுமாடுதான் லாயக்கு என்று நினக்கின்றேன். காளை மாடு எல்லாம் நமக்கு கொஞ்சம் ஓவர். இதோ எனது வீட்டுப் பசு மாட்டை களத்தில் இறக்கி விடுகின்றேன். யாராவது மீசையுள்ள ஆம்பளை வந்து அடக்குங்கள் பார்க்கலாம்!

Big_cow.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மாப்பு உம்மடை பசு ஒரு மார்க்கமாய் டான்ஸ் ஆடுது?உள்ளதை சொல்லும் அடக்கத்தான் கொண்டு வந்து விட்டனீரோ?ஏனெண்டால் பசு லவ் மூட்ல நிக்கிற மாதிரி இருக்கு! B)

Link to comment
Share on other sites

ஐயா ஆதிவாசி,

நம்ம யாழ் கள வீரர்களின் தகுதிக்கு அடக்குவதற்கு பசுமாடுதான் லாயக்கு என்று நினக்கின்றேன். காளை மாடு எல்லாம் நமக்கு கொஞ்சம் ஓவர். இதோ எனது வீட்டுப் பசு மாட்டை களத்தில் இறக்கி விடுகின்றேன். யாராவது மீசையுள்ள ஆம்பளை வந்து அடக்குங்கள் பார்க்கலாம்!

Big_cow.gif

அடேய் மாப்ளே!

கால்கட்டு விழாத அநுபவம் நல்லாத் தெரியுது ராசா.

மூக்கணாங்கயிறு போட்ட பலசாலிகள் உம்மை உருட்டி உருட்டி உதைக்கப் போறாங்கப்பா.

அதொண்ணுமில்ல மாப்ளே, வீட்ல காட்ட முடியாத பலத்தை ஜல்லிக்கட்டில் காட்ட வெளிக்கிட்ட சாத்து, சின்னா, கு.சா, சயீவன் இப்பிடி யாழ்க்களத்து மனிதக் காளைகளை அவமானப்படுத்தக்கூடாது விளங்கிச்சோ. ஏற்கனவே காவடி, கு.சா, 85ம் அவதாரமெல்லாம்

டங்குவார் கட்டித் திரிகிறதைப் பற்றி அதி உயர் ஆராய்ச்சியில ஈடுபட்டிருக்கினம், இப்படி பசுமாட்டை அடக்கிற அளவுக்கு தம்மை சின்னத்தனப் படுத்திட்டானப்பா இந்த மாப்ளே என்று தெரிஞ்சா அவ்ளோதான், பிறகு மாப்ளே டங்குவார் இழந்து..... சீச்சீ பாக்க நல்லாவா இருக்கும்?

Link to comment
Share on other sites

என்ன மாப்பு உம்மடை பசு ஒரு மார்க்கமாய் டான்ஸ் ஆடுது?உள்ளதை சொல்லும் அடக்கத்தான் கொண்டு வந்து விட்டனீரோ?ஏனெண்டால் பசு லவ் மூட்ல நிக்கிற மாதிரி இருக்கு! B)

அது வேறொன்றும் இல்லை கு.சா அண்ணா, எனது பசுவை நான் தவிடு, புண்ணாக்கு, புல், ஓலையுடன் தமிழ் பண்பாட்டையும் சேர்த்து ஊட்டி வளர்த்துள்ளேன். எனவேதான் ஒரு மார்க்கமாக டான்ஸ் ஆடி களத்திலுள்ள பொது ஜனங்களைப் பார்த்து பணிவுடன் பவ்வியாமாக தனது அன்பையும் வணக்கத்தையும் கூறி நிற்கின்றது. நீங்கள் நினைத்து பயப்படுவதுபோல் அதற்கு இப்போது ஸீசன் டைம் இல்லை.

அடேய் மாப்ளே!

கால்கட்டு விழாத அநுபவம் நல்லாத் தெரியுது ராசா.

மூக்கணாங்கயிறு போட்ட பலசாலிகள் உம்மை உருட்டி உருட்டி உதைக்கப் போறாங்கப்பா.

அதொண்ணுமில்ல மாப்ளே, வீட்ல காட்ட முடியாத பலத்தை ஜல்லிக்கட்டில் காட்ட வெளிக்கிட்ட சாத்து, சின்னா, கு.சா, சயீவன் இப்பிடி யாழ்க்களத்து மனிதக் காளைகளை அவமானப்படுத்தக்கூடாது விளங்கிச்சோ. ஏற்கனவே காவடி, கு.சா, 85ம் அவதாரமெல்லாம்

டங்குவார் கட்டித் திரிகிறதைப் பற்றி அதி உயர் ஆராய்ச்சியில ஈடுபட்டிருக்கினம், இப்படி பசுமாட்டை அடக்கிற அளவுக்கு தம்மை சின்னத்தனப் படுத்திட்டானப்பா இந்த மாப்ளே என்று தெரிஞ்சா அவ்ளோதான், பிறகு மாப்ளே டங்குவார் இழந்து..... சீச்சீ பாக்க நல்லாவா இருக்கும்?

ஐயா ஆதி,

உந்த ரவுடிப் பெடியளைப் பற்றி நமக்கு நன்னாவே தெரியும். நான் முகமூடியுடன் களத்தை விட்டு ஓடுவதற்கு ரெடியாகத்தான் நிற்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஐயா ஆதிவாசி,

நம்ம யாழ் கள வீரர்களின் தகுதிக்கு அடக்குவதற்கு பசுமாடுதான் லாயக்கு என்று நினக்கின்றேன். காளை மாடு எல்லாம் நமக்கு கொஞ்சம் ஓவர். இதோ எனது வீட்டுப் பசு மாட்டை களத்தில் இறக்கி விடுகின்றேன். யாராவது மீசையுள்ள ஆம்பளை வந்து அடக்குங்கள் பார்க்கலாம்!

Big_cow.gif

:angry: :angry: :angry:

ஓய்ய்ய்ய் மாப்பு ளொள்ளா யாரிட்டை என்னத்தை கதைக்கிறீர்

றோயல் பமிலியினர் அடக்கிய மிருகங்கள் என்ன எண்டு தெரியுமா உமக்கு எடுத்துவிடுறன் பாரும்

சாட்றீ : எருமைமாடு

குத்தியன் : கருங்குரங்கு

ஆதிவாசி: காட்டுப்பன்னி

குசா:சொறி நாய்

முகத்தான்:கடல்பன்னி

கந்தர்: கருநாகம்

ஓய் காணுமா இல்லை காட்டுறாறாம் எங்களுக்கு பசுமாட்டை

:angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.